ராஜகிரிய பாடசாலை அதிபரை காணவில்லை!!

இராஜகிரிய பிரதேச பாடசாலை ஒன்றின் அதிபர் காணாமல் போயுள்ளதாக கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இராஜகிரிய ஹேவாவிதாரண மகா வித்தியாலத்தின் அதிபர் என்.என். மித்ரபால நேற்று முதல் காணவில்லை என்று முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது....

அநுராதபுரம் வைத்தியசாலையில் திடீர் தீ!!

6 மாடிக் கட்டிடம் கொண்ட அநுராதபுரம் வைத்தியசாலையின் ´பேராசிரியர் பிரிவு´ என்ற கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கீழ் மாடியில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ள பிரிவில் இன்று (20) அதிகாலை தீ...

நரிக்குடி அருகே திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு: காதலன் கைது!!

அருப்புக்கோட்டை போலீஸ் சரகம் நரிக்குடி அருகே உள்ள மேலேந்தல் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் கல்பனாதேவி (வயது20). அதே ஊரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் முருகன் (30), கேபிள் ஆபரேட்டர். கல்பனாவும், முருகனும்...

புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த மணமகள்: அன்றிரவே விவாகரத்து!!

சவுதி அரேபிய இளைஞர் ஒருவர் திருமணத்தன்று, மணமகள் புகைப்படத்திற்கு முகம்காட்டியதால் அன்றிரவே அவரை விவாகரத்துச் செய்துள்ளார். சவுதி அரேபியாவின் மதினா நகரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்திற்கு முன்பு மணமகனும் மணமகளும் ஒருவரை...

கர்ப்பிணிப் பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற 4 பாகிஸ்தானியர்களுக்கு மரண தண்டனை!!

‘கவுரவக் கொலை’ என்ற பெயரால் பாகிஸ்தானின் லாகூர் நகர ஐகோர்ட்டின் வாசலில் கர்ப்பிணிப் பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற அவரது தந்தை, சகோதரர்கள், முன்னாள் கணவர் உள்ளிட்ட 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....

அமெரிக்காவில் வாலிபரை கொன்று சமைத்த பெண்!!

அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள டெல்டோனா நகரைச் சேர்ந்தவர் ஏஞ்சலா ஸ்டோல்ட். சம்பவத்தன்று இவரது வீட்டின் அருகே மாமிசத்தை தீயில் போட்டு வேக வைக்கும்போது வெளிப்படும் வாடை வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த ஏஞ்சலா போலீசிடம்...

இந்தியாவின் அவல நிலை: 60 கோடி மக்கள் திறந்தவெளிகளையே கழிவறைகளாக பயன்படுத்துகின்றனர்- ஐ.நா.கவலை!!

சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது நாடாக அறியப்படும் இந்தியாவில் (மொத்த மக்கள் தொகை 126 கோடியே 26 லட்சத்து 20 ஆயிரம் பேர்) 597 மில்லியன் மக்கள் (சுமார் 60...

திண்டுக்கல் அருகே மாணவியை அடித்ததாக ஆசிரியர் மீது புகார்!!

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள வேல்வார்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர், 10–ம் வகுப்பு மாணவியை அடித்ததாக கூறப்படுகிறது. கணித பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுத்த அந்த மாணவியை கண்டிப்பதற்காக அடித்ததாக அந்த ஆசிரியர்...

கமலின் புது கெட்டப்!!

உத்தம வில்லன் படத்தில் கமலஹாசன், நிறைய வித்தியாசமான கெட்டப்களில் தோன்றுகிறார். சினிமாவை பற்றிய கதையம்சம் உள்ள படமாக இது தயாராகிறது. கமல் நடிகர் கேரக்டரில் வருகிறார். அரசர் வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் வருகிறார்....

ஆரல்வாய்மொழி ஆசிரமத்தில் இருந்து மாயமான 8–ம் வகுப்பு மாணவி எங்கே?: போலீஸ் விசாரணையில் தகவல்!!

அஞ்சுகிராமம் அருகே உள்ள மேட்டுக்குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் துரை. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களது மகள் சுபா (வயது 14) ஆரல்வாய்மொழி...

அமெரிக்காவில் 26 வயது பெண்ணை மணக்கும் 80 வயது கொலையாளி!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் மேன்சன் (80). இவர் கடந்த 1969ம் ஆண்டுகளில் 7 பேரை கொடூரமாக கொலை செய்தார். குறிப்பாக டைரக்டர் ரோமன் போலன்ஸ்கியின் 8½ மாத கர்ப்பிணி மனைவி...

நிச்சயதார்த்தம் நடக்கவில்லை – பதறும் த்ரிஷா!!

‘லேசா லேசா’ சினிமாவில் அறிமுகமானவர் திரிஷா. கில்லி, சாமி, திருப்பாச்சி, கிரீடம், ஆறு, பீமா, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது அஜீத்துடன் ‘என்னை...

பொள்ளாச்சி ஜோதி நகரில் கண்காணிப்பு கேமிரா மூலம் குற்றச்செயல் தடுப்பு நடவடிக்கை!!

பொள்ளாச்சி போலீஸ் சரகம் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறி, நகை பறிப்பு, கொள்ளை போன்ற குற்றச்செயல்களை தடுக்க போலீசார் ஒவ்வொரு பகுதியிலும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். குடியிருப்புகள், வங்கிகள், பெட்ரோல்...

குழந்தை பிறந்து 10 மாதத்தில் மீண்டும் கர்ப்பமான கவர்ச்சி நடிகை! (படங்கள் இணைப்பு)..!!

முதல் குழந்தை பிறந்து பத்தே மாதங்கள் ஆன நிலையில் ஹோலிவூட் நடிகை மேகன் ஃபொக்ஸ் மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். தற்போது 27 வயதாகும் மேகன் ஃபொக்ஸ் க்கும் 40 வயதாகும் Brian Austin க்கும் கடந்த...

மனோரமாவிடம் கோடி கோடியாய் சொத்து – கவனிக்க யாரும் இல்லை!!

மனோரமா தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி மற்றும் குணசித்திர நடிகையாக இருந்தவர். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் இருந்து நடித்து வருகிறார். தற்போதைய இளம் நடிகர்கள் படங்களிலும் நடித்துள்ளார். மனோரமாவுக்கு...

இரணியல் அருகே தாய்–மகள் மீது தாக்குதல்: வாலிபர்கள் மீது வழக்கு!!

இரணியல் அருகே உள்ள கண்டன்விளை சித்தன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி. இவரது மனைவி ஜெனட் மேரி(வயது 44). ஜான் கென்னடிக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரவின்ராஜ்(25), இக்னேசியஸ் ஷாஜி ஆகியோருக்கும் இடையே...

இறந்த கணவருக்கு தொடர்ந்து BILL – சாம்பலுடன் வந்த மனைவி!!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு பெண் இறந்துபோன தனது கணவருக்கு மொபைல்நிறுவனம் தொடர்ந்து பில் அனுப்பிக்கொண்டிருப்பதாக புகார் கூறியுள்ளார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 59 வயதுள்ள பெண் Maria Raybloud, இவருடையகணவர் கடந்த ஆகஸ்ட்...

18 வயது அப்பாவியை காதல் வலையில் வீழ்த்திய நிர்வாண பாடகி!!

ஷங்கர் இயக்கிய ‘ஐ’ திரைப்படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட பிரபலஹாலிவுட் நடிகை அர்னால்ட் தற்போது பெரும் கவலையில் இருக்கின்றாராம். காரணம்அடிக்கடி நிர்வாண மற்றும் அரைநிர்வாணத்துடன் திரியும் பாப் பாடகியின்காதல் வலையில் அர்னால்ட்டின் அப்பாவி...

விடுதலைப் புலிகளுக்கு, விடுதலையா? –ஜெரா (சிறப்புக் கட்டுரை)..!!

கதை 1 பனி பொழிந்து கொண்டிருக்கின்றது. ஐரோப்பாவின் ஏதோ ஒரு நாடு. வயதான ஒரு தாய் இரு ஆண் பிள்ளைகளின் படங்களுக்கு முன்னால் இருந்து அழுது கொண்டிருக்கிறார். வேறு இரண்டு ஆண் பிள்ளைகள், “வா...

(PHOTOS) தோழர் பத்மநாபா உழைக்கும் மக்கள் பற்றிய சீரிய சிந்தனையாளன்…!!

தோழர் பத்மநாபா உழைக்கும் மக்கள் பற்றிய சீரிய சிந்தனையாளன், ஒடுக்கப்பட்டவர்களின் விடிவுக்கான அயராத உழைப்பாளி, எதிரிகளையும் மதித்த உயரிய மனிதாபிமானி இன மொழி மதங்களைக் கடந்த சர்வதேசப் புரட்சியாளன், இன்று நவம்பர் 19. ஈழமக்கள்...

அதிசய குழந்தை!!

இந்தியாவின் கிழக்கு பிராந்தியத்தில் பெருய்ப்பூர் கிராமத்தில் நான்கு கைகள், நான்கு கால்களுடன் அதிசய குழந்தை பிறந்துள்ளது. இரட்டைக் குழந்தைகளின் உடல்கள் ஒன்றாக ஒட்டியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்துக் கடவுளின் அவதாரமாக குழந்தை பிறந்துள்ளதாகவும்...

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு இன்று நள்ளிரவு வெளியாகலாம்!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறை ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன. இலங்கை அரசியல் யாப்பின்படி ஜனநாயக தேர்தல் ஒன்றின் மூலம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் 6 வருடங்கள் பதவி...

15 வயது மாணவியுடன் உல்லாசமாக இருந்த 60 வயது கிழவன் கைது!!

யாழில் பாடசாலை மாணவியுடன் தனிமையில் உல்லாசமாக இருந்த 60 வயது முதியவரை சாவகச்சேரி பொலிசார் இன்று (19) காலை கைது செய்துள்ளனர். சாவகச்சேரி கல்வயல் பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் குறித்த முதியவரும் 15...

ஜனவரி 3இல் அல்லது 7இல் ஜனாதிபதித் தேர்தல்?

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி 3ம் திகதி அல்லது 7ம் திகதி நடத்தப்படலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலை 3ம் திகதி நடத்த அரசாங்கம் மிகுந்த விருப்பம் கொண்டுள்ளதாகவும் ஆனால் 10ம்...

மரண தண்டனை பெற்ற தமிழக மீனவர்கள் ஐவர் விடுதலை!!

போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் பிரசாத், லாங்லெட், அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய...

முறிந்து வீழந்த மரத்தை வெட்டி அகற்றும் பணி தொடர்கிறது!!

கொழும்பு தேசிய நூதனசாலைக்கு முன்பாக முறிந்து வீழ்ந்த மரத்தை அகற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். மார்கஸ் பெனாண்டோ மாவத்தையில் இன்று (19) பகல் 01.30 அளவில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது. இதனால்...

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய குழு இன்று கூடுகிறது!!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று (19) இரவு கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பை ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல்...

முச்சக்கர வண்டி வீட்டு கூரைமீது விழுந்து இராணுவ வீரர்கள் இருவர் பலி மூவர் படுகாயம்!!

மாத்தறை - நாவிமன வீதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்து மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். நாவிமன பகுதியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி பள்ளத்தில்...

ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட 18 இடங்களில் கடற்படை தளங்களை அமைக்கிறது சீனா?

எதிர்வரும் 10 வருடங்களுக்குள் சீன மக்கள் விடுதலை கடற்படை பல இடங்களில் 18 கடற்படைத் தளங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்து சமுத்திரத்தின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்மத்திய பகுதிகளில் பாகிஸ்தான், இலங்கை, மியான்மார்...

மீனவர்கள் 5 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதி!!

இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை மீட்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 6 மாவட்டங்களை சேர்ந்த மீனவப் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,...

பறந்து கொண்டே காம ஆசையை பூர்த்தி செய்துகொள்ள முயன்ற இலங்கையர் கைது!!

லண்டனில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த விமானத்தில் பிரித்தானிய பெண் ஒருவரை பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) மாலை லண்டனில் இருந்து...

சொத்து எழுதித்தர மறுத்த முதியவருக்கு இரும்பு பைப் அடி: 4 பேர் கைது!!

கோவை ஆலாந்துறை தெனமநல்லூரை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 65). இவரது மனைவி ராமத்தாள் (60). இவர்களது மகன் மகேஷ், மகள் புஷ்பா மற்றும் மருமகன் வேலுச்சாமி. முதியவர் சாமிநாதனுக்கு சொந்தமான 3½ ஏக்கர் நிலம்...

10 வினாடி முத்தத்தால், உடலுக்குள் செல்லும் 8 கோடி பாக்டீரியாக்கள்: நிபுணர்கள் எச்சரிக்கை!!

ஒருவருக்கொருவர் முத்தமிடும் போது நோய் பரவும் ஆபத்து உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இது அனைவரும் அறிந்தது தான். ஆனால், 10 வினாடி முத்தமிட்டால் 8 கோடி பாக்டீரியாக்கள் இருவரது உடலுக்குள் பரவும் என்ற புதிய...

கத்தியும் திருடன் பொலிஸூம்!!

தீபாவாளிக்கு ரிலிஸ் ஆன கத்தி இன்றும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. கடந்த வாரம் வெளிவந்த திருடன் போலிஸ் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படங்களின் சென்னை...

தொட்டில் குழந்தை திட்டத்தில் 4,500 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்!!

1992-ம் ஆண்டு தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல், கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை, 4 ஆயிரத்து 500 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். பெற்றோருக்கு ஆலோசனை வழங்கி 185 குழந்தைகள் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன....

இன்று முதல் ஜோதிகா ஆட்டம் ஆரம்பித்தது?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை ஜோதிகா தான். இவர் நடித்த போது நம்பர் 1 என்ற இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார். நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பின் சினிமாவில்...

கிளுகிளுப்பு டாட்டூக்களுடன் கலகலக்க வைக்கும் பிரபலங்கள்..! (அவ்வப்போது கிளாமர் படங்கள்)

பொதுவாக ஹாலிவுட் பிரபலங்கள் தான் டாட்டூக்களை தங்கள் உடலில் வரைந்து கொள்வார்கள். அதிலும் அவர்கள் மேற்கொள்ளும் டாட்டூக்கள் அனைத்தும் நிரந்தனமானவை. தற்போது இந்திய பிரபலங்களும் தங்கள் உடலின் சில இடங்களில் டாட்டூக்களை வரைந்து கொள்கின்றனர்....

போலீஸ் தாக்குதலில் கருச்சிதைவு: சிசுவின் பிரேதத்துடன் டி.ஐ.ஜி. அலுவலகம் முன்பு தாய் போராட்டம்!!

போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் தனது வயிற்றில் இருந்த கரு சிதைந்ததால் குறைப்பிரசவத்தில் குழந்தையை காலனுக்கு பறிகொடுத்த இளம்பெண், இறந்த சிசுவின் பிரேதத்துடன் போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தின் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டார். ஒடிசா மாநிலம், கஞ்சம்...

இப்ப கிட்டத்தில கல்யாணம் முடிச்ச டிடி கர்ப்பமா..?

சின்னத்திரையில் தன் கலகல பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர் டிடி. இவரை தமிழகத்தில் தெரியாதவர்கள் யாரும் இல்லை. இவர் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளாராக இருக்கிறார், இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று இவர் இயக்குனர் விஷ்ணுவர்தன்...