Breaking News

சிரியா, ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை:

லெபனான்இஸ்ரேல் சண்டையில், சிரியாவும், ஈரானும் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஹிஸ்புல்லா படைகளுக்கு ஈரானும் சிரியாவும் ஆயுதங்களைத் தந்து வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது....

ஹிஸ்புல்லா தாக்குதலில் 13 இஸ்ரேல் வீரர்கள் பலி

இஸ்ரேல் படைகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 13 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டனர். 25க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்துள்ளனர். 20 ஆண்டுகளில் ஒரே நாளில் இவ்வளவு இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டது இதுவே முதன்முறை...

விண்வெளியில் தாவர உற்பத்தி செய்து மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்படும்: செயற்கைக்கோளை ஏவும் சீனா

விண்வெளியில் விதைகளை முளைக்கச் செய்து தாவர உற்பத்தி ஆய்வை மேற்கொள்வதற்காக, ஒரு செயற்கைக்கோளை சீனா விண்ணில் செலுத்தவுள்ளது. இத்தகைய செயற்கைக்கோளை சீனா செலுத்துவது இதுவே முதல் முறையாகும். "ஷிஜியான்~8' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த செயற்கைக்கோளில்...

ஐ.நா. அதிகாரிகள் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் வருத்தம்

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் ஐ.நா. அதிகாரிகள் 4 பேர் உயிரிழந்ததற்கு இஸ்ரேல் பிரதமர் எகுட் ஆல்மெர்ட் வருத்தம் தெரிவித்துள்ளார். ஹிஸ்புல்லா தீவிரவாதக் குழுவுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதாகக் கூறி லெபனான் நாட்டையே...

இந்தியப் பெண்ணுக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு

வீட்டுவேலைக்காரிபோல நடத்தப்பட்ட இந்திய மருமகளுக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்கும்படி இங்கிலாந்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.இங்கிலாந்து நாட்டில் எஸ்செக்ஸ் நகரில் வசித்து வருபவர் தல்பீர் கவுர் பாகர். 52 வயதுப்பெண்ணான இவர், இந்தியாவில் பிறந்தவர்....

திரிகோணமலையில் இலங்கை இராணுவம் வான்வழித் தாக்குதல்

இலங்கையின் வடகிழக்கு மாவட்டமான திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் நிலைகள் என்று அரச படைகளால் சந்தேகப்பட்ட இடங்கள் மீது இலங்கை இராணுவம் வான் வழித் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தியுள்ளது. இது குறித்து அரசு அமைச்சர் கெஹலிய...

சீனாவைத் தாக்க வருகிறது சூறாவளி: 4 லட்சம் மக்கள் வெளியேற்றம்

தைவானில் இருந்து சீனாவை நோக்கி பலத்த சூறாவளி நகர்ந்து வந்துகொண்டு இருக்கிறது. ஃபியூஜியான் மாகாணத்துக்குள் அது செவ்வாய்க்கிழமை நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அந்த மாகாணத்தைச் சேர்ந்த 4 லட்சத்து 35 ஆயிரம் பேரை...

அழைத்து வரப்படவில்லை; இழுத்து வரப்பட்டேன்- நீதிமன்றத்தில் சதாம் ஆவேசம

நீதிமன்ற விசாரணைக்கு எனது விருப்பத்தை மீறி வலுக்கட்டாயமாக இழுத்து வந்துள்ளனர் என சதாம் உசேன் தெரிவித்தார். 1982 ம் ஆண்டு நடந்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக சதாம் உசேன் மற்றும் சிலர் மீது அமெரிக்கா...

கிழக்கு இமயங்களின் 2ம் ஆண்டு நினைவு…

பிரபா குழுவால் மிகவும் கோழைத்தனமாக உறங்கும் போது படுகொலை செய்யப்பட்ட கிழக்கு இமயங்களின் 2ம் ஆண்டு நினைவு. தமிழ் மக்களின் விடிவிற்காய் தம் இன்னுயிரை பிரபா குழுவின் கடைந்தெடுத்த கோழைத்தனமான படுகொலைக்கு பறிகொடுத்த கிழக்கு...

இலங்கை நார்வே தூதரின் புதிய முயற்சி

முடங்கிக் கிடக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து விவாதிக்க நார்வே நாட்டு சிறப்புத் தூதர் ஜான் ஹேன்சன் பாயர் இந்த வார இறுதியில் இலங்கை வரவுள்ளார். இலங்கை அரசுத் தரப்பினருடனும், விடுதலைப் புலிகள்...

இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். கடந்த ஏப்ரல் 25ம் தேதி கொழும்பில் நடந்த தற்கொலைப்...

இஸ்ரேல் தாக்குதலில் 4 ஐ.நா. பார்வையாளர்கள் பலி- இந்திய முகாமும் தரைமட்டம்!

இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் ஐ.நா. சபையைச் சேர்ந்த நான்கு பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் வருத்தம் தெரிவித்துள்ளன. இருப்பினும் தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக...

மலேசிய இளவரசி குத்திக் கொலை: கணவர் காயம்

மலேசிய நாட்டு இளவரசி கமரியா சுல்தான் அபுபக்கர் (64) திங்கள்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டார். மேலும், அவரது கணவர் பலத்த காயமடைந்தார். இந்த வெறிச் செயல்களில் ஈடுபட்ட அவரது மகன் இச் சம்பவத்துக்கு பின்,...

அதிகம் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள் ஆஸ்திரேலியா வலியுறுத்தல்

மக்கள்தொகைப்பெருக்கம் நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கியம். அதனால் குழந்தைகளை அதிகம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று நாட்டு மக்களை அந்த நாட்டு அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. அந்தநாட்டில் அதிகம் குழந்தை களை பெற்றுக்கொள்வதற்காக தம்பதிகளுக்கு ஊக்கத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன....

ஆப்கானிஸ்தானில் 7 தீவிரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் பக்திகா மாநிலத்தில் ரோந்து சென்ற அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் 7 தீவிரவாதிகள் பலியானார்கள். குனார் மாநிலத்தில்...

லெபனானுக்கு, சவுதி அரேபியா 1.5 பில்லியன் டாலர்கள் உதவி

லெபனான் மீள்கட்டமைப்பிற்காக சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா ஐந்நூறு மில்லியன் டாலர் உதவி தொகை கொடுப்பதாக உறுதி கூறியுள்ளார். இந்த தொகையானது லெபனான் மீள்கட்டமைப்பிற்காக அரபு நாடுகள் கொடுக்கும் உதவி தொகையின் மையமாக அமையும்....

“சுவிஸ் பொங்கியெழும் மக்கள் படை”யினரின் தகவல்களும் வேண்டுகோளும்…

சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக நாளையதினம் பாரியளவில் கறுப்புஜூலை தினத்தை அனுஸ்டிக்கப் போவதாக புலிகளின் அமைப்பு அறிவித்தல் விடுத்திருந்த போதிலும் இன்றையதினம் இந்நிகழ்வு எவரும் எதிர்பாராத வகையில் மிகவும் சாதாரணமாகவே...

லெபனானின் முக்கிய நகரை இஸ்ரேல் படை சுற்றி வளைத்தது

லெபானின் முக்கிய நகரை இஸ்ரேல் தரைப்படை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் வீரர்கள் 2 பேரை லெபானின் ஹிஸ்புல்லா இயக் கத்தினர் கடத்திச் சென்றதை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் விமானங்கள்...

ஐ.நா. பொதுச்செயலாளர் பதவி: முதல் கட்ட ஓட்டுப்பதிவில் இந்திய அதிகாரிக்கு 2-வது இடம்

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கோபிஅனன் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புதிய பொதுச்செயலாளர் பதவிக்கு இந்தியாவின் சார்பில் சசிதரூர், தென்கொரிய வெளியுறவு மந்திரி பான்கி மூன்,...

ஹெஸ்புல்லா தீவிரவாதிகள் 2 பேரை இஸ்ரேல் சிறைப்பிடித்தது

தெற்கு லெபனானில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து ஹெஸ்புல்லா தீவிரவாதிகள் 2 பேரை இஸ்ரேல் ராணுவம் சிறைப்பிடித்தது. பெய்ரூட் நகரில் குடியிருப்பு பகுதிகளில் விமானத்தாக்குதல் நடத்தி இஸ்ரேல் ராணுவம் அழித்ததற்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்து...

போர்ட்டோரிக்கோ அழகிக்கு உலக அழகி பட்டம்; இந்திய அழகி நேகா தோல்வி

55-வது மிஸ் யுனிவர்ஸ் உலக அழகி போட்டி அமெரிக் காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நேற்றுஇரவு நடைபெற்றது. இந்திய அழகி நேகா உள்பட 58 நாடுகளை சேர்ந்த அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இந்திய...

அமைச்சரின் தொடர்பு அதிகாரி கொலை

இலங்கையின் தலைநகர் கொழும்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர்பு அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.சமூக சேவைகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் தொடர்பு அதிகாரியான சரவணமுத்து மகாகணபதிப்பிள்லை(55 வயது) என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவராவார். (more…)

பிரான்சு நாட்டில் அனல் காற்றுக்கு 22 பேர் பலி

பிரான்சு நாட்டில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் அடிக்கிறது. 105 டிகிரிக்கும் மேலாக வெயில் கொளுத்துகிறது. வெயில் சம்பந்தமான நோய்களும் அதிகரித்து இருக்கிறது. தொடர்ந்து அனல் காற்று வீசுகிறது. அனல் காற்றுக்கு இதுவரை...

ஈராக்கில் கார் குண்டு வெடித்து 65 பேர் பலி

ஈராக்கில் 2 இடங்களில் நடந்த கார்க்குண்டு வெடித்த சம்பவங்களில் 65 பேர் பலியானார்கள். ஈராக் ராணுவமும், அமெரிக்க ராணுவமும் சேர்ந்து ஷியா தீவிரவாத அமைப்பான மக்தி ராணுவம் மீது பெரும் அளவில் தாக்குதல் நடத்த...

லெபனானில் மசூதி- டி.வி.கோபுரம் தகர்ப்பு

லெபனான் நாட்டில் உள்ள டி.வி. ஒளிபரப்பு கோபுரங்கள் மற்றும் மசூதி ஆகியவற்றின் மீது இஸ்ரேல் குண்டுகள் வீசித் தாக்கி அழித்தன. இந்த மாதிரியான தாக்குதல் இன்னும் ஒருவாரத்துக்கு நீடிக்கும் என்றும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை...

வட இலங்கை வன்செயல்களில் 5 பேர் பலி

இலங்கையின் வடக்கே வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் யாழ் வேலணை பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதல் ஒன்றில் இரண்டு கடற்படையினர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா தோணிக்கல் மயானப்பகுதியில்...

ஜாவா தீவு அருகே பலத்த பூமி அதிர்ச்சி இந்தோனேசியாவில் மீண்டும் சுனாமி பீதி

இந்தோனேசியாவின் ஜாவா தீவு அருகே பலத்த பூமி அதிர்ச்சி ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு மீண்டும் சுனாமி பீதி நிலவுகிறது. மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்தோனேசியாவின் ஜாவா தீவு பகுதியில் கடந்த 17-ந் தேதி...

3 நாட்களாக மரண போராட்டம் 60 அடி ஆழ குழிக்குள் விழுந்த 6 வயது சிறுவன் உயிரோடு மீட்பு

அரியானாவில், 60 அடி ஆழமுள்ள குழிக்குள் தவறி விழுந்த 6 வயது சிறுவன், 3 நாள் மரண போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டான். அரியானா மாநிலம், சகாதாபாத் மாவட்டத்தில் உள்ளது ஹால்தேரி. இக்கிராமத்தைச் சேர்ந்தவர்...

கனடா உலகத்தமிழர்- விசாரணையில் வெளிவரும் உண்மைகள்! பலர் கைது செய்யப்படும் சாத்தியம்!!

கனடாவில் புலிகளின் உலகத்தமிழர் இயக்கம் குற்றப்புலனாய்வு துறையினரான ஆர்.சி.எம்.பி.யினால் முன்பு முற்றுகையிடப்பட்டு, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது அறிந்ததே. இதன் பிரகாரம், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான புலிகளிற்கு தவணைமுறையில் பணம் கொடுத்தவர்கள் முதல், ரொக்கத்தொகையாக 10,000...

40 மணி நேரத்திற்கு மேல் தவிப்பு 60 அடி குழிக்குள் விழுந்த சிறுவனை மீட்க போராட்டம்

இந்திய சரித்திரத்தில் குருஷேத்திரப் போர் பற்றி படித்து இருக்கிறோம். அதே குருஷேத்திரத்தில் 6 வயது சிறு வன் குழிக்குள் விழுந்து மரணத்துடன் போராடிய சம்பவம் நடந்துள்ளது. இந்திய அரியானா மாநிலம் குருஷேத்திரம் அருகே நெல்தேரி...

சீனாவில் பூமி அதிர்ச்சி: 18 பேர் சாவு; 60 பேர் படுகாயம்

சீனாவில் நேற்று காலை ஏற்பட்ட பூமி அதிர்ச்சியில் 18 பேர் பலியானார்கள். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மாநிலம் யுன்னான். இந்த மாநிலத்தைச் சேர்ந்த ஜாவோட்டாங் நகரத்தில் இருந்து...

யுகோஸ்லாவியா ஒட்டலில் பின்லேடன் பெயர் நீக்கம்

யுகோஸ்லாவியா நாட்டின் தலைநகரான பெல்கிரேடில் அமெரிக்க தூதரகத்தின் எதிரில் மிலோமிர் என்பவர் ஓட்டல் நடத்தி வந்தார். இவர் தனது ஓட்டலுக்கு ஒசாமா என்று பெயர் சூட்டி இருந்தார். இதற்கு அமெரிக்க தூதரக அதிகாரிகள் எதிர்ப்பு...

மீசாலையில் கிளெமோர் தாக்குதல்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை பகுதியில் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது நேற்று காலை 9 மணியளவில் நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு...

மெட்டராஸிக்கு தடை விதித்தது சரியே- FIFA

பிரான்ஸ் அணியின் காப்டன் ஜினெடின் ஜிடேன் மோதல் விவகாரத்தில் இத்தாலி வீரர் மார்கோ மெட்டராஸிக்கு தடை விதித்தது, விதிமுறைகளின்படி சரியே என விளக்கம் அளித்துள்ளது சர்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிபா). உலகக் கோப்பை கால்பந்துப்...

24 மணி நேரத்தில் லெபனானில் 150 இலக்குகளை தாக்கியது இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில் லெபனானில் உள்ள 150 இலக்குகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கியுள்ளன என்று இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை கூறியது. லெபனான் மீது 11-வது நாளாக, சனிக்கிழமையும் விமானத்...

போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினரால் வழங்கப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள்…

இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினரால் வழங்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தொகுத்து வழங்கப்பட்டுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள் - ஒரே பார்வையில் பெப் 22, 2002 முதல் ய10ன் 30, 2006 இலங்கை அரசாங்கத்தின்...

எல்.ரீ.ரீ.ஈ. யினரின் பிடிவாதத்தினால் கண்காணிப்புக் குழு செயற்பாடற்றுப் போகும் அபாயம்!

எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தினரால் கண்காணிப்புக் குழவினருக்குரிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியாவிட்டால் அவர்கள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை என்றே அர்த்தமாகும் என்று கொழும்பிலுள்ள சுவீடன் தூதரகத்தின் பிரதித் தலைவர் லொட்டா ஜஹொட்சன் தெரிவித்துள்ளார்....

சுவீடன் தூதர் கோரிக்கை விடுதலைப்புலிகள் ஏற்க மறுப்பு

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. இதனை அடுத்து இலங்கையில் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவில் இடம் பெற்று இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம் பெற்றுள்ள டென்மார்க், பின்லாந்து, சுவீடன் நாடுகளை சேர்ந்த...

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இத்தாலி வீரருடன் மோதல்…

இத்தாலி வீரர் மார்கோ மெட்டராஸியை மார்பில் முட்டித் தள்ளியதற்காக பிரான்ஸ் அணியின் காப்டன் ஜினெடின் ஜிடேனுக்கு 3 ஆட்டங்களில் விளையாடத் தடை விதித்துள்ளது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு. அத்துடன் அவருக்கு...