பரமி குலதுங்கவின் இறுதிக்கிரியைகள் நாளை!

Read Time:51 Second

SL.Army.parami.jpgபன்னிப்பிட்டியில் கொல்லப்பட்ட மேஜர் ஜெனரல் பரமி குலதுங்கவின் இறுதிக்கிரியைகள் நாளை புதன்கிழமை கொழும்பு பொரளை கனத்தை மயானத்தில் நடைபெறவுள்ளது. இத்தகவலை சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். களனி, வரகொடவில் உள்ள பரமி குலதுங்கவின் சகோதரின் வீட்டில் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரின் முழுமையான மரியாதையுடன் இறுதிக் கிரியைகள் நடைபெறும் என பிரசாத் சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஈரானில் சாலை விபத்தில் 22 பேர் பலி
Next post 4 ரஷிய பிணைக் கைதிகளையும் அல் காய்தா தீவிரவாதிகள் கொன்றனர்