சிறையில் மறந்துவிடப்பட்ட அமெரிக்க மாணவருக்கு 40 இலட்சம் டொலர் இழப்பீடு..!!
அமெரிக்காவில் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு 40 இலட்சம் டொலர்களுக்கும் அதிகமாகப் பணத்தை இழப்பீடாகக் கொடுப்பதற்கு அமெரிக்காவின் நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், பொலிஸ் சிறைக்கூடத்துக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த இளைஞனை அதிகாரிகள்...
அதிபர் தேர்தலில் ஹில்லாரி போட்டி..!!
முன்னாள் அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்து கொடுத்தார். இருவரும் ஒன்றாக விருந்து சாப்பிட்டனர். இந்த விருந்தின்போது அதிபர் தேர்தலில் ஹில்லாரி கிளிண்டன் போட்டியிடுவது குறித்து...
விற்பனைக்கு வரும் 70 இலட்சம் பெறுமதியான 24 கரட் தங்கக் காலணி..!!
அல்பேர்டோ மொரெட்டி என்ற இத்தாலியைச் சேர்ந்த நிறுவனமொன்று 24 கரட் தங்கத்தினால் உருவாக்கப்பட்ட வெல்வட் காலணி ஒன்றினை உலகளவில் விற்பனைக்காக அறிமுகம் செய்துவைத்துள்ளது. தனித்துவமான இந்த காலணியை மேற்படி நிறுவனம் ஹொரோ எனும் காலணி...
டயனாவின் பாகிஸ்தானிய காதலன்: சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஜெமீமா கான்..!!
மறைந்த இளவரசி டயனா பாகிஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் ஹஸ்னத் கானைத் திருமணம் செய்து பாகிஸ்தானில் நிரந்தரமாகத் திட்டமிட்டிருந்தார் என ஜெமீமா கான் தெரிவித்துள்ளார். இம்ரான் கானின் முன்னாள் மனைவியான ஜெமீமா கான்,டயானா குறித்து சஞ்சிகையொன்றுக்கு...
சவூதியில் இணையத்தள ஆசிரியருக்கு 7 வருட சிறை, 600 கசையடி..!!
சவூதி அரேபியாவில் இஸ்லாத்தின் கொள்கைகளை மீறும் வகையில் தாராளமய சிந்தனைகளைப் பரப்பும் இணையத்தளமொன்றை ஸ்தாபித்து செயற்படுத்திய குற்றச்சாட்டில் அந்த இணையத்தளத்தின் ஆசிரியருக்கு செவ்வாய்க்கிழமை 7 வருட சிறைத்தண்டனையும் 600 கசையடி தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. சவூதி...
புற்றுநோயைக் குணப்படுத்த தவளை சூப் குடித்த சீனப் பெண் மரணம்..!!
புற்றுநோயைக் குணப்படுத்த தவளை சூப் குடித்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. புற்றுநோய், கல்லீரல் நோய் ஆகியவற்றைத் தீர்க்க சீனாவில் ஒரு நாட்டு மருந்து தவளை 'சூப்' என்று சொல்லப்படுகிறது....
ஊர்காவற்துறையில் இரண்டு சடலங்கள் மீட்பு..!!
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை சாட்டி கடற்பரப்பில் இருந்து இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சடலங்கள் நேற்றையதினம் மீட்கப்பட்டதாக ஊர்காவற்துறை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆண் ஒருவரினதும் பெண் ஒருவரினதும் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...
முஷாரப்பின் பண்ணை வீட்டுக்குள் புகுந்து போட்டுத் தள்ள தலிபான் அதிரடி திட்டம்..!!
முன்னாள் அதிபர் முஷாரப்பின் பண்ணை வீட்டுக்குள் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வட மேற்கு பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்புமிக்க சிறைக்குள் புகுந்து தாக்கியதால் தெம்பாகியுள்ள...
நூதன பிரா, ஜீன்ஸ், ஹை ஹீல்ஸ்… லண்டன் தெருக்களைக் கலக்கிய மாடல்..!!
10 அழகிகள் வெறும் ஜீன்ஸ் பேன்ட் மற்றும் பிராவுடன் தெருக்களில் திடீரென நடை போட்டதால் லண்டனே வியர்த்து விறுவிறுத்துப் போனது. அவர்கள் அணிந்திருந்த பிரா படு நூதனமாக இருந்ததே இந்த வியப்புக்குக் காரணம்.தெருக்களில் போய்க்...
உடலில் செதில்கள் கொண்ட சிறுவன்..!!
சீன சிறுவனொருவன் மரபணு கோளாறினால் அரியவகையான நோய்க்கு ஆளாகியுள்ளான். சீனாவின் வென்லிங்க் எனுமிடத் தில் பிறந்த பேன் ஷியான்ஹேங் என்ற சிறுவனே அரிய வகை பரம்பரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான். இச்தையோஸிஸ் என அறியப்பட்டுள்ள இந்நோயினால்...
யாழில் 20 கட்சிகள் போட்டி..!!
வட மாகாண சபை தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 20 கட்சிகள் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான நியமன பத்திரங்களை...
தீ விபத்தில் 3 குழந்தைகளை பறிகொடுத்த நியூசிலாந்து தம்பதிக்கு இரட்டை குழந்தை..!!
ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களை தீ விபத்தில் பறிகொடுத்த தம்பதிக்கு தற்போது இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. நியூசிலாந்தைச் சேர்ந்தவர் மார்டின் வீக்ஸ். அவரது மனைவி ஜேன். ஜேன் ஒரே பிரசவத்தில் 3...
வவுனியாவில் 6 ஆசனங்களுக்காக 171 பேர் போட்டி..!!
வட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக வவுனியா மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 7 சுயேற்சைக்குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளன. இன்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்துள்ள வேட்பு மனு தாக்கல் செய்யும் கால எல்லைக்குள்...
சீக்கியர்களும் குற்றவாளி என லண்டன் கோர்ட் தீர்ப்பு..!!
அமிர்தசரஸ் பொற்கோவிலில் நடத்தப்பட்ட ஆபரேஷன் கோல்ட் ஸ்டார் தாக்குதல் திட்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்திய லெப்டினென்ட் ஜெனரல் குல்தீப் சிங் பிரார் மீதான தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட 4 சீக்கியர்களும் குற்றவாளி என்று லண்டன்...
கேம்பிறிட்ச் இளவரசனுக்கு ஜனாதிபதி வாழ்த்து..!!
சிம்மாசனத்துக்கு 3 ஆவது வாரிசான கேம்பிறிட்ச் இளவரசனின் பிறப்பையொட்டி அரச குடும்பத்தை பாராட்டியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேம்பிறிட்ச் இளவரசனின் பிறப்பு பொதுநலவாயத்துக்கு முக்கியமானது என கூறியுள்ளார். இங்கிலாந்து அரசி, மாட்சிமை தங்கிய அரசி...
பாகிஸ்தானின் 12வது அதிபராக மம்நூன் ஹூசைன்’ தேர்வு..!
பாகிஸ்தானின் புதிய அதிபராக இந்தியாவில் பிறந்த மம்நூன் ஹூசைன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் எதிரவரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி பாகிஸ்தானின் 12வது அதிபராக பதவியேற்க உள்ளார். பாகிஸ்தானின் 12 வது அதிபரைத் தேர்ர்ந்தெடுப்பதற்கான...
விக்கிலீக்ஸுக்கு இரகசிய ஆவணங்களை அளித்த இராணுவ அதிகாரிக்கு 136 வருட சிறை..!!
அமெரிக்காவில் இரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு அளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் இராணுவ உளவு அதிகாரிக்கு 136 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், எதிரிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் இருந்து அவர்...
500 வருடங்களுக்கு முன் போதையூட்டப்பட்டு குளிரால் இறந்த சிறுமிகளின் ‘மம்மி’கள்..!!
தென் அமெரிக்காவில் நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 500 வருடங்கள் பழைமையான 3 'மம்மி'கள் போதைப்பொருட்கள் கொடுக்கப்பட்டு குளிரில் விட்டு உறையவைத்து கொடூரமாக கொல்லப்பட்டுள்ளமை ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்காவைச் சேர்ந்த 3 சிறுமிகளே இவ்வாறு...
நாய் வீடியோவோடு ‘ரம்ஜான் வாழ்த்து’ சொன்ன மலேசியப்பெண் கைது..!!
மலேசியாவில் நாய்களைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வது போன்ற காட்சிகளுடன் கூடிய ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த பெண்ணைப் போலீசார் கைது செய்துள்ளனர். அடுத்த வாரம் இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப் பட உள்ளது. இந்நிலையில்...
இலங்கை அகதிக்கு 10 வருடகால சிறைத்தண்டனை..!!
இலங்கை அகதி சௌந்தராஜன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வித்தித்து நாகை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருச்சி கே.கே. நகர் மாதவன் சாலையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்...
புங்குடுதீவில் ஆணின் சடலம் கரையொதுங்கியுள்ளது..!!
யாழ்பாணம், புங்குடுதீவு பகுதியில் கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட இந்த சடலம் முப்பது தொடக்கம் நாற்பது வயது மதிக்கத்தக்க ஆணுடையது என யாழ். சட்ட...
சவூதியில் மெட்ரோ ரயில் திட்டம்..!!
சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் கட்டுமானப்பணிகள் அடுத்த வருட ஆரம்பத்தில் தொடங்கப்பட்டு 2019ஆம் ஆண்டு இந்த ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும். இதற்கான திட்ட...
தனுஷின் இயக்கத்தில் நடிக்க விரும்பும் அபிஷேக் பச்சன்..!!
பொலிவூட்டின் முன்னணி நாயகனான அபிஷேக் பச்சன் நடிகர் தனுஷ் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். கொலைவெறி பாடல் வெற்றிக்கு பின்னர் உலகளவில் தனுஷ் பிரபலமானார். இதனால் பொலிவூட்டில் ராஞ்ஹனா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்....
பாடுவதை நிறுத்த மறுத்ததால் சுற்றுலாப்பயணி கொலை..!!
தாய்லாந்தின் கிராபி என்ற இடத்தில் உள்ள ஆவோ நங் கடற்கரைப் பகுதியில் உள்ள லாங் ஹார்ன் சலூனின் கேளிக்கை விடுதியில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்துகொண்டிருந்தது. இசையுடன் இணைந்து கொள்ளலாம், நல்ல இசை, நல்ல...
அமெரிக்காவை விட வேகமாக முன்னேறும் இந்தியா, ஜெர்மனி, சீனா: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா..!!
அமெரிக்காவை விட இந்தியா, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் வேகமாக முன்னேறி வருகின்றன. எனவே, அமெரிக்காவில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...
சீக்கிய மத குரு இலங்கைக்கு விஜயம்..!!
16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீக்கிய மதத்தின் முதல் குரு என கூறப்படும் குருநானக் தேவ், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமைக்கான ஆதாரங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைக்கப்;பெற்றுள்ளன.. பஞ்சாப்பை தளமாக கொண்ட வரலாற்று ஆய்வாளரான அசோக் குமார்...
30 லட்சம் உலகக் குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கிய துபாய் மன்னர்..!!
அடுத்த வாரம் இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்பட இருப்பதையொட்டி, வறுமையில் வாழும் 3 மில்லியன் உலகக் குழந்தைகளுக்கு இலவச ஆடைகள் வழங்கினார் துபாய் மன்னர். தற்போது ரம்ஜான் நோன்புக் காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அடுத்த...
அமெரிக்கச் சிறையில் சிறுநீர் குடித்து உயிர் வாழ்ந்த வாலிபர்..!!
போலீசாரின் அலட்சியத்தால் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் சிறுநீரைக் குடித்து உயிர் வாழ்ந்த வாலிபருக்கு சுமார் 25 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க அமெரிக்க அரசுக்கு நீதிமன்ரம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில், அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் போதை...
பாதுகாப்பு செயலர் கோத்தபாயவின் புகைப்படத்தை பயன்படுத்த தடை..!!
தேர்தல் பிரசார நடடிக்கைகளின்போது பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுத் தளபதியின் புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டாம்' என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் அமைச்சர் சுசில் பிரேமஜயந் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.கிறீன் கிராஸ்...
உடரட்ட மெனிக்கேவுடன் மோதி ஒருவர் தற்கொலை..!!
கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற 6ம் இலக்க அதிவேக உடரட்ட மெனிக்கே ரயில்முன் விழுந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்றுமாலை ஹப்புத்தளை ரயில் நிலையத்திற்கு அருகில் இதல்கஸ்ஹின்ன பகுதியில் இடம்பெற்றுள்ளது....
இங்கிலாந்தில் காரை சுவற்றில் மோதி 2 மகன்களை கொன்ற இந்தியர்..!!
இங்கிலாந்தின் அயர்லாந்தில் கார்லோ பகுதியில் உள்ள பால்லின் கில்வென் என்ற இடத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் சாபா (43). இவர் இங்கிலாந்து வாழ் இந்தியர். இவரது மனைவி காத்லீன் நர்சு ஆக பணிபுரிகிறார். இவர்களுக்கு இயோகன்...
‘டார்லிங்’ என அழைத்த விமானப் பணிப்பெண்ணை எச்சரித்த இரு குடும்பங்கள் வெளியேற்றம்..!!
சவூதி அரேபியாவின் சவூதியா விமானசேவையின் விமானப் பணிப்பெண்ணொருவர் வெளிநாட்டுப் பயணிகளை டார்லிங் என அழைத்துள்ளார். இதனால் அவருடன் வாக்குவாதப்பட்ட இமாம் மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட இரு குடும்பங்கள் வெளியேற்றப்பட்ட சம்பவ மொன்று அண்மையில்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருக்கு அச்சுறுத்தல்..!!
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் யாழ். மாநர சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் நேற்று புதன்கிழமை புலனாய்வாளர்களினால் அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. அச்சுறுத்தும் வகையில் ஆரியாலை,...
அமெரிக்காவில் வழுக்கி விழுந்தார் ஸ்ரீதேவி..!!
நடிகை சிறீதேவி அமெரிக்காவில் வழுக்கி விழுந்துள்ளார். இதில் அவரது காலில் பலத்த அடி பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கால் மூட்டில் நல்ல அடி பட்டிருப்பதால் அவர் சிலநாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிகிறது....
ஜெர்மனியில் சுக பிரசவத்தில் 6 கிலோ எடையுள்ள குழந்தை பெற்ற பெண்..!!
பெர்லின்: ஜெர்மனியில் பெண் ஒருவர் 6.1 கிலோ எடை உள்ள குழந்தையை சுக பிரசவம் மூலம் பெற்றெடுத்துள்ளார். ஜெர்மனி லீப்சிக்கில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 26ம்...
தனது மகள்மாரை 6 குழந்தைகளுக்கு தாயாக்கிய இசையமைப்பாளர்..!!
தனது 6 மகள்மாரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி 6 குழந்தைகளுக்கு தாயாக்கிய விருதுகள் பல வென்ற அமெரிக்க இசையமைப்பாளரான அஸ்வத் அயின்டிக்கு 90 வருட சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. நியூ ஜெர்ஸியில் பற்றர்ஸன்...
மாற்றுத் திறனாளிகளுக்கான உலக மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு வெண்கலம்..!
சர்வதேச பராலிம்பிக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டு பிரான்ஸில் நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உலக மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கையின் பிரதீப் சஞ்சய வெண்கலப் பதக்கம் ஒன்றை வென்றெடுத்துள்ளார். இலங்கை சார்பாக இப்போட்டிகளில் பங்குபற்றிய 9 பேரில் இவர்...
உயர்தரப் பரீட்சையில் சித்தியடையச் செய்யக்கோரி விடைத்தாளுடன் 15.000 ரூபாவை இணைத்துக் கொடுத்த மாணவன்..!
2012 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவரொருவர் தன்னை சித்திபெற வைக் கும்படி கோரி 15,000 ரூபாவுக்கான நோட்டுகளை தனது விடைத்தாளுடன் இணைத்து அனுப்பியிருந் ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்....
சிறுமியை கடத்தித் துஷ்பிரயோகம் செய்த விடயமாக இளைஞர் கைது..!
12 வயது சிறுமி ஒருவரை அவளது பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக மாரவில பொலிசார் தெரிவித்துள்ளனர். கொஸ்வத்தை மீகஹவெல எனும் பிரதேசத்தைச் சேர்ந்த...