மண்டபம் முகாம்புதுப்பிக்க ரூ.27 லட்சம்

மண்டபம் அகதிகள் முகாமை பராமத்து செய்ய தமிழக முதல்வர் கருணாநிதி ரூ. 27 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மண்டபம் அகதிகள் முகாம் உள்ளிட்ட தமிழகத்தில்...

இலங்கை ஆளுங்கட்சி தலைவரானார் ராஜபக்ஷே!

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, ஆளுங்கட்சியான இலங்கை சுதந்திர கட்சியின் தலைவராகியுள்ளார். இலங்கையில் சுதந்திராக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு பதவி வகித்து வருகிறது. அக்கட்சியைச் சேர்ந்த ராஜபக்ஷே அதிபராக உள்ளார். இதுவரை கட்சித்...

அரசின் கருத்துதான் கட்சியின் கருத்தும்- காங்கிரஸ் கருத்து

விடுதலைப்புலிகளை ஆதரிக்கவேண்டும் என்ற பாலசிங்கத்தின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் கோரிக்கை பற்றி காங்கிரஸ் கட்சி தனது கருத்தை தெரிவித்து உள்ளது. "இந்த பிரச்சினையில் மத்திய அரசு ஏற்கனவே...

ராஜீவ் கொலை சதி விவரங்களை பிரபாகரன் வெளியிடவேண்டும் நீதிபதி ஜெயின் பேட்டி

ராஜீவ்காந்தி கொலை சதி விவரங்களை விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வெளியிடவேண்டும் என்று, நீதிபதி ஜெயின் கூறினார். புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மறைந்த முன்னாள்...

சதாம்உசேனின் வக்கீல்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் அமெரிக்க வக்கீல் கோரிக்கை

ஈராக் முன்னாள் சர்வாதிகாரி சதாம்உசேன் வழக்கில் அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் அவர் சார்பாக ஆஜராகும் வக்கீல்களுக்கு அமெரிக்க ராணுவம் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று அவருக்காக ஆஜரான அமெரிக்க வக்கீல் ரம்சே கிளார்க்...