எபோலாவுக்கான புதிய தடுப்பு மருந்து: விரைவில் மனிதர்களிடம் சோதிக்கிறது சீனா!!

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபிரியா, கினியா, சியாரா லியோன் ஆகியவற்றில் 7000-க்கும் மேற்பட்ட மனித உயிர்களைக் காவு வாங்கிய எபோலா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொடிய எபோலா...

கபிஸ்தலம் அருகே லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு: மாமனார்–மைத்துனர் கைது!!

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன் (42) லாரி டிரைவர். இவரது மனைவி உஷா. கணவன்–மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் உஷா கோபித்து கொண்டு...

வாரணாசியில் வீடு புகுந்து இளம்பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற வாலிபர்கள்!!

வாரணாசியின் லல்லாபுரா பகுதியில் வசித்து வரும் 19 வயது பெண்ணை மூன்று வாலிபர்கள் வீடு புகுந்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செயதனர். 12ஆம் வகுப்பு படித்து வந்த அந்தப் பெண் பள்ளிக்குப் போகும்போது...

பணியில் இருக்கும்போது பார் பணிப்பெண்ணுடன் நடனமாடிய சப்-இன்ஸ்பெக்டர்!!

காக்கி சீருடையில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பார் பணிப்பெண்ணுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியுள்ளது. குஜராத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சூரத் நகரின் டிண்டோலி என்ற பகுதியில்...

சூனியம் வைத்ததாக சந்தேகித்து 62 வயது மந்திரவாதி தலை துண்டித்து படுகொலை!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பலசோர் மாவட்டத்தில் சூனியம் வைத்ததாக சந்தேகித்து மலைவாழ் இனத்தை சேர்ந்த 62 வயது மந்திரவாதி தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள பாகாஜந்தா கிராமத்தை...

ஓடும் பஸ்சில் பாலியல் தொந்தரவு: வாலிபர்களுக்கு தர்ம அடி போட்டு போலீசாரிடம் ஒப்படைத்த பெண்கள்!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கந்த்லா நகரை சேர்ந்த இரு பெண்கள் அரசு பஸ்சில் ஏறி கல்லூரிக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, அதே பஸ்சில் ஏறிய ரோட்டோர ரோமியோக்கள் இருவர் அந்தப் பெண்களிடம்...

லஞ்சத்தில் இருந்து மக்களை மீட்க கடவுளை அனுமதியுங்கள்: போப் ஆண்டவர்!!

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாடிகன் நகரில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். பின்னர், அவர் உரையாற்றியபோது லஞ்சத்தில் இருந்து மக்களை மீட்க கடவுளை அனுமதியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். ஏசு கிறிஸ்து பிறந்த...

பெஷாவர் பள்ளி தாக்குதலுக்கு திட்டமிட்டுத் தந்த முக்கிய தீவிரவாதி கொல்லப்பட்டான்!!

பெஷாவர் பள்ளிக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை புகுந்த தலிபான் தீவிரவாதிகள் 132 மாணவ-மாணவிகள் உள்பட 150 பேரை கொன்று குவித்தனர். இந்த தாக்குதலுக்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக பாகிஸ்தானின் தரைப்படைகளும், விமானப்படைகளும் தலிபான்களின் பதுங்குமிடங்களின் மீது...

லாகூர் சிறையை தகர்த்து கைதிகளை விடுவிக்கும் பாக். தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிப்பு!!

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள சிறையை தகர்த்து கைதிகளை விடுவிக்கும் தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை உளவுத்துறையினர் முறியடித்துள்ளனர். பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள கோட் லக்பத் சிறையில் தீவிரவாத தடுப்பு சட்டம் மற்றும் தேசத்துரோக வழக்கில்...

கணவருடன் தகராறு: 4 குழந்தைகளுடன் தீக்குளித்த பெண்!!

கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 4 குழந்தைகளுடன் 35 வயது பெண் தீக்குளித்து இறந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புலந்த்ஷர் மாவட்டம் அர்னியா பகுதியில் உள்ள குர்யாவாலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்...

கோவை அருகே தந்தை, மகளை குத்திக் கொன்ற கொலையாளிகள் சிக்கினர்!!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த குமாரபாளையத்தை சேர்ந்தவர் ராக்கியப்பன் (வயது 45). விசைத்தறி அதிபர். இவரது மனைவி சரோஜினி (45). இவர்களுக்கு வினோதினி (26), உஷா (23) என்ற 2 மகள்கள் உள்ளனர். வினோதினிக்கு...

பண்ருட்டி அருகே 3 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம்: மாணவன் வெறிச்செயல்!!

பண்ருட்டியை அடுத்த நடுக்காட்டுபாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார், வெளிநாட்டில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சக்தி. இவர்களுக்கு ஹரிணி (வயது 3) என்ற மகளும், கெவின் என்ற 1 வயது கைக்குழந்தையும்...

ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரத்தக்காயங்களுடன் வந்த இளம்பெண்!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி வசந்தி (வயது 30). இவர்கள் ஈரோடு அருகே உள்ள லட்சுமி நகரில் தண்ணீரை சுத்தப்படுத்தும் எந்திரத்தை பழுது பார்க்கும் கடை வைத்து உள்ளார்கள். சம்பவத்தன்று...

வறுமையில் வாடும் செல்போன் நிறுவனங்கள்: இண்டெர்நெட் வாய்ஸ் காலுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு!!

நாட்டில் உள்ள செல்போன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் மிகுந்த நேர்மையுடனும், வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்வதால் அந்நிறுவனங்கள் வருமானமின்றி வறுமையில் வாடுகின்றன. வாடிக்கையாளர் 59 செகண்டுகள் மட்டும் பேசிய நிலையில் 61 செகண்டுகளாக அதை...

பெண் மருத்துவர் மீது ஆசிட் வீசியதில் ஆண் மருத்துவருக்கு முக்கிய தொடர்பு!!

டெல்லியில் பெண் மருத்துவர் மீது நடத்தப்பட்ட ஆசிட் தாக்குதலில் ஆண் மருத்துவர் ஒருவருக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக காவல் துறை தெரிவித்தது. கடந்த செவ்வாய் காலை 9.20 மணியளவில், டெல்லியின் ரஜோரி கார்டன் சாலையில்,...

கவுகாத்தி ஐ.ஐ.டி. மாணவர் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வர ராவ். இவர் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டி.யில் பி.டெக். இறுதி ஆண்டு படித்து வந்தார். இன்று மதியம் அவர் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்குப் போட்டு...

போட்டி நடிகைகள் பற்றி சமந்தா!!

தானுண்டு தன் வேலை உண்டு என்று எதையும் கண்டுகொள்ளாமல் விட்டு செல்வது சமந்தாவுக்கு பிடிக்காது. தவறு என்று மனதில் பட்டால் அதை பகிரங்கமாக தட்டிக்கேட்கும் குணம் கொண்டவர். இப்படித்தான் மகேஷ்பாபுவுக்கு பின்னால் ஒரு நடிகை...

உ.பி.யில் இரண்டாவது திருமணம் செய்தவர் சுட்டுக்கொலை!!

உத்தர பிரதேசத்தில் உள்ள பதான் பகுதியில் மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 42 வயது நபர் இறந்தார். பதான் பகுதியில் உள்ள பாத்தி சௌதரன் என்ற இடத்தில் வசித்து வந்தவர் சத்யாவீர் (வயது 42)....

த்ரிஷாவை சங்கடப்படுத்திய பிரபுவின் அந்தக் கேள்வி!!

பாஸ்ட்புட் பரபரக்கும் காலமாக இருந்தாலும் பிரபு, சத்யராஜ் போன்ற சில குறிப்பிட்ட நடிகர்கள் படப்பிடிப்பில் இருந்தால் அவர்களுக்கென வீட்டில் தயார் செய்யப்படும் வகைவகையான உணவு படப்பிடிப்பு தளத்துக்கே வந்துவிடும். அன்றைக்கு யூனிட்டில் உள்ள ஸ்டார்கள்...

டெல்லியில் போதை விருந்து கொண்டாட்டம்: பண்ணை வீட்டில் 40 சிறுவர்கள்-4 இளம்பெண்கள் கைது!!

நாட்டின் தலைநகரான டெல்லி அருகே குர்கானில் போதை விருந்து நடப்பதாக குர்கான் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதை பொருள் தடுப்பு அதிகாரிகளுடன் இணைந்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 40 சிறுவர்களும்...

நயன்தாராவுக்கு நேர்ந்த கதி!!

நடிகை நயன்தாரா சொந்த ஊர் கேரள மாநிலம். இவர் கிறிஸ்மஸ் கொண்டாடுவதற்காக கொச்சி செல்ல சென்னை விமான நிலையத்திற்கு நேற்று காலை வந்தார். 10.30 மணி விமானத்தில் ஏற 10 மணி அளவில் 5...

லாட்டரி சீட்டு வியாபாரியிடம் மோதிரம்–ரூ.1000 கேட்டு சப்–இன்ஸ்பெக்டர் மிரட்டல்!!

சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் நவநீதக்குமார், வேணுகோபால் சி.டி. மற்றும் டி.வி.டி. கடைக்காரர்களிடம் லஞ்சம் பெற்றனர். இதனால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை...

இந்து மத சம்பிரதாயங்களை மாற்றிய, விடுதலைப் புலிகள் -கலையரசன் (கட்டுரை)!!

சிறு தெய்வங்களின் கோயில் போன்ற வடிவில் கட்டப் பட்டுள்ள மாலதி நினைவாலயம் இந்தப் பதிவில், நான் எங்குமே புலிகளைப் பற்றிய அதீத நம்பிக்கையை விதைக்கவில்லை. ஒரு பழமைவாத சமுதாயத்தில், புலிகளின் சில நடவடிக்கைகள் ஏற்படுத்திய...

பார்ட்டிகளில்; பெண்கள் பேசும், விசித்திரமான விஷயங்கள்…!!

பெண்களுக்கு அலாதி ஈடுபாடுகள் உள்ள விஷயங்களில் ஒன்று விருந்துகளில் கலந்து கொள்வதாகும். இவ்வாறு விருந்துகளுக்கு செல்லும் போது அவர்கள் மிகவும் விரும்பும் விஷயம் ‘பேசுவது’. பெரும்பாலான விருந்துகள் புதிய உணவு வகைகள் மற்றும் பானங்களுடன்,...

என்னை அறிந்தால் பாடல்கள் டிசம்பர் 31 நள்ளிரவில்!!

அஜீத் நடிப்பில் தற்போது திரைக்கு வர காத்திருக்கும் படம் ‘என்னை அறிந்தால்’. கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடித்திருக்கிறார்கள். மேலும் அருண் விஜய், விவேக் உள்ளிட்ட பலர்...

இன்று அச்சமின்றி வௌிவரும் சர்ச்சைக்குரிய இன்டர்வியூ!!

வடகொரியாவின் மிரட்டலுக்கு அஞ்சாத சோனி, கிறிஸ்மஸ் தினமான இன்று, அமெரிக்க திரையரங்குகளில், சர்சைக்குரிய, ‘இன்டர்வியூ’ திரைப்படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து, சோனி பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி மைக்கேல் லின்டன் வெளியிட்டுள்ள அறிக்கை: பேச்சுரிமையை...

திஸ்ஸவிடம் நஸ்டஈடு கோரும் மைத்திரி!!

போலி கையெழுத்துடனான ஒப்பந்தமொன்றைத் தயாரித்து தனக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டி, சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 2,500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன,...

சிறிகொத்த தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பில்லை – விமல்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு முன் ஏற்பட்ட மோதலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...

கல்நெவ பிரதேச சபை தலைவர் விளக்கமறியலில்!!

கல்நெவ பிரதேச சபையின் தலைவர் டப்ளியூ.எம்.சந்திரதிலக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மாவத்தகம பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியினால் கடந்த 16ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில், வாகனங்கள் சில சேதமாக்கப்பட்டிருந்தன. இந்த...

வெள்ளத்தால் 7 இலட்சம் பேர் பாதிப்பு!!

கிழக்கு உட்பட பல மாகாணங்களில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக குறைந்தது 4 பேர் உயிரிழந்தள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 பேரும் அம்பாறை மாவட்டத்தில் ஒருவரும்...

30ம் திகதி தாதியர்கள் போராட்டம்!!

சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 30ம் திகதி நாடுபூராகவும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அதன்...

கள்ளக்குறிச்சி: தலையில் கல்லை போட்டு தாயை கொன்ற மனநலம் பாதித்த மகன் கைது!!

கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னசேலம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சின்னம்மாள் (70). இவர்களுக்கு ராமச்சந்திரன் (40), பெரியசாமி (34) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ராமச்சந்திரனுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு...

பாலச்சந்தரின் இறுதிச் சடங்கை தவறவிட்ட கமல்!!

கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘உத்தமவில்லன்’ படத்தின் கிராபிக்ஸ் மற்றும் இசைக்கோர்ப்பு பணிகளுக்காக கமல் அமெரிக்கா சென்றுள்ளார். ஏற்கனவே இயக்குனர் கே.பாலச்சந்தர் உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அவருக்கு தெரிந்ததுமே, உடனடியாக அவர்...

மேச்சேரி அருகே காவிரிஆற்றில் பரிசல் கவிழ்ந்து புதுமாப்பிள்ளை பலி!!

சேலம் கொண்டலாம்பட்டி மேட்டு வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (27). விசைத்தறி தொழிலாளி. கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். நண்பர்களான இவர்கள் 2 பேரும் கடந்த 22–ந் தேதி மோட்டார் சைக்கிளில் மேச்சேரிக்கு சென்றனர்....

அவர்களுடன் நடிக்க அருவருப்பாக உள்ளது! காத்ரீனா!!

ஒரு படத்தில் நடிக்கும் கதாநாயகர்களை உடன் நடிக்கும் நடிகைகள் புகழ்ந்து பேசுவதுதான் வழக்கமாக திரையுலகில் இருந்து வருகிறது. ஆனால் பாலிவுட் நடிகை காத்ரீனா மற்ற நடிகைகளில் இருந்து வித்தியாசப்பட்டு உள்ளார். மும்பையில் நடந்த தனியார்...

அசாமில் பழங்குடியின மக்கள் மீது போடோ தீவிரவாதிகள் கோழைத்தனமான தாக்குதல்: 55 பேர் பலி!!

அசாமில் உள்ள கோக்ரஜார் மற்றும் சோனிட்பூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி பழங்குடியின மக்கள் 55 பேர் பலியானார்கள். ஒரு மணி நேரத்தில் நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதலில் பழங்குடியினத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள்...

நான் எடை குறைக்க வேண்டுமா? தமன்னா ஷாக்!!

ஸ்லிம்மாகவே தோற்றத்தை பராமரிப்பவர் தமன்னா. ராஜமவுலி இயக்கும் ‘பாஹுபலி‘ படத்திற்கு மேலும் 6 கிலோ எடை குறைத்திருக்கிறார். இது பற்றி தமன்னா கூறும்போது,‘ரசிகர்கள் என்னை கவர்ச்சி ஹீரோயினாகத்தான் இதுவரை பார்த்திருக்கிறார்கள். இப்படத்தில் புரட்சிகர பெண்ணாக...

ரெயில் தண்டவாளத்தில் 1½ வயது குழந்தையை வைத்த தம்பதி: போலீசார் விசாரணை!!

தர்மபுரி வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் பகுதியில் சுற்றிதிரிந்த வயதான தம்பதியினர் நேற்று திடீரென தங்கள் கையில் வைத்திருந்த சுமார் 1½ வயது ஆண் குழந்தையை ரெயில் தண்டவாளத்தில் வைத்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்...

சூர்யாவின் மாஸ் எப்போது வௌிவரும்?

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாஸ் படம் வரும் மார்ச் மாதம் வெளியாகிறது. அஞ்சான் படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம் மாஸ். இப்படத்தை வருகிற தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் திகதி...