சீனா: போதை மருந்து விற்பனை; மேலும் 6 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

போதை மருந்து விற்றதாக கைதான மேலும் 6 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது சீனா. இவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை போதை மருந்துக்கு எதிரான சர்வதேச தினத்தன்று நிறைவேற்றப்பட்டது. போதை மருந்தை உற்பத்தி செய்து...

சுவரொட்டி ஒட்டியோர் மீது தாக்குதல்: ஒருவர் வைத்தியசாலையில்

ஜூன் 30ம் திகதி நடைபெறவுள்ள சமாதானமும் ஒருமைப்பாடும் அமைப்பின் பொதுக்கூட்டம் தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அரசுக்கு விசுவாசமான வன்முறைக்கும்பலொன்றினாலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது நேற்றுக்காலை 6மணியளவில் பொரளைப்பிரதேசத்தில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தவர்கள்...

களுபோவிலவில் அதிசக்தி வாய்ந்த போதை மருந்து விநியோகம் செய்தவர்கள் கைது

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தும் போது வழங்கப்படும் அதிசக்தி வாய்ந்த மருந்தை சாதாரண மக்களுக்கு விநியோகம் செய்து வந்த கும்பலொன்றை கலால் திணைக்களத்தினர் களுபோவிலவிலுள்ள வீடொன்றை முற்றுகையிட்ட கலால் திணைக்களத்தினர் ஐந்து...

ஊழல் மலிந்த நாடுகளில் இந்தியாவுக்கு 74-வது இடம் மாலத்தீவு 90-வது இடத்தையும், இலங்கை 96-வது இடத்தையும் பிடித்துள்ளது

உலகளவில் ஊழல் மலிந்த 180 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா 74-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 72-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு சற்று ஊழல் அதிகரித்துள்ளதால் இரண்டு இடம் இறங்கி 74-வது...

இலஞ்சம் பெற்ற அம்பாந்தோட்டை பனை அபிவிருத்தி சபை ஒருங்கிணைப்பாளர் கைது

7500 ரூபாவை இல்ஞ்சமாக பெற்ற அம்பாந்தோட்டை பனை அபிவிருத்தி சபையின் ஒருங்கிணைப்பாளரை இல்ஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் நேற்று கைது செய்துள்ளனர் நாள் சம்பளத்திற்காக தொழில் புரியும் ஊழியருக்கு 15நாட்களுக்கான சம்பளத்தை மாத்திரம் வழங்கி விட்டு...

சிறுமியை கற்பழித்தவருக்கு தூக்கு தண்டனை விதிப்பது சட்ட விரோதம் என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு: ஒபாமா எதிர்ப்பு

சிறுமியை கற்பழித்தவருக்கு தூக்கு தண்டனை விதிப்பது சட்ட விரோதம் என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியல்ல என்று அந்நாட்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஒபாமா கூறியுள்ளார். 12 வயதுக்கு...

பாகிஸ்தானில் அமெரிக்கர் கடத்தல்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த 2 பேரை தீவிரவாதிகள் கடத்தியுள்ளதாக செய்தி வெளியாகிவுள்ளது. இவர்கள் பணத்திற்காக கடத்தப்பட்டிருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, சிந்து மாகாணத்தில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு...

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபி) ஆயுதக்களைவின் அவசியமும், அடிமைப்படும் ஜனநாயகமும் – ஒரு நோக்கு..

கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் முடிந்த கையோடு கிழக்குப் பிரதேசங்களில் தொடர்ச்சியாக அமைதியின்மை நிலவிவருவதை அனைவராலும் உணரக் கூடியதாகவுள்ளது. மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக, கிழக்குப் பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னைய...

புலிகளின் ஐந்து சடலங்கள் கையளிப்பு

வன்னிக் களமுனையில் இடம்பெற்ற மோதல்களில் உயிரிழந்தனர் எனக் கூறப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த 5 விடுதலைப்புலி உறுப்பினர்களின் சடலங்களை நேற்றுமுன்தினம் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவினர் ஓமந்தை சோதனைச் சாவடியினூடாக விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்தனர் என்று...

அளவெட்டி இளைஞர் தெகிவளையில் வைத்து மாயம்

யாழ். அளவெட்டியைச் சேர்ந்தவரும், தெகிவளை ஆஸ்பத்திரிவீதியில் வசித்து வந்தவருமான 21வயதுடைய அருளானந்தம் விசாகன் என்ற இளைஞர் காணாமற் போயுள்ளார். குறித்த இளைஞர் ஒரு வருட காலமாக கொழும்பில் கட்டுமான கம்பனியொன்றில் பயிற்சியாளராக வேலை செய்து...

இலங்கை மிரிஹான பொலிஸ் தடுப்பு முகாமில் பொலிஸ் கான்ஸ்டபிளை குத்தி காயப்படத்திய ஈரான் பிரஜைகள்

இலங்கை மிரிஹான பொலிஸ் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரான் பிரஜைகள் இருவர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கூறிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்தியுள்ளனர் என மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர் இந்த முகாமில் பாதுகாப்புக் கடமையில்...

லண்டன் விமான நிலையத்தில் புஷ்ஷின் விமானம் தரையிறங்கியதால் 40 ஆயிரம் பயணிகள் பாதிப்பு

பிரிட்டனின் தலைநகர் லண்டனிலுள்ள ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் விமானம் தரையிறங்கியதால் பல விமான சேவைகள் இரத்தாகியதால் நாற்பதாயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இவ்விமான நிலையத்தில் அரசியல் தலைவர்களின்...

நேற்று எந்தக் கட்சியும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை

வடமத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்றுமுதல் எதிர்வரும் நாலாம் திகதிவரை தாக்கல் செய்யப்படலாம் என்ற நிலையில் நேற்றையதினம் எந்தக் கட்சியும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லையென்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இலங்கை தென்பகுதியில் ஆறு மாதத்தில் 144பேர் கடத்தல் சித்திரவதையின் பின் 40பேர் விடுதலை

பொலிஸ் மற்றும் முப்படையினருக்கும் அப்பால் ஆட்களை கடத்துவதற்கென சீருடையணிந்த மற்றுமொரு கும்பல் இயங்கி வருகின்றமையை அண்மைக்கால கடத்தல்கள் வெளிப்படுத்தப் பட்டுள்ளதாக பிரதிஅமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது இந்த...

ஐ.தே.க உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைவர் -அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா

ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் மேலும் சிலர் அரசாங்கத்துடன் இணைந்துக்கொள்ளவுள்ளனர் என ஊடக அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே...

வாழ்க்கை 40-ல் தொடங்குகிறது; 46-ல் உச்சத்தை எட்டுகிறது

வாழ்க்கை 40 வயதில் தான் தொடங்குகிறது என்பது ஆங்கிலேயர்களின் பழங்கால நம்பிக்கை. இது நம்பிக்கை மட்டுமல்ல உண்மைதான் என்பது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டனில் சராசரியாக 40 வயதை எட்டும்போது தான் வாழ்க்கையில்...