ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்தவர் அமரர் நடராஜா ரவிராஜ்! 8ஆம் ஆண்டு நினைவு தினம்!!

ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்தவர் அமரர் நடராஜா ரவிராஜ்! 8ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள் 10.11.2014 ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்தவர் அமரர் நடராஜா ரவிராஜ்!பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் எனது தென்மராட்சி...

முத்த போராட்டத்திற்கு ஆதரவாக கட்டிப்பிடி போராட்டம்!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இளம் பெண்களும் வாலிபர்களும் நடனமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் நமது கலாச்சாரத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளும்...

புடவைக் கடையில் திருட முயன்ற இளம் பெண்ணை அரைநிர்வாணமாக்கி அவமதித்த கடை முதலாளி!!

சீனாவில் உள்ள புடவைக் கடை ஒன்றில் திருட முயன்ற இளம்பெண் ஒருவரை அந்தக் கடையின் முதலாளி அரைநிர்வாணமாக்கியுள்ளார். 39 வயதான மி இசுசி என்பவர் ஒரு புடவைக் கடை வைத்துள்ளார். இவரது கடையில் புடவை...

இலங்கை அகதிகளை நடத்தும் விதம் குறித்து ஆஸி.க்கு எதிராக அறிக்கை!!

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான கமிட்டியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பில், அவுஸ்திரேலிய அரசாங்கம் நியாயமான நடவடிக்கைகளை...

மீனவர் பிரச்சினையை சிலர் அரசியலாக்க முயற்சி!!

ஐந்து மீனவர்களின் பிரச்சினையையும் சிலர் அரசியலாக்கப் பார்ப்பதாக, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறியதாக நக்கீரன் செய்திகள் குறிப்பிடுகின்றன. இங்கு அவர் மேலும்...

இலங்கை அணி இந்தியாவில் விளையாடக் கூடாது என எதிர்ப்பு!!

தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் மூன்று குழுக்களும் இணைந்து இலங்கை கிரிக்கெட் அணியை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது வலியுறுத்தியுள்ளனர். அண்மையில் ஐந்து இந்திய மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே...

வீட்டுரிமையை பெற்றுத் தாருங்கள்! மலையகத்தில் அமைதிப் பேரணி!!

மலையக மக்களுக்கு காணி, வீட்டுரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கோரி சிவில் அமைப்புகள் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் என பலரும் இன்று (09) ஹட்டன் நகரில் அமைதிப் பேரணி ஒன்றை மேற்கொண்டனர். "இருநூறு...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்!!

திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஒன்றியத்திற்குட்பட்ட ரெட்டிப் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகளுக்கு 18 வயது ஆவதற்கு முன்பே திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தது. அதே போன்று தண்டராம்பட்டு ஒன்றியம் வாழவச்சனூர்...

நாகர்கோவிலில் பஸ் நிலையத்தில் சிக்கிய கள்ளக்காதல் ஜோடி!!

கருங்கல் அருகே உள்ள மிடாலத்தை சேர்ந்தவர் மரியதாசன்(வயது 55). இவரது மனைவி இறந்துவிட்டார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ரோசி(30, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு...

நோகடிக்கப்படும் நோபலின் நோக்கங்கள்… – கோவை நந்தன் (கட்டுரை)!!

கடும் துப்பாக்கிச் சண்டை, பீரங்கி மோதல், ஊடுருவல், சுட்டுக்கொலை இப்படி எல்லையில் பல ஆண்டுகளாகவே அடிக்கடி பதற்றம் தகிக்கும் இரு தேசங்களுக்கு மத்தியில் உலக அமைதிப்பரிசு எனும் வெள்ளைக் கொடி ஒன்று பறக்க விட்டிருக்கிறது...

தாயின் உணர்வுகளை குழந்தைக்கு அளிக்கும் திறன் தாய்ப்பாலுக்கு உண்டு: ஆய்வில் தகவல்…!!

குழந்தைக்கு தாய்ப்பால் சத்தான உணவு என்பது அனைவருக்கும் தெரியும். அதில் புரோட்டீன், கால்சியம் சத்துக்கள் உள்ளன. அது குழந்தையின் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். அதில் நிறைய நுண் ஊட்ட சத்துக்கள் இருப்பதால்...

தேனி அருகே புது மாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை!!

தேனி ஜி.எஸ்.டி. ரோடுபகுதியை சேர்ந்தவர் நாகராஜன். அவரது மகன் செந்தில்குமரன்(வயது 35). திருமணமான இவர் விவாகரத்து பெற்றுள்ளார். தற்போது இவருக்கும், இன்னொரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணம் (9–ந்தேதி) நடைபெற உள்ளது. நேற்று...

(PHOTOS) திருமணத்துக்கு பின்னர் நடிகை அமலாபாலின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

திருமணத்துக்கு பின்னர் நடிகை அமலாபாலின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்…

ஆய்வகத்தில் செயற்கையாக பேயை உருவாக்கிய விஞ்ஞானிகள்!!

இறந்தவர்களின் ஆவி பேய் ஆக அலைந்து திரிவதாக கதைகள் வெளிவருகின்றன. பேய் இருக்கிறதா? இல்லையா? என்ற சர்ச்சை நிலவி வருகிறது. ஆனால் இதற்கிடையே ஆய்வகத்தில் செயற்கையாக பேயை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சுவிட்சர்லாந்தை சேர்ந்த...

பேய் நடமாடும் திகில் வீடு: ஆய்வாளர் எடுத்த புகைப்படத்தில் பதிவான பெண்ணின் உருவம்!!

இங்கிலாந்தில் உள்ள ஒரு பழமையான வீட்டில் பல ஆண்டுகளுக்கு முன் இறந்த பெண் ஒருவரின் உருவம் புகைப்படத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1924 ஆம் ஆண்டு தேம்ஸ் பகுதியில் கட்டப்பட்ட வீட்டில் அமானுஷ்ய நிகழ்வுகள் இருப்பதாக...

போதை பழக்கத்தை மறைக்க மனைவி சிறுநீரை மாற்றி கொடுத்த பஸ் டிரைவர்: கர்ப்பம் என கூறிய மருத்துவ அறிக்கை!!

எகிப்தில் விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்க பஸ் டிரைவர்களுக்கு போதை மருந்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதற்காக அரசு மருத்துவ மனைகளில் பஸ் டிரைவர்கள் பரிசோதனைக்காக சிறுநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பஸ் டிரைவர்கள் அனைவரும்...

ஆல்கஹால் நோயால் பாதிப்பு: குடிகார தாய் மீது வழக்கு தொடர்ந்த சிறுமி!!

ஆல்கஹால் பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடிகார தாய் மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறாள். இங்கிலாந்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஆல்கஹால் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டாள். அதற்காக தற்போது சிகிச்சை பெற்று...

இங்கிலாந்தில் செல்பி புகைப்படத்தில் பேய்!!

நவீன ஸ்மார்ட் போன்களால் தன்னைத்தானே எடுத்துக்கொள்ளும் 'செல்பி' புகைப்பட மோகம் தற்போது இளைஞர்கள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் காணப்படுகிறது. ஒரு நபர் மட்டுமின்றி, நண்பர்கள், குடும்பத்தினர் என ஒன்றுக்கு மேற்பட்டோரும் இணைந்து இவ்வாறு செல்பி...

(PHOTOS) இந்திரலோகத்து சுந்தரி போல ஜொலி ஜொலித்த இலியானா!!

சமீபத்தில் ‘ஹேப்பி என்டிங்’ என்னும் இந்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டில் திரைப்படத்தின் கதாநாயகியான நடிகை இலியானாவும் கலந்து கொண்டார். அப்படி கலந்து கொள்ளும் போது அவர் மிகவும்...

இரண்டாவது டேட்டிங்கின் போது, உங்கள் காதலியை ஈர்க்க 10 வழி…!!

இரண்டாவது டேட்டிங்கின்போது உங்கள் காதலி உங்களது இயல்பு குணம், தனிப்பட்ட சொந்த விவரங்கள், மற்றும் உங்கள் எண்ணங்களை பற்றி தெரிந்து கொள்ள எதிர்பார்ப்பார். இரண்டாவது டேட்டிங் மட்டும் வெற்றிகரகமாக முடிந்தால், உங்கள் இருவரிடையே இருக்கும்...

சகோதரனுடன் முரண்பாடு – அலரி விதையை உட்கொண்ட சிறுமி பலி!!

தெல்தெனிய - திகன பிரதேசத்தில் அலரி விதையை உட்கொண்ட 13 வயதான சிறுமி உயிரிழந்துள்ளார். தனது சகோதரனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே அவர் இதனை உட்கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்த...

காதல் தூது சென்ற போது தடுத்ததால் தோழியின் தாய் மீது மிளகாய் பொடி வீசிய மாணவி!!

வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வசித்து வருபவர் ராதா. அதே பகுதியை சேர்ந்தவர் ரோகினி (பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளது). தோழிகளான இருவரும் ஒரே பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார்கள். பேஸ்புக் மூலம் சென்னையை சேர்ந்த வாலிபருடன்...

சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை கூடுமாம்!!

புகைப்பிடிப்பவர்களுடன் இருப்பவர்கள் சிகரெட்டில் இருந்து வெளியேறும் புகையை முகர்வதால் அவர்களின் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்பழக்கம் புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு உட்பட பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. இதில் அதிர்ச்சி...

பெண்ணை கட்டாயப்படுத்தி கழுத்தை பிடித்து தாலி கட்ட வைக்கும் உறவுக்காரர்கள்! ஷாக் வீடியோ

துமகூரு (கர்நாடகா) : திருமண நிச்சயத்துக்கு பிறகு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று மணப்பெண் கூற, அதை ஏற்க மறுத்த பெற்றோர் கட்டாய தாலி கட்டச் செய்த சம்பவம் வீடியோவில் எடுக்கப்பட்டு யூடூப்பில் பரவியுள்ளது. கர்நாடக...

கத்தியை காட்டி மிரட்டி போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறிப்பு!!

திருக்குறுங்குடி அருகே உள்ள ராஜபுதூரை சேர்ந்தவர் மாடசாமி (வயது 40). இவரும் அவரது மனைவியும் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகின்றனர். 2 நாட்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு...

ஆசிரியையை காதலித்து ஏமாற்றிய பள்ளி முதல்வர் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயத்தில் தனியார் பள்ளி உள்ளது. இதன் முதல்வராக கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த ராஜன் (38) என்பவர் உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் இப்பள்ளியில் பணியாற்றி வருகிறார்....

தென்காசி அருகே அண்ணியை கற்பழித்த வாலிபர் கைது!!

தென்காசி அருகே உள்ள ஆய்க்குடியை அடுத்த கிழாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 26). இவரது கணவர் கருப்பசாமி திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இறந்து விட்டார். காளியம்மாளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது....

மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமான குழந்தைகள் – நிபுணர்கள் தகவல்!!

கர்ப்பமாக இருக்கும்போது மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற பெண்களுக்கு ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ராயல் காலேஜ் ஆப் அப்ஸ்ட்ரீஷியன்ஸ் மற்றும் கைனகாலஜிஸ்ட்ஸ் நிபுணர்கள் இது குறித்து தெரிவிக்கையில், ’இளம்பெண்களுக்கு மார்பக புற்றுநோய்...

வவுனியாவில் இந்தியன் வீட்டுத் திட்டத்தின் உண்மை நிலை என்ன? பங்கீடுகள் எவ்வாறு உள்ளன?? -கழுகுப் பொறி!!

வவுனியா மாவட்டத்தில் 4500 இந்தியன் வீட்டுத்த திட்டங்கள் யுத்தத்தின் காரணமாக பாதிப்படைந்த, வீடுகளை இழந்த மக்களுக்கு இந்திய மத்திய அரசினால் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களைப் போல் அல்லாது வவுனியா மாவட்ட இந்தியன் விட்டுத் திட்ட...

இப்படி ஒரு PHOTO SHOOT ஏன் நடந்தது..?

சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாராவும், எமிஜாக்சனும் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு...

வடமராட்சிப் பகுதியில் 73 வயது முதியவரும் 65 வயது வயது மூதாட்டியும் காதல் தோல்வி காரணமாக தற்கொலை!!!

யாழ்ப்பாணத்தில் 73 வயது முதியவா் கடந்த சில நாட்களுக்கு முன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டா். இவா் தற்கொலை செய்ததற்கு என்ன காரணம் எனின் தனது வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் 65 வயது...

பிகினியில் போஸ் கொடுத்த பெண் நீதிபதி!!

மோல்டோவியா நாட்டை சேர்ந்த பெண் நீதிபதியின் நீச்சலுடை புகைப்படம் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோல்டோவியா நாட்டின் தலைநகர் சிசினவ் (Chisinau) நகரை சேர்ந்த மரியா கோசமா(Maria Cozma Age-27) சமீபத்தில் பிரதான குற்றவியல் நீதிமன்றமான...

லண்டனில் 100 வயது பாட்டிக்கு திருமணம்!!

லண்டனில் 100 வயதான முதிர் பாட்டியை 60 வயதான ஒருவர் திருமணம் செய்து கொண்டார். இந்த பழுத்த திருமணம் நடந்தது ஒரு முதியோர் இல்லத்தில். சக்கர நாற்காலியில் வலம் வரும் மர்பா ப்ளோட்னிகோவா என்ற...

(PHOTOS, VIDEO) துண்டு துண்டாக வெட்டி விபச்சார பெண் கொடூர கொலை!!

இந்தோனேஷியாவை சேர்ந்த விபச்சார பெண்ணை கொடூரமாக கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என பெண்ணின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். கடந்த வாரம் இந்தோனேஷியாவை சேர்ந்த சுமர்தி என்ற விபச்சார பெண் ஹொங்காங்...

நகையைத் திருடி கையும் களவுமான சிக்கிய கவர்ச்சி நடிகை!!

நகை கடையில் நகை திருடிய கவர்ச்சி நடிகை சுவஸ்திகா, கையும் களவுமாக சிக்கினார். சுவஸ்திகா பெங்காலி மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருக்கிறார். நிறைய படங்களில் அரை குறை ஆடையில் கவர்ச்சியாக குத்தாட்டமும் ஆடி...

காதலனுடன் சேர்ந்து 3 வயது குழந்தையை கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்த தாய்!!

பிலடெல்பியாவில் 3 வயது குழந்தையை தாய் மற்றும் தாயின் காதலரும் சேர்ந்து கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிலடெல்பியாவில் வசித்து வரும் சிலியன் டேயிட் எனும் பெண் அவரின் காதலர் காரி...

ராசியான ஜோடியாகிவிட்ட தீபிகா – ஷாரூக்!!

தீபிகா படுகோனே, ஷாருக்கானுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்த படம் ஓம் சாந்தி ஓம். இப்படம் பாலிவுட் வரலாற்றில் மறக்க முடியாத படமாக மாறியதுடன், பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் 80 கோடிகளை வசூலித்தது....

சிறுமிகளை விலைபேசி விற்கும் ஐ.எஸ்.!!

ஐ.எஸ்.ஐ.எஸ் எனப்படும் தீவிரவாதிகள் சிறுமிகளை விலைபேசி விற்கும் அதிர்ச்சிக் காணொளி ஒன்று வௌியாகியுள்ளது ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் சில பகுதிகளை கைப்பற்றி வைத்துள்ளனர். அங்குள்ள சின்சார் மலை பகுதியில் யாஷிடி என்ற பழங்குடி மதத்தினர்...

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “புறுக்டோர்வ் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசத்தில் வாழும்” புங்குடுதீவு மக்களுடனான கலந்துரையாடல்..!!

அன்புடையீர்.., எதிர்வரும் 16.11.2014 ஞாயிறு மாலை 16:30 மணியளவில் புறுக்டோர்வ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் (சுமிச்வால்ட், குட்வில், லங்க்நாவு, லங்கேந்தால், உட்பட ஏனைய சுற்று வட்டார கிராமங்களில்) வாழும் புங்குடுதீவு மக்களுடன், சுவிஸ்...