அகதி முகாமில் பிரபாகரனின் பெற்றோர்-ராஜபக்சே

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளை மற்றும் வள்ளிபுரம் பார்வதி அம்மாள் ஆகியோர் வவுனியா அகதி முகாமில் தங்கியிருப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார். வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட அகதி முகாமில் பிரபாகரனின்...

பிரபாகரன் உயிரிழந்தமை மரபணு பரிசோதனையின் மூலம் உறுதி -இராணுவப பேச்சாளர்

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்துள்ளமை மரபணு பரிசோதனையின் மூலம் உறுதியாகியுள்ளது என்று இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். பிரபாகரனதும் அவரது மகன் சார்ள்ஸ் அன்ரனியினதும் இரத்தமாதிரிகளை கொண்டு மரபணு பரிசோதனையினை நடத்திய...

கொழும்பில் 14தற்கொலை குண்டுதாரிகள் -அமைச்சர் யாப்பா தகவல்

கொழும்பில புலி இயக்கத்தைச் சேர்ந்த 14 தற்கொலைதாரிகள் இருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்தன நேற்றுக்காலை தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போது தெரிவித்திருக்கிறார் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்...

ஊவாமாகாணசபை இன்று கலைப்பு!!

ஊவா மாகாணசபை இன்று நள்ளிரவு கலைக்கப்படவுள்ளது ஊவா மாகாணசபையின் பதவிக்காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று நடைபெறுகிறது. இன்று நள்ளிரவு...

வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளை கைதுசெய்ய அந்த நாடுகள் நடவடிக்கை: ரோஹித்த போகொல்லாகம

வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை அந்த நாடுகள் மேற்கொண்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பை ஒழிப்பதற்காக மேற்கொள்ளும் வேலைத் திட்டங்களையும் பயணத்தையும் வெளிநாடுகளில்...

வர்த்தகர் ஒருவரிடம் கப்பம்பெற முற்பட்ட மூன்று சந்தேகநபர்கள் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!!

வர்த்தகர் ஒருவரிடம் கப்பம்பெற முற்பட்ட மூன்று சந்தேகநபர்களை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளனர். இவர்களை நேற்றைதினம் கைது செய்துள்ளதாக கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்தக் குழுவினர் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும்...

சட்டவிரோதமான முறையில் ஆமைகளை வைத்திருந்த சீன பிரஜை கைது

சட்டவிரோதமான முறையில் ஆமைகளை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் சீன பிரஜையொருவர் பொலிஸாரினால் கைதாகி அம்பாறை மாவட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில் அபராதம் விதிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் வீதி அபிவிருத்தி ஒப்பந்த நிறுவனமென்றில் சேவையாற்றும்...

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு அமோக வெற்றி!! 29 ஆதரவு, 12 எதிர்ப்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை கொண்டு வந்த தீர்மானம் 29 வாக்குகளால் அமோக வெற்றியை பெற்றது. இலங்கைக்கு ஆதரவாக 29 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. 47 உறுப்பினர்களைக் கொண்ட...

ஆங்கிலச் செய்தியொன்று..

முல்லைத்தீவின் வெள்ளைமுள்ளிவாயக்கால் பிரதேசத்தில் நேற்று முன்தினம் முழுவதும் இராணுவத்தினரின் பல்வேறு படைப்பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது பெருந்தொகையான ஆயுதங்களும், வெடிபொருட்களும், யுத்த உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. During...

பன்றிக்காய்ச்சலுக்கு உள்ளாகி நியுயோர்க்கில் இரண்டாவது நபரும் மரணம்!!

பன்றிக்காய்ச்சல் நோயால் நியுயோர்க் நகரில் இரண்டாவதாக ஒருவர் இறந்துள்ளார் 50வயதுகொண்ட பெண் ஒருவர் பன்றி காய்ச்சலால் இறந்துள்ளார். இதுதொடர்பாக சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிடுகையில் இப்பெண்ணின் மரணத்துடன் அமெரிக்காவில் பன்றிக்காய்ச்சல் நோயால் இறந்தவர்களின் தொகை...