கோவில்பட்டியில் கடன் பணத்தை திருப்பி தராததால் தாய்–மகன் தற்கொலை!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம் மணியாச்சியைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி உஷா. இவர்களுடைய மகள் செல்வி (வயது 36). இவருக்கும், ஈரோடு...

பரமக்குடியை சேர்ந்த கல்லூரி மாணவி காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் தீபலெட்சுமி (வயது20). இவர் அவனியாபுரம் அருகே உள்ள மண்டேலா நகரில் உள்ள அம்பேத்கார் பண்பாட்டு மையத்தில் தங்கி பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்...

பட்டாபிராமில் வாக்கிங் சென்ற தி.மு.க. பிரமுகரை வெட்டி சாய்த்த கும்பல்: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை!!

பட்டாபிராமை அடுத்த தண்டுரை கிராமம், வள்ளலார் நகரில் வசித்து வருபவர் தாஸ் (வயது 52). காண்டிராக்டர். 41–வது வட்ட தி.மு.க. செயலாளர். இவரது மனைவி ஷீலா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இன்று காலை...

வழக்கில் ஆஜராகாததால் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு: பவானி கோர்ட்டு உத்தரவு!!

திருப்பூர் மாவட்டம், காங்கயம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் மகாலிங்கம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பவானியில் ஆய்வாளராகப் பணிபுரிந்தபோது 2 திருட்டு வழக்குகள், 3 சாலை விபத்துகள் மற்றும் ஒரு சாலை...

திருமணம் இன்று நடக்கயிருந்த நிலையில் மணமகள் காதலனுடன் ஓட்டம்!!

கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு கிராமத்தை சேர்ந்தவர் சுமித்ரா (வயது 22). இவருக்கும் கல்வாசல் கிராமத்தை சேர்ந்த விஜி (25) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. விஜி பால் கொசைட்டியில் வேலை செய்து வருகிறார். நேற்று...

பெண் ஜிம் பயிற்சியாளர் மீது ஆசிட் வீச்சு: வாலிபர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிப்பு!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில், பெண் ‘ஜிம்’ பயிற்சியாளர் மீது ஆசிட் வீசப்பட்டு உள்ளது, ஆசிட் வீசிய நபர் கொலை செய்யப்பட்டு உள்ளார். போபாலில் ஜிம் பயிற்சியாளராக பணியாற்றி வருபவர் ரேனு சாஹு(வயது 21). இன்று...

மூட நம்பிக்கையின் உச்சம்: பிறந்து 2 நாளே ஆன பச்சிளம் குழந்தையின் கழுத்தைப் பிடித்து நடக்க வைத்த சூனியக்காரி!!

பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் காய்ச்சலை குணப்படுத்த சூனியக்காரி ஒருத்தியிடம் ஒரு பெண் கூட்டிப் போவதும், துளியும் மனிதத்தன்மையற்ற அந்த சூனியக்காரி அந்தக் குழந்தையை எல்லோர் முன்னும் கொடுமைப்படுத்துவதும் இந்திய சமூகத்தில்...

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று இளம்பெண் தற்கொலை!!

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அடுத்த வட்டிஇன்ட்லு கிராமத்தில் ஒரு விவசாய கிணற்றில் 2 பெண் குழந்தைகள் இறந்து கிடப்பதாக கங்கவரம் போலீசாருக்கு தகவல் வந்தது. தகவல் அறிந்ததும் கங்கவரம் போலீசார் விரைந்து சென்று கிராம...

டெல்லி- பாட்னா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் முன்பதிவு பெட்டியில் கொள்ளையடித்த பெண் சிக்கினார்!!

நியூடெல்லியில் இருந்து பீகார் மாநில பாட்னாவிற்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த பெண் ஒருவர் சக பயணியிடம் திருடியபோது மாட்டிக்கொண்டார். ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏ-2...

கணவனைப் பழிவாங்க சாலை விதிகளை மீறி ரூ.6 லட்சம் அபராதம் கட்ட வைத்த சவுதி பெண்ணின் சாமர்த்திய வீடியோ!!

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவனைப் பழிவாங்க, சாலை விதிகளை மீறி தன் கணவரை 6 லட்ச ரூபாய் அபராதம் கட்டும்படி செய்துள்ள சவுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் சாமர்த்தியமான வீடியோ, இணையத்தில் பெரும்...

மீண்டும் இணைந்த த்ரிஷா – ராணா?

ஒரு உறவு முறிந்தால், அடுத்த உறவுக்கு கை நீள்வதும், ஒரு திருமணம் நின்றால்.. வேறு ஜோடி அமைவதும் சினிமாவில் மட்டுமல்ல.. நிஜத்திலும் நடக்கவே செய்கிறது. அதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது த்ரிஷா – ராணா ஜோடி....

கமரகட்டு (திரைவிமர்சனம்)!!

யுவன், ஸ்ரீராம், ரக்‌ஷா, மனிஷா ஆகியோர் பிளஸ் 2 படித்து வருகிறார்கள். அக்கா தங்கையான ரக்‌ஷா, மனிஷாவை யுவனும், ஸ்ரீராமும் வெறித்தனமாக காதலித்து வருகிறார்கள். அதாவது தன் காதலிகளிடம் யாராவது பேசினால் அவர்களை அடித்துவிடும்...

ஜோதிகா சொன்ன அறிவுரை…!!

ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த ‘36 வயதினிலே’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘ஹவ் ஓல்டு ஆர் யு’ படத்தின் தமிழ் பதிப்பாக இது வந்துள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள்...

இது ஆண்களுக்கு மட்டும்…!!

குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கை காட்டிவிட்டு தப்பிக்கும்வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம்பிரச்னை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடும். ஆண்களுக்கு மலட்டுத்தன்மைஎதனால்...

ஷாருக்கானுக்கு ஆபரேஷன்!!

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் கடந்த சில மாதங்களாக கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். தொடர்ச்சியான படப்பிடிப்பு மற்றும் காயம் காரணமாக அவர் இடது காலில் ஏற்பட்ட வலி நீங்க வில்லை. இந்த வாரத்...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்த பெரிய நரிக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் முருகன்(வயது 45). இவர் பள்ளியில் படித்த 6 பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக...

இல்லத்தரசிகளை மதிக்க வேண்டும்: ஜோதிகா!!

ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த ‘36 வயதினிலே’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘ஹவ் ஓல்டு ஆர் யு’ படத்தின் தமிழ் பதிப்பாக இது வந்துள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள்...

கல்யாண சமையல் சாதம் ரீமேக்கில் நடிக்கும் சுருதிஹாசன்!!

பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடிப்பில் வெளியான படம் ‘கல்யாண சமையல் சாதம்’. இப்படத்தை ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியிருந்தார். வித்தியாசமான கதைக்களம் கொண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் பரவலான வரவேற்பை பெற்றது. இருப்பினும் பிரசன்னாவின் நடிப்பு பலராலும்...

பாட்டிகள் பற்றிய கதையாக வரும் இட்லி!!

பாட்டிகளுக்கும் கதைகளுக்கும் மரபுவழி தொடர்பு உண்டு. நம் நாட்டுச் சூழலில் கதைகள் எல்லாமே பாட்டிகள் வழியேதான் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றன. இப்படி கதைகளுக்குப் பெயர் போனவர்கள் பாட்டிகள். அவர்களைப் பற்றிய கதைதான் ‘இட்லி’ என்னும்...

சமூக குற்றங்களுக்கு எதிரான படம் திறந்திடு சீசே: தன்ஷிகா!!

தன்ஷிகா, அறிமுக நாயகன் வீரவன் ஸ்டாலின், நாராயண் மற்றும் அஞ்சனா கீர்த்தி ஆகியோரது நடிப்பில் சுதாஸ் புரொடக்‌ஷன் சுதா வீரவன் ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘திறந்திடு சீசே’. இப்படம் நாளை வெளியாகிறது. திரைப்படத்தை...

முதுமலையில் புலிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது!!

புலிகள் கணக்கெடுக்கும் பணிக்காக இன்று (புதன்கிழமை) முதல் 26–ந் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் முதுமலை புலிகள் காப்பகம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில்...

விற்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு: தேனி மாவட்டத்தில் பச்சை வாழைத் தோட்டங்கள் அழிப்பு!!

தேனி பகுதியில் வாழைத் தோட்டங்களை அழித்து விட்டு மாற்று விவசாயத்துக்கு வாழை விவசாயிகள் மாறி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பூவன், ரஸ்தாலி, பச்சை, செவ்வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன....

பெண்களை கேலி செய்ததால் மோதல்: கோவில் திருவிழாவில் வியாபாரி குத்திக் கொலை!!

திண்டுக்கல் அருகே உள்ளது கொடைரோடு ஜெகநாதபுரம். இங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மாவூத்தன் பட்டியில் இருந்து அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது மாவூத்தன்பட்டியைச் சேர்ந்த...

அரியலூர் அருகே கர்ப்பிணி மனைவியின் கழுத்தை அறுத்து ஓடையில் வீசிய கணவர்!!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது ராயம்புரம் கிராமம். இதற்கும் பொய்யாதநல்லூர் கிராமத்திற்கும் இடையே வாய்க்கால் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் அடியில் இன்று காலை இளம் பெண் ஒருவரின் முனகல் சத்தம்...

வல்லநாடு அருகே கோவில் பீடத்தில் புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை!!

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள வசவப்பபுரம் கீழ புத்தனேரியை சேர்ந்தவர் சுடலைகுமார் (வயது30). இவர் சென்னையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் இவருக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் பெண் பார்த்தனர்....

கரூர் அருகே வேளாண்துறை டிரைவர் தற்கொலை முயற்சி ஏன்?: போலீசார் விசாரணை!!

கரூர் அருகே உள்ள காணியாளாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் உமாபதி(வயது 32). இவர் கரூர் மாவட்டம் மாயனூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி நர்மதா என்ற...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு: 16 வாகனங்களுக்கு அனுமதி ரத்து!!

பள்ளி வாகனங்களில் விபத்து நேரிடாவண்ணம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு பள்ளி திறப்பதற்கு முன்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி விருதுநகர் மாவட்ட கலெக்டர்,...

விசாகப்பட்டினம் ரெயில்வே ஆஸ்பத்திரியில் பெண்ணின் கருப்பையில் இருந்த 10 கிலோ புற்றுக்கட்டி நீக்கம்!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ரெயில்வே ஆஸ்பத்திரியில் ஒரு பெண்ணின் கருப்பையில் இருந்து 10 கிலோ 200 கிராம் எடை கொண்ட புற்றுக்கட்டி நீக்கப்பட்டுள்ளதாக அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 30 சென்டி மீட்டர்...

வேகமாக சென்ற காரை பேனட்டில் ஏறி நிறுத்திய டெல்லி காவலர் – 200 மீட்டர் இழுத்து செல்லப்பட்டார்!!

போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக சென்ற காரை நிறுத்துவதற்காக பேனட்டில் ஏறிய டெல்லி காவலர் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார். இந்தியாவில் பொது மக்கள் வேண்டுமென்றே சாலைகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது...

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கிய ஹாஸ்டல் காவலாளி, சமையல்காரர்!!

மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள நகரங்களின் உள்ள மனநிலை மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் படிக்கும் உறைவிட பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்திலேயே ஹாஸ்டலும் இயங்கி வருகிறது. இதில் கிஷான்...

முஸ்லிம் என்பதால் வாலிபருக்கு வேலை தர மறுத்த மும்பை நிறுவனம் மீது எப்.ஐ.ஆர் பதிவு!!

முஸ்லிம் என்பதால் வாலிபருக்கு வேலை தர மறுத்த மும்பை நிறுவனம் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 23 வயதான எம்.பி.ஏ. பட்டதாரி ஜேஷான் அலி கான். பன்னாட்டு நகை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றின் வேலைக்கு...

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகன் கொலை: பேத்திகளுடன் வந்து தாய் போலீசில் புகார்!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 40). இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் நமண சமுத்திரம் அருகே உள்ள வசந்தி (35) என்பவருக்கும் கடந்த 18...

அரசு பள்ளியில் இருந்து மெட்ரிகுலேசன் பள்ளிக்கு மாற்றியதால் மாணவர் தற்கொலை!!

கோவை அருகேயுள்ள ஆனைமலை கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 35). இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு மகேஷ் குமார் (14) என்ற மகன் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில்...

சேலத்தில் லட்சக்கணக்கில் மோசடி: கைதான வாலிபர் ஜெயிலில் அடைப்பு!!

சேலம் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 50). மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடையை விரிவாக்கம் செய்ய வங்கியில் கடன் பெற முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு வாலிபர் ஒருவர்...

இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாக மகளிர் போலீசார் செயல்படுகிறார்கள்: புகார் கூறிய இளம்பெண் தர்ணா!!

திருச்சி கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் பரிமளா (வயது 35). இவருக்கும் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2011–ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த முருகேசன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இன்ஸ்பெக்டர் முருகேசன்...

திருப்பதியில் பக்தர்களிடம் திருடிய 2 பெண்கள் உள்பட 9 பேர் கைது: ரூ.14 லட்சம் நகைகள் பறிமுதல்!!

திருப்பதி, திருமலைக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவர்களிடம் திருடர்கள் பலர் வழிப்பறி மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதாக திருப்பதி, திருமலை போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. அதன்பேரில் மத்திய...

அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க லஞ்சம் கேட்டதால் ஆம்புலன்சின் உள்ளேயே குழந்தையை பிரசவித்த பெண்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டதால் அவரது கணவர், ஆம்புலன்சை வரவழைத்து அருகாமையில் உள்ள ஜன்சத் நகர ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்றார்....

அடித்து நொறுக்குடா அந்த வீடியோ கேம் பிளேயரை: ஆவேச அப்பாவின் வைரல் வீடியோ!!

”எப்போ பாத்தாலும் டிவி... அந்த டி.வியப் போட்டு உடைக்க போறேன் பாரு....” தேர்வு நேரங்களில் அப்பாக்களின் இந்த கோப வார்த்தைகளைக் கேட்காதவர்கள் நம்மில் குறைவு. ஆனால் இன்னொரு டி.வி வாங்குவதை யோசித்தோ என்னவோ பல...

மேகி நூடுல்சுக்கு விரைவில் தடை? – படிப்பு மற்றும் நடத்தையில் பாதிப்பை உருவாக்கும் உப்பு இருப்பது கண்டுபிடிப்பு!!

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்சில் கற்றல், நடத்தையில் பாதிப்பை உருவாக்கும் எம்.எஸ்.ஜி. என்ற மோனோசோடியம் குளுட்டோமேட் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இவ்விவரம்...