Breaking News

வில்லன் வேடத்தில் நடிக்க ஆசை தனுஷ்

பரத் நடிக்கும் `பழனி" பட பாடல் கேசட் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. விழாவில் நடிகர் தனுஷ் பங்கேற்று பேசியதாவது:- எஸ்.ஜே. சூர்யா இயக்கும் படத்தில் நடிக்க நான் ஆசைப்பட்டேன். அவர் ஹீரோவாகிவிட்டார்...

ஆசிரியைக்கு “செக்ஸ்” தொல்லை கொடுத்தவர் கைது

தாம்பரம் அருகில் உள்ள சேலைïர் சந்தோஷபுரம் கலைஞர் கருணாநிதி தெரு வைச்சேர்ந்தவர் ராஜ்குமார் (47). இவரது நண்பர் கோபாலன். இவருக்கு கலையரசி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள் இருக்கிறார். கலையரசி மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக...

அமெரிக்காவில் ஆந்திர மாணவர்களை வயரால் கட்டிப்போட்டு சுட்டுக் கொன்றனர்; கொலையாளிகள் பற்றி புதிய தகவல்

அமெரிக்காவில்லூசி யானா பல்கலைக்கழ கத்தில் பி.எச்.டி. படித்து வந்த மாணவர் சந்திரசேகர ரெட்டி கொம்மா (31), இவர் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது நண்பர் கிரன் குமார் ஆலம் (33) இவர்...

2-வது மனைவியுடன் தகராறு; 4 வயது மகனை கடத்தி கொன்ற போலீஸ்காரர்

2-வது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பெற்ற மகனையே போலீஸ்காரர் ஒருவர் கடத்தி கொன்ற பயங்கர சம்பவம் திருநின்றவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்து. திருநின்றவூரைச் சேர்ந்தவர் ராமன். ஆவடியில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்....

திரிஷா இனி சொந்தக் குரலில்தான் பேசி நடிப்பாராம்

கேரளத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு வரும் பல நடிகைகளும் இனிய தமிழில் பேசுகின்றனர். அசின், நவ்யா, மம்தா ஆகியோர் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு சொந்தக்குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் திரிஷா தமிழகத்தில் பிறந்து வளர்ந்திருந்தும் அவருக்கு...

இந்த வார ராசிபலன் (14.12.07 முதல் 20.12.07 வரை)

மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய) பொது: முயற்சிகளில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படும். வரவுக்கேற்ற செலவு உண்டு. உடல் நலனில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலையில் நல்ல உயர்வு காணப்படும். குடும்பச் சூழல்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

ஓமலூரில் காதலி வீட்டில் சிறை வைக்கப்பட்டதால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ளது கட்டிகாரனூர். இந்த பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் கருப்பண்ணன் (வயது 25). இவர் சேலம் அரசு கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் சேலத்தை சேர்ந்த மாணவி...

பூட்டிய வீட்டிற்குள் பிணம் தாய்- குழந்தைகள் தற்கொலை ஏன்?- புதிய தகவல்கள்

சேலம் பொன்னம்மா பேட்டை செங்கல் அணை ரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). இவரது இரண்டாவது மனைவி கோமதி (32). இவர் களுக்கு புவனேசுவரி (7), கார்த்தி (4), கவுசல்யா (2)...

குடிசை வீட்டுக்குள் புகுந்து மனைவியின் கள்ள தொடர்பை கண்டு பிடித்த கணவன்: கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

சேலம் செவ்வாய்ப்பேட்டை நரசிம்மன் ரோடு, மாரியா பிள்ளை காடு பகுதிகளை சேர்ந்த முருகேசன் (வயது 31). கார் டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுமதி என்பவருக்கும் 1999-ல் திருமணம் நடந்தது. திருமணம் ஆகி...

பழைய கவர்ச்சி படங்கள் இந்தியில் டப்பிங்: ஷில்பா ஷெட்டி வருத்தம்

லண்டனின் பிரபல டி.வி. சேனல் நடத்திய "பிக்பிரதர்'' நிகழ்ச்சியின்மூலம் உலகப் புகழ்பெற்றிருக்கிறார் ஷில்பா ஷெட்டி. கிட்டதட்ட ஹாலிவுட் நடிகை அந்தஸ்தில் இருக்கும் ஷில்பாஷெட்டிக்கு இந்திபட உலகில் தனிமார்க்கெட் உரு வாகியிருக்கிறது. அவரது பெயருக்கென்றே படங்கள்...

8 வயதில் இருந்து நரக வேதனை: தாயின் 2-வது கணவர் செக்ஸ் தொல்லை; சட்டக்கல்லூரி மாணவி பரபரப்பு புகார்

சென்னை அரும்பாக்கம் ரஜனி பிளாசா அபார்ட்மென்டில் வசித்து வருபவர் மெகஜெபின் (வயது 52). இவர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தங்கீரா (வயது 27). ஆரிபா (20) என்ற 2...

வடிவேலுவுடன் நடனம் ஆடியது ஏன்?- ஸ்ரேயா

தமிழ்- தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரேயா. இவர் நடிகர் வடிவேலுடன் இந்திர லோகத்தில் நா. அழகப்பன் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இதுபற்றி அவர் அளித்த பேட்டி...

வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை: கணவன் கைது

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் வன்னியம் பகுதியை சேர்ந்தவர் ரவி. சலவை நிலையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 30). இவர்களுக்கு ஜனனி, முகேஷ்குமார் என 2 குழந்தைகள் உள்ளனர். ரவி குடி...

பிரிட்டனில் வசிப்பவரை திருமணம் செய்ய ஆங்கிலப் பரீட்சை கட்டாயம் எழுதவேண்டும்

பிரிட்டனில் குடியேறியவரைத் திருமணம் செய்துகொள்வதற்கு ஆங்கிலப் பரீட்சை எழுதவேண்டியது கட்டாயமென பிரிட்டனின் குடியேற்றத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷைச் சேர்ந்த 17 ஆயிரம் பேர் பிரிட்டனில் வசிப்பவர்களைத்...

கம்பஹாவில் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்

கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரு தினங்களில் மேற்கொண்ட தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி தனது ஆள்...

விடுதலைப்புலிகளுக்கு வட கொரியா ஆயுத உதவி

விடுதலைப்புலிகளுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் வட கொரியா ஆயுதங்களை வழங்கியிருக்கக் கூடுமென அமெரிக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க காங்கிரஸுக்கான அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரமானது பயங்கரவாத நாடுகள், அமைப்புகளின் பட்டியலிலிருந்து வட...

நாயைக் கடித்த மனிதன்

நாய் மனிதனைக் கடித்தால் செய்தியல்ல. ஆனால், மனிதன் நாயைக் கடித்து விட்டால்.... அது செய்தியென்று இதழியல் துறையைக் கற்போருக்கு செய்தி என்றால் என்ன என்பது பற்றி விளக்கமளிக்கப்படுவது முதுமொழியாகிவிட்ட நிலையில் அதனை யதார்த்தபூர்வமானதாக்கியுள்ளார் இந்தியாவின்...

ஈராக்கில் 3 கார்க்குண்டு தாக்குதலில் 26 பேர் பலி

ஈராக்கில் நடந்த மூன்று கார்குண்டுத் தாக்குதல்களில் 26 பேர் பலியானதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ஈராக்கின் அமரா என்ற நகரில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று வாகனத் தரிப்பிடம் ஒன்றில் வெடித்தது இதனால், ஏற்பட்ட...

பிரிட்டனில் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழில்களில் 81 சதவீதமானவை வெளிநாட்டவரின் கரங்களில்

பிரிட்டனில் கடந்த பத்தாண்டுகளில் உருவாக்கப்பட்ட புதிய வேலைகளில் 81 சதவீதமானவை வெளிநாட்டவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சுயாதீன அமைப்பொன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமே இத்தரவுகள் வெளியிடப்பட்டிருப்பதுடன் இது பிரிட்டிஷ் மக்களுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது....

செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் இறந்தும் இயங்கிக்கொண்டிருக்கும் இதயம்

உலகிலேயே முதன் முறையாக செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் மரணமடைந்துவிட்டார். ஆனால் அவரது இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 2000 ஆம் ஆண்டில் பிரிட்டனில் பர்மிங்ஹாமிலுள்ள ஹவ்டன் என்பவருக்கு வைரஸ் காய்ச்சல் காரணமாக...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறி 2 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியை சேர்ந்த 12 தொழிலாளர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் கீழ்ப்பாக்கம் நிï ஆவடி சாலை பகுதியில் உள்ள வாட்டர் டேங்க் தெரு, பள்ளியரசன்...

திடீர் கோடீஸ்வரர்களால் துப்பாக்கி விற்பனை அமோகம்

டெல்லி புறநகரான குர்கானில் ரியல் எஸ்டேட் விலை கிடுகிடுவென பலமடங்கு அதிகரிப்பதால் திடீர் கோடீஸ்வரர்கள் அதிகரித்து வருகின்றனர். பாதுகாப்பு காரணத்துக்காக அவர்களில் துப்பாக்கி வாங்குவோரும் அதிகரித்துள்ளனர். டெல்லியை ஒட்டிய அரியானா எல்லைப் பகுதி நகரம்...

பூட்டிய வீட்டில் ரத்த வெள்ளம்: கள்ளக்காதல் ஜோடி கொலையா?- பள்ளிப்பாளையம் அருகே பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ளது பாப்பம்பாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30), இவர் அந்த பகுதியில் உள்ள தறி கூடத்தில் வேலைபார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த வர் நீலாம்பரி...

மதுரையில் விஷம் கொடுத்து குழந்தையை கொன்று தாய் தற்கொலை: ஒரு மாத குழந்தை உயிர் ஊசல்

மதுரை மீனாட்சிபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் விருமாண்டி. இவரது மனைவி வசந்தி (வயது28). இவர்களுக்கு சுவேதா(3) மற்றும் ஒரு மாத பெண் குழந்தை உள்ளது. கூலி வேலை செய்து குடும்பத்தை விருமாண்டி கவனித்து வந்...

ஆத்தூர் அருகே கடன் தொல்லையால் பெண் தீக்குளித்து சாவு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது உலிபுரம். இங்குள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 30), சவர தொழிலாளி. இவரது மனைவி மதிமொழி (25). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள்...

சேலம் அருகே கட்டாய திருமணத்திற்கு கடத்தப்பட்ட மாணவி மீட்பு: வாலிபர் உள்பட 3 பேர் கைது

ஏற்காடு அருகே உள்ள ஜெரினாகாடு பகுதியை சேர்ந்தவர் மேரி. இவரது மகள் செல்வி (வயது 17). இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். மேரியின் தம்பி துரை சாமி. இவரது...

இன்டர்நெட் மூலம் அடுத்தவர் செக்ஸ் காட்சிகளை நேரில் பார்க்கிறார்கள்: இந்தியாவில் பரவும் புது மோகம்

பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தி தரும் சாதனமாக இன்டர்நெட் திகழ்கிறது. ஆனால் மல்டி மீடியா துறையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொழில் நுட்பங்கள் காரணமாக இப்போது இன்டர் நெட்டில் வெப் கேமரா மூலம்...

பெங்களூருக்கு சுற்றுலா வந்த பெண்ணை கடத்தி 4 நாட்கள் கற்பழிப்பு: 5 பேர் கும்பல் கைது

டெல்லியை சேர்ந்தவர் இளம்பெண் ரூபினா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் பெங்களூருக்கு சுற்றுலா வந்தார். தனியார் விமானத்தில் பெங்களூர் விமான நிலையம் வந்து இறங்கினார். அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தை கடந்து தாமதமாக இரவு 11.50 மணிக்கு...

குடும்ப தகராறு காரணமாக மனைவியை சுத்தியால் அடித்து கொன்று விட்டு வாலிபர் தற்கொலை வீட்டு அருகிலேயே ரெயில் முன் பாய்ந்தார்

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடும்ப தகராறு காரணமாக, மனைவியை சுத்தியால் அடித்து கொன்ற வாலிபர், பின்னர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். காதல் திருமணம் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, அபராஜா லேனில் உள்ள...

சென்னையில் உலா வரும் சீரியல் கில்லர் – பெண்களை மட்டும் கொல்வதால் பீதி!

சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் குறி வைத்துக் கொல்லும் தொடர் கொலைகாரர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர். நேற்று முன்தினம் 4வதாக ஒரு பெண் கொல்லப்பட்டிருக்கிறார்.சென்னை நகரில் வீட்டில்...

சினேகா லிப்ஸும் ‘காலி’!

முத்தா பட்டியலில் சினேகாவும் ஒரு வழியாக சேர்ந்து விட்டார். பிரிவோம் சந்திப்போம் படத்தில் சேரனும், சினேகாவும் முத்தக் காட்சியில் நடித்துள்ளனராம். முத்தக் காட்சிகளை தமிழ் சினிமாவில் பிரபலப்படுத்தியவர் கமல்ஹாசன். அறிமுகப்படுத்திய அவரது உதடுகள் இப்போது...

அமெரிக்காவிலுள்ள இரு தேவாலயங்களில் ஆயுததாரி துப்பாக்கிப் பிரயோகம்

அமெரிக்காவில் இரு தேவாலயங்களுக்குள் புகுந்த ஆயுததாரி அங்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 4 பேர் பலியானதுடன், ஆறுபோர் காயமடைந்தனர். அமெரிக்காவின் கொலராடா மாநிலத்திலுள்ள அரவாடா என்னும் இடத்தில் பாதிரியார்களுக்கான பயிற்சிப் பாடசாலையும் உள்ளது. இப்பாடசாலைக்கு...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

65 வயதாகியும் ஆசை விடவில்லை: பக்கத்து வீட்டு கிழவர் அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுக்கிறார்; வீட்டு பணிப்பெண் கண்ணீர் புகார்

சென்னை கோபாலபுரம் ஜெய்ப்பூர் காலனி பத்மாவதி சாலையில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் எஸ்தர் ஜெயராணி (வயது18). வீட்டுப் பணிப்பெண். இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து கண்ணீர் மல்க...

எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய மைதானத்துக்கு முரளியின் பெயர்

கண்டி அஸ்கிரிய மைதானத்துக்கு முத்தையா முரளிதரனின் பெயரை சூட்ட முடியாமல் போனாலும், எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய மைதானமொன்றுக்காவது முரளிதரனின் பெயர் சூட்டப்படுமென்று விளையாட்டுத்துறை அமைச்சரான காமினி லொக்குகே செவ்வாய்க்கிழமை சபையில் உறுதியளித்தார். பாராளுமன்றத்தில் ஜே.வி.பி.யின்...

கார் மோதி விபத்துக்குள்ளானவர் பெயர் கின்னஸ் சாதனை பதிவேட்டில்

அமெரிக்காவில் கார் விபத்தொன்றில் 118 அடி தூரம் தூக்கி வீசப்பட்டவர் கின்னஸ் சாதனை பதிவேட்டில் இடம்பெற்றுள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் திகதி விபத்தொன்றில் சிக்கியவர்களுக்கு இவர் உதவி செய்துகொண்டிருந்த...

வியட்நாம் விமானத்தில் ஊர்ந்த தேள்கள்

வியட்நாம் விமானம் பறக்க இருந்த நிலையில் அதில் தேள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தனாங் என்ற இடத்தில் இருந்து வியட்நாம் தலைநகர் ஹனோய்க்குக் கிளம்பிய அந்த வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் ரன்...