வாழைச்சேனை ஈ.பி.டி.பி அலுவலகத்தில் கிளைமோர் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு வாழைச்சேனையிலுள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்திலிருந்து கிளைமோர் குண்டொன்று நேற்று பிற்பகல் 3.30மணியளவில் படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் சிவா என்பவரை இலக்குவைத்து அவரது அறையிலுள்ள கடிகாரத்தில் கிளைமோர் குண்டு பொருத்தி வைக்கப்பட்டிருந்தபோதே...

ஈராக்கில் பெண் வேடத்தில் தீவிரவாதிகள் படை தாக்குதல்: மசூதியில் குண்டு வெடித்து 11 பேர் பலி

ஈராக்கில் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டினரை தீவிர வாதிகள் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஷியா, சன்னி பிரிவினருக்கும் இடையே மோதலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தீவிரவாதிகளின்...

அவுஸ்திரேலிய பாராளுமன்றில் புலிகள்மீது கண்டனம்

அவுஸ்திரேலிய சமஷ்டி பாராளுமன்றத்தில் நேற்று தொழிற்கட்சியைச் சேர்ந்த கன்பெரா செனட்டர் ஸ்டீவ் ஹச்சின்ஸ் உரையாற்றும்போது, உள்நாட்டு சட்டத்தின்கீழ் புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். சர்வதேச சட்டத்தின்கீழ் புலிகள் தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் உள்நாட்டு சட்டத்தின்கீழ்...

புலிகளின் இராணுவத்தை ஒப்புக்கொள்ள முடியாது: நோர்வே, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா கடிதம்

புலிகளின் இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படையை ஏற்கவோ சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலான உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கோ சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் முன்வராது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் பெனிடா வோல்டினருக்கும் நோர்வே...

புலிகளின் விசமத்தனமான குற்றச்சாட்டுக்கு புளொட் மறுப்பு

மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் புலிகளால் கைதுசெய்யப்பட்ட சிறீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியில் புளொட் உறுப்பினரும் ஒருவ~ரென சில ஊடகங்களில் நேற்றையதினம் செய்திகள் வெளியாகியிருந்ததை புளொட் முற்றாக மறுத்துள்ளது. தமது அமைப்பினர் எவரும் சிறீலங்கா...

வன்னித்தலைவர் எந்த நேரமும் பயங்கரவாத சிந்தனையை உடையவர் – கருணாஅம்மான்

தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் கருணாஅம்மான் நேற்றையதினம் லண்டன் பி.பி.சி தமிழோசைக்கு வழங்கிய நேர்காணலில் கிழக்கு மக்களிற்கு விடியல் கிடைக்கும்வரை வன்னிபுலிகள் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றும், அரசியல் நீரோட்டத்தில் கலந்துள்ள தமது அமைப்பு...

நோர்வேயில் புலிகளின் பிஸ்டல் குழுவினர் புலி எதிர்ப்பாளருக்கு எச்சரிக்கை

நோர்வேயில் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களும் இயக்கப் பிரதிநிதிகளும் மேற்கொண்டுவரும் பலாத்காரமான நிதிசேகரிப்பு நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கான நோர்வே நாட்டுப் பொலிஸ் துறையினர் புலிகள் இயக்கம் சார்ந்தவர்கள் மீது எந்த விதமான சட்ட நடவடிக்கைகளையும்...

10 நவீன ஆயுத ஹட்லொக்’ புத்தகங்களை எடுத்து வந்த தமிழ்ச்செல்வன் குழு

சிறீலங்கா அரச தரப்பு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒஸ்லோ செல்வதாகக் கூறி நோர்வே நாட்டுக்குச் சென்று பின்னர் அரச தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தாமலே சிறீலங்காவுக்கு கடந்த 14 ஆம் திகதி திரும்பி வந்த விடுதலைப்...

இந்திய மாநில கூட்டமைப்பு போல இலங்கையில் உருவாக்கவேண்டும்- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

இலங்கைக்குள் தமிழ்மக்களுக்கு இந்திய மாநிலங்களை போன்ற அதிகார பகிர்வு ஒன்றை உருவாக்கவேண்டும் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா) பொதுச்செயலாளர் தி.ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள...

தமிழர் பகுதியில் குண்டு வீச்சு நீடிப்பு

நேற்று முன்தினம், சிங்களர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அனுராதபுரம் மாவட்டத்தில் பயணிகள் பஸ் கண்ணிவெடி மூலம் தகர்க்கப்பட்டதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 64 பேர் பலியானார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, நடைபெற்ற...

தமிழகத்துக்கு அகதிகள் வருகை அதிகரிப்பு

இலங்கையில் போர் மேகம் சூழ்ந்து இருப்பதால், தமிழ்நாட்டுக்கு தப்பி வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ராமேசுவரத்துக்கு இதுவரை வந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மேலும் விடுதலைப்புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும்...

தமிழக கடலோர பகுதி மீனவர்களுக்கு எச்சரிக்கை

போர் பதட்டம் காரணமாக தமிழக கடலோர பகுதி வழியாக விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள், மருந்து பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மண்டபம் அகதிகள் முகாமில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உளவு துறையினர்,...

தொடர்ச்சியா 8 ஆட்டங்களில் வெற்றி: பிரேசிலின் சாதனையை ஆஸ்திரேலியா தடுக்குமா?- நாளை பலப்பரீட்சை

உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் `எப்' பிரிவில் உள்ள போர்ச்சுகல்- ஈரான் , `இ' பிரிவில் உள்ள செக் குடியரசு-கானா, இத்தாலி-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. உலக...

ஈராக்கில் மொத்தம் 2,500 அமெரிக்கர்கள் பலி

ஈராக் நாட்டில், அமெரிக்க ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது முதல் இதுவரை 2 ஆயிரத்து 500 அமெரிக்க வீரர்கள் பலியாகி உள்ளனர். ஈராக்கில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில்...

கோல் எதுவும் அடிக்காமல் மெக்சிகோ-அங்கோலா ஆட்டம் டிராவில் முடிந்தது

உலககோப்பை கால்பந்து போட்டியில் 8-வது நாளான நேற்று `சி' பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா- செர்பியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முழு போக்கையும் தன் வசப்படுத்தி கொண்ட அர்ஜென்டினா கோல் மழை பொழிந்தது....

இலங்கை கடலில் பயங்கர சண்டை: 25 புலிகள், 4 கடற்படையினர் பலி

மன்னார் வளைகுடா அருகே நடுக்கடலில் இலங்கை கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளின் கடற் புலிகள் பிரிவினருக்கும் இடையே நடந்த பயங்கர மோதலில் 25 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது....