தேவயானி நிர்வாண சோதனை வீடியோ காட்சி போலியானது : அமெரிக்கா திட்டவட்டம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய துணைத் தூதர் தேவயானியின் ஆடைகளை வலுக்கட்டாயமாக கலைத்து, நிர்வாணமாக சோதனையிடுவது போன்ற வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த வீடியோ...

யாழில் ‘ஆவா’ குழு கைது

யாழ்.மாவட்டத்தில் பல்வேறு கொள்ளை, கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் 'ஆவா' என்ற 9 பேர் அடங்கிய குழுவொன்றை கைது செய்ததாக கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது...

மனைவியை எரித்து விட்டு, 9-வது மாடியில் இருந்து குழந்தையுடன் குதித்த தந்தை

பிரான்ஸ் நாட்டில் தனது மனைவியை தீ வைத்து கொளுத்தி விட்டு 3 வயது மகனுடன் 9வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். பிரான்ஸ் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ளது பர்கண்டி...

“ஆவா” குழுவின் பெண் தலைவரைப் பிடிக்க பொதுமக்களின் உதவி கோரல்…

யாழ் மாவட்டத்தை கலங்கடித்த 'ஆவா' எனப்படும் குழுவின் பெண் தலைவரை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு யாழ்ப்பாணம் பொலீசார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் மேற்படி குழுவைச் சேர்ந்த தலைவன் உள்ளிட்ட உறுப்பினர்கள் அடங்கலாக...

குளிரில் விறைக்கிறது வட அமெரிக்கா! வடை சாப்பிட்டாலும், கடைவாயில் கடிபடுகிறது ஐஸ்!!

வட அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக இருந்த மோசமான காலநிலை பற்றி ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். நிலைமை மேலும், மேலும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. இன்று அதிகாலை கனடாவின் டொரண்டோ விமான நிலையம், மக்கள் வெள்ளத்தால் நிரம்பி...

இத்தாலியில் கலாசாரத்தை பின்பற்ற மறுத்த இலங்கை பெண்மீது, தந்தை தாக்குதல்

இலங்கை பெண் தனது தந்தையால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இத்தாலியின் ஜெனோவா பகுதியில் இடம்பெற்றுள்ளது. 18 வயதான குறித்த பெண், இலங்கை கலாசாரத்தை பின்பற்ற மறுத்த காரணத்தினாலேயே, தந்தையால் அவர்...

(PHOTOS) பின்னழகினால் 13 லட்சம் பேரை பின்தொடரச் செய்த யுவதி

அமெரிக்காவைச் சேர்ந்த ஜென் செட்லர் எனும் யுவதி நடிகையோ பாடகியோ அல்ல. ஆனால் சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டகிராமில் சுமார் 13 லட்சம் பேர் அவரை பொலோ செய்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவரின்...

ஹோட்டல் அறைக்கு யுவதியை அழைத்துச் செல்ல முயன்ற கிரிக்கெட் வீரர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளரான மொன்டி பனீஸர், யுவதியொருவரை தனது ஹோட்டல் அறைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தமை அம்பலமாகியுள்ளது. அவுஸ்திரேலிய அணியுடனான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5 ஆவது போட்டியில் அவமானகரமான தோல்வியை இங்கிலாந்து...

இளம்பெண் ஒருவர், கனடா தமிழரால் பாலியல் பலாத்காரம் !

டொரண்டொவில் டாக்சி டிரைவராக வேலை செய்யும் தமிழர் ஒருவர் அதிகாலை வேளையில் இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். டொரண்டோவில் கடந்த 3ம் திகதி அதிகாலை நேரத்தில் Bloor...

பனிச்சறுக்கின் போது ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலுக்கு எலும்பு முறிவு!

ஜெர்மனியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஏஞ்சலா மெர்கல்(59), கிறிஸ்துமஸ் விடுமுறையில் பனிச்சறுக்கில் ஈடுபட்டார். ஜெர்மனி-சுவிட்சர்லாந்தின் என்காடின் பிராந்தியத்துக்கு இடைப்பட்ட உயரமான பகுதியில் சறுக்கியபோது, திடீரென தவறி விழுந்தார். இதனால் அவரது இடுப்பில்...

விமானத்திலிருந்து சவுதி அரேபியா நகரத்தில் விழுந்த மனித உறுப்புகள்..

சவுதி அரேபியன் ஏர்லைன்சின் ஜெட் விமானம் ஒன்று 315 பயணிகளுடன் ஈரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாதிலிருந்து புறப்பட்டு பறந்து கொண்டிருந்தது. இந்த விமானம் சவுதியின் வடக்குப் பகுதி நகரமான மெதினாவில் அவசரமாகத் தரையிறங்கியது....

ரயில் மிதிபலகையில் பயணித்த, இளைஞர் கீழே வீழ்ந்து மரணம்!

அஹூங்கல்லை, பலப்பிட்டிய புகையிரத நிலையத்துக்கு அருகில் ரயிலிலிருந்து கீழே தவறி வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 26 வயதான நிட்டம்புவ பிரதேசத்தைச் சேரந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. இந்தச்...

ஈ.பி.டி.பி.யின் காரைநகர் பொறுப்பாளருக்கு, எதிரான முறைப்பாடு வாபஸ்!!

காரைநகர் பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக செயற்பட்ட முறைப்பாடு பொலீஸ் நிலையத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பிரதேச சபை தலைவர் ஆனைமுகனை தொலைபேசியில் மிரட்டியதாக இவர் மீது முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்விடயம் விசாரணைக்கு வந்தபோது பொலீசாரின்...

பெற்ற தந்தையை கல்லால் அடித்துக் கொன்ற, மனநோயாளி தலைமறைவு!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பரவ்லி பகுதியை சேர்ந்தவர் ஷியாம் மனோகர் (55). தச்சுத் தொழிலாளியான இவரது மகன் திப்பு என்பவர் இளம் வயதில் இருந்தே மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பலரிடம் வைத்தியம் பார்த்தும்...

மட்டக்களப்பு: 15 அடி நீள முதலையினைப் பிடித்து மீண்டும் வாவியில் விட்ட அதிகாரிகள்

மட்டக்களப்பு நகர் வாவியில் தொடர்ந்து மீனவர்களை அச்சுறுத்திவரும் இரண்டு முதலைகளில் ஒன்றான 15 அடி ஆண் முதலையினை நேற்று பிடித்த மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டு செல்ல முடியாத நிலையில்...

அமெரிக்காவில் தரையிறங்கிய விமானம், தீப்பற்றி எரிந்து துணை விமானி பலி

தென் அமெரிக்காவின் மலைகள் சூழ்ந்த பகுதியில் கொலோராடோ மாநிலம் அமைந்துள்ளது. இங்குள்ள அஸ்பென் விமான நிலையத்தில் இன்று ஒரு சிறிய விமானம் தரையிறங்கியது. விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடுபாதையில் பாய்ந்த விமானம், கண்ணிமைக்கும்...

மலசலகூடத்தில் வீடியோ கமரா பொருத்திய, வைத்தியருக்கு பிணை

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பெண்கள் மலசலகூடத்தில் வீடியோ கமரா பொருத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வைத்தியர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் இன்று அநுராதபுரம் நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி...

நீலப்பட நடிகை லியோன் ரொம்ப விவரம் தான்!

தமிழ் சினிமாவுக்கு ஆட வந்திருக்குற நீலப்பட நடிகையிடம் கதை சொல்ல தமிழ் டைரக்டர்ஸ் ரொம்பவே ஆர்வமா இருக்காங்களாம். கதை சொல்ற சாக்குல அவரை பிரண்டாக்கிக்கலாமுன்னு நினைக்கிறாங்களாம். ஆனா பொண்ணு ரொம்ப விபரமா இருக்காம். நம்மாளுங்கள...

கனடாவில் துருவப் பகுதிகளில் இரவு நேரத்தில் அதிர வைத்த சத்தங்களால் பரபரப்பு

கனடாவில் நிலவும் கடும் குளிர் காலநிலையின் விளைவாக ரொரன்டோ முதல் ஒன்டாரியோ வரையான பிராந்தியத்தில் வீடுகள் இடிந்து விழுவது போன்றும் துப்பாகிகளில் வேட்டுகள் தீர்க்கப்படுவது போன்றும் பாரிய சத்தங்கள் இரவு முழுவதும் கேட்ட வண்ணம்...

திடீர் உடல் நலக்குறைவு: நடிகை சுருதிஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி

நடிகை சுருதிஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சுருதிஹாசன் இந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்தார். சமீபத்தில் மும்பையில் இவர் மீது தாக்குதல் நடந்தது. வீட்டுக்குள் மர்ம மனிதர் அத்துமீறி நுழைந்து சுருதிஹாசனை தாக்கினார்....

காதலிக்காக தாடி வளர்க்கும் இளவரசர் ஹாரி: ராணி எலிசபெத் கண்டிப்பு

காதலிக்காக இளவரசர் ஹாரி தாடி வளர்க்கிறார். ஆனால் அதை அகற்ற ராணி எலிசபெத் உத்தரவிட்டுள்ளார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்– டயானா தம்பதியின் 2–வது மகன் இளவரசன் ஹாரி (வயது 29). இவர் இங்கிலாந்து விமான...

பின்லேடன் கொல்லப்படவில்லை: அமெரிக்காவால் கடத்தப்பட்டார்; குவைத் பேராசிரியர் அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 120 கி.மீட்டர் தூரத்தில், இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நகரம் அபோட்டாபாத். பாகிஸ்தான் அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் வசிக்கும் அபோட்டாபாத்தில் பல ஆண்டுகளாக தலைமறைவாக...

ஆபாச வீடியோ: மஹியங்கனை கான்ஸ்டபிள் கைது

ஆபாச வீடியோக்கள் அடங்கிய கையடக்க தொலைபேசியை விடுவிப்பதற்கு சந்தேகநபரிடமிருந்து 5 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக கோரியதுடன் அதில் ஆயிரம் ரூபாவை பெற்று கொண்டார் என்ற குற்றச்சாட்டில் மஹிங்கனை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள்...

பந்தய பணத்திற்காக ‘நிர்வாண ரேஸ்’: பாகிஸ்தானில் 6 வாலிபர்கள் கைது

20 ஆயிரம் ரூபாய் பந்தய பணத்திற்காக பட்டப்பகலில் நிர்வாணமாக ஓடிய 6 வாலிபர்களை பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். லாகூரில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஞ்சாப் மாகாணம், கோராலி பகுதியை...

தெலுங்கு நடிகர் உதய்கிரண் தற்கொலை

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் உதய்கிரண் நேற்று நள்ளிரவில் தமது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். உதய்கிரணுக்கு வயது 33. அவர் 16 தெலுங்கு படங்களிலும் 3 தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். உதய்கிரண் தற்கொலை...

(VIDEO) பிரபாகரனின் ஆஸ்தான பாடகர் சாந்தன், மகிந்தவின் ஆஸ்தான பாடகரானார்!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆஸ்தான பாடகராக விளங்கிய எஸ். வீ. சாந்தன் இன்று இராணுவத்தின் பாடகராக மாறி உள்ளார். இடம் மாற்றம் பெற்று கொழும்பில் உள்ள இராணுவ தலைமையகத்துக்கு செல்கின்ற யாழ். மாவட்ட...

(வீடியோ) ஈ.பி.டி.பி.இடம் ஆயுதம் வந்தது எப்படி?.. வினவுகிறார் வடமாகாண முதல்வர்

(வீடியோ) ஈ.பி.டி.பி.இடம் ஆயுதம் வந்தது எப்படி?.. வினவுகிறார் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன்..

குரங்கை காப்பாற்ற முயன்ற சாரதி பலி

பிரதான வீதிக்கு பாய்ந்த குரங்கை காப்பாற்றுவதற்கு முயன்ற முச்சக்கரவண்டி சாரதியொருவர் பரிதாபகரமாக மரணமாக சம்பவமொன்று அவிசாவளையில் இன்று இடம்பெற்றுள்ளது. அவிசாவளை, கொட்டஹேர எனுமிடத்தில் குரங்கொன்று பிரதான மரத்திலிருந்து வீதிக்கு பாய்ந்துள்ளது. முச்சக்கரவண்டியை செலுத்தி சென்ற...

(PHOTOS) இரட்டைத் தலையுடன் பிறந்த விசித்திர கன்றுக்குட்டி

வட மொரோக்கோவிலுள்ள கிராமமொன்றில் இரு தலைகளைக் கொண்ட விசித்திர கன்றுக்குட்டியொன்று பிறந்துள்ளது. கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி பிறந்த இந்த கன்றுக்குட்டி தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்தக்...

பிரித்தானியாவில் வெள்ளம்

பிரித்தானியாவில் வெள்ள நிலைமை தொடர்வதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுகின்றனர். வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் பிரித்தானியாவின் மேற்கு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டோர்செட் உள்ளிட்ட இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும்...

யாழில் பிடிபட்டது ஆவா ரவுடிக் கும்பல்; வாள்களும் மீட்பு

பாரிய வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 6பேர் நேற்று அச்சுவேலி மற்றும் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுமக்கள் வழங்கிய...

(வீடியோ) நாம் சொன்னதைக் கேட்டிருந்தால், இன்று பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார்.. -ப.சிதம்பரம்

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இந்திய அரசு சொன்னதைக் கேட்டிருந்தால் இன்றைக்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார் என்று மத்திய நிதி...

டெல்லியில் போலந்து நாட்டுப் பெண்னை கடத்தி பலாத்காரம் செய்த சாரதி

இந்தியாவின் டெல்லி அருகே போலந்து நாட்டுப் பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவான டாக்சி சாரதியை பொலிசார் தேடி வருகின்றனர். போலந்து நாட்டைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா...

8 வயதான தனது மகளையே துஷ்பிரயோகம் செய்த தந்தை விளக்கமறியலில்..

8 வயதான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கல்பிட்டி - நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சிறுமியின் தாயார் தொழில்...

பாகிஸ்தானில் 100 ரூபாய் திருடிய வேலைக்கார சிறுமி அடித்துக் கொலை

பாகிஸ்தானில் உள்ள லாகூர் கண்டோன்மென்ட் பகுதியை சேர்ந்தவர் அல்டாப் மகமூத். இவரது வீட்டில் ஒகாரா மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 3 மாதமாக வீட்டு வேலை செய்து வந்தாள். இவள் வீட்டில்...

இனம் காணப்படவேண்டிய போலி இணைய தளங்கள்…!

லங்காசிறி என்ற இணையதளம் புலிகளின் பிரதிபலிப்பை அப்படியே வெளிப்படுத்துகின்ற இணையதளம். புலிகளின் சிறுவர் சேர்ப்பு ஏஜெண்டாக இருந்த கூட்டமைப்பு எம்பி சிறிதரனின் சகோதரனால் சுவிஸ் நாட்டில் இருந்து நடத்தப்படுவதாக ஒரு தகவல். மரண அறிவித்தல்...