டெல்லியில் உபேர் டாக்சியை மீண்டும் இயக்க திட்டம் : கற்பழிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அதிருப்தி!!

டெல்லி உட்பட பல மாநிலங்களில் இயங்கி வந்த அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச வாடகை கார் புக்கிங் சேவை நிறுவனம் ‘உபேர்’. கடந்த டிசம்பர் மாதம் இந்த நிறுவனத்தின் வாடகை காரில் பயணம் செய்த...

அக்கா நடிகையை கண்டுகொள்ளாத ஸ்டைல் நடிகர் குடும்பம்!!

அண்மையில் மும்பையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட ஸ்டைல் நடிகரும் அவரின் சுள்ளான் மருமகனும் முத்த நாயகனின் மூத்த மகளை கண்டுகொள்ளவே இல்லையாம். முத்த நாயகனின் மூத்த மகள் ஸ்டைல் நடிகரின் மூத்த மகளின்...

மதுக்கடையில் நயன்தாரா பீர் வாங்கினாரா?

மதுக்கடையில் நயன்தாரா, பீர் வாங்குவது போன்ற படங்கள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. நயன்தாரா தற்போது உதயநிதியுடன் ‘நண்பேண்டா’ படத்திலும், சிம்பு ஜோடியாக ‘இது நம்ம ஆளு’ படத்திலும் நடிக்கிறார். சூர்யாவுடன் ‘மாஸ்’,...

திருவனந்தபுரம் அருகே 12 வயது மகளை கற்பழித்த தந்தைக்கு ஆயுள் தண்டனை!!

திருவனந்தபுரம் அருகே உள்ள காரமனை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி, (வயது 47), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவியும், 12 வயதில் 6–ம் வகுப்பு படிக்கும் மகளும், 4–ம் வகுப்பு படிக்கும் இன்னொரு மகளும்...

அக்ஷரா நடிக்க சிரமப்பட்டதை நான் பார்க்கவேயில்லை!!

அக்ஷரா ஹாசன் இரத்தத்திலேயே நடிப்பு ஊறியுள்ளதாக புகழாரம் சூட்டினார் நடிகர் தனுஷ். ஆர்.பாலகிருஷ்ணன் என்ற பால்கி இயக்கத்தில் பெப்ரவரி 6ம் திகதி வெளியாக உள்ளது ஷமிதாப் என்ற ஹிந்தி திரைப்படம். இதில் அமிதாப்பச்சன், தனுஷ்,...

நேபாளத்துக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு செல்ல தடை நீங்கியது!!

இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இருநாடுகளிலும் பெரிய அளவு பண மதிப்புள்ள நோட்டுகளின் புழக்கத்தினால் கள்ள நோட்டுகள் ஊடுருவ அதிக வாய்ப்பு இருப்பதாகக் கருதியதால் 100 ரூபாயைவிட அதிக மதிப்புடைய நோட்டுகளை நேபாளத்தில் தடை...

கழுத்தை அறுத்து பெரியம்மாவை கொலை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்!

கொருக்குப்பேட்டை, தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் பூராசாமி (45). அவரது மனைவி திரிபுர சுந்தரி (43). பூராசாமி–திரிபுரசுந்தரி தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. எனவே திரிபுர சுந்தரி தனது தங்கை சரளாவின் மகன் சுரேஷ் (19)...

ஜோதிடத்துக்கு இடமில்லை: புதிய தலைவர்!!

இனிவரும் காலங்களில் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினியில் ஜோதிட நிகழ்சி ஒளிபரப்பபடமாட்டாது என இலங்கை ரூபவாஹினி கூட்டுதாபனத்தின் புதிய தலைவர் சோமரத்ன திசாநாயக்க தெரிவித்தார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், முந்தைய நிர்வாகத்தில் ஜோதி நிகழ்ச்சிக்கு...

சேலம் அருகே மனைவியை கொன்று கணவர் தற்கொலை!!

சேலம் அருகே உள்ளது காக்காப்பாளையம். இங்குள்ள நடுவனேரி பகுதியை சேர்ந்தவர் புஷ்பநாதன்(வயது 30). விவசாய கூலி வேலைக்கு சென்று வந்தார், இவரது மனைவி சித்ரா (25). இவரும் விவசாய கூலி வேலைக்கு சென்று வந்தார்,...

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் பிறந்து 3 நாட்களே ஆன பெண்குழந்தை வீச்சு!!

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இன்று அதிகாலையில் பஸ்சுக்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். அதிகாலை 5 மணி அளவில் பஸ்நிலையத்தில் சற்று இருள் சூழ்ந்திருந்த பகுதியில் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. அழுகை...

கப்பல் ஊழியரின் மனைவியிடம் 10 பவுன் நகையை பறித்த வாலிபர் கைது!!

காரைக்காலை அடுத்துள்ள கோட்டுச்சேரி பிடாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைசாமி (47). விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் இழுவை கப்பல் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவர் காரைக்காலில் நடைபெற்ற உறவினர் இல்ல...

ரஜினி, அமிதாப்புக்கு பத்ம விருதுகள்!!

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெறுவோரின் பட்டியலை இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சான், தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு...

திட்டக்குடி அருகே மூதாட்டியை கற்பழித்து கொன்ற வழக்கில் வாலிபர் கைது!!

திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடியை சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மனைவி லட்சுமி (வயது 65). இவர் காணும் பொங்கலன்று மாலை அங்குள்ள விவசாய மின் மோட்டார் கொட்டகைக்கு குளிக்க சென்றார். ஆனால் அதன்பிறகு லட்சுமி வீடு...

ஆங்கில மீடியத்தில் பாடங்கள் புரியாததால் விரக்தி: கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையப்பன் கோவில் ஏழுகாணியூரை சேர்ந்தவர் மரிய மாணிக்கம். இவரது மகன் மனோஜ் (வயது 18). இவர் கோவை அருகேயுள்ள சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்....

மீண்டும் தள்ளிப் போகும் என்னை அறிந்தால்?

அஜித் இரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் ’என்னை அறிந்தால்’. கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், விவேக் உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ்...

கோவையில் சாப்ட்வேர் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை!!

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் வினோத்(வயது 27). எம்.பி.ஏ. படித்துள்ள இவர் கோவை ஐ.டி.பார்க்கில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் திடீரென்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து...

சேலம் மாநகராட்சி புதிய கட்டிடத்தில் கான்கிரீட் விழுந்து தொழிலாளி பலி!!

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள சேலம் மாநகராட்சி மைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கட்டுமான பணியின்...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 70 வயது முதியவர் கைது!!

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள கா.புதூர், காலனி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 70). இவர் மாடுகளை வளர்த்து அவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள...

தொட்டால் தொடரும்!!

கேபிள் சங்கர் இயக்கத்தில் தமன் குமார், அருந்ததி உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் தொட்டால் தொடரும். துவார் G.சந்திரசேகர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் காதல், பாசம் எனத் தொடங்கி கூலிப்படை நெட்வொர்க் உட்பட பல...

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கைதான போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு?

சேலம் அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கைதான போலீஸ் ஏட்டு சஸ்பெண்டாகிறார். அவர் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சேலத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டி பாலாஜி நகரை சேர்ந்தவர் சரவணன் (30)....

மனைவியின் கள்ளக்காதல் உறவால், நடந்த விபரீதம்: மனைவியை கொன்று ஆற்றில் வீசிய தமிழன்! சுவிஸ் ஜெனிவாவில் சம்பவம்

மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய, இலங்கையை பூர்வீகமாக கொண்ட நபருக்கு சுவிஸர்லாந்து நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. ஜெனிவா நகரில் வசித்து வந்த தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறு காரணமாக...

7800 கோடி ரூபாய் கேட்டு ஒபாமாவுக்கு கடிதம் தயாரித்த நபர் பீகாரில் பிடிபட்டார்!!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும் 25-ம்தேதி டெல்லி வரவுள்ள நிலையில் அவரிடம் 130 கோடி டாலர்கள் பணம் கேட்டு இ-மெயில் அனுப்ப முயன்ற நபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். பீகார் மாநிலம்,...

விடுதலையான இரும்புப் பெண் ஐரோம் ஷர்மிளா மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கினார்!!

உண்ணாவிரதம் இருந்ததற்காக தற்கொலை முயற்சி குற்றப்பிரிவு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்து, நேற்றிரவு விடுதலையான ஐரோம் ஷர்மிளா மீண்டும் தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார். மணிப்பூரின் இரும்புப்பெண் என்று அழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளா, அம்மாநிலத்தில்...

2 ஆண்டுகளாக வீட்டுக்குள் அடைத்து வைத்து சிறுமி கற்பழிப்பு: பட்டதாரி வாலிபர் பெற்றோருடன் கைது!!

ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த சிறுமியை திருமண ஆசைகாட்டி அழைத்து சென்று, வீட்டு வேலைக்காரியாக மாற்றி, கடந்த இரண்டாண்டுகளாக பலவந்தம் செய்து கற்பழித்த பட்டதாரி வாலிபரையும், அவருக்கு உடந்தையாக இருந்த பெற்றோரையும் போலீசார்...

11000 வோல்ட் மின்சாரத்தை தாங்கும் 16 வயது மனித டிரான்ஸ்பார்மர்!!

அரியானாவில் உள்ள சோனிபட் நகரின் அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்த 16 வயது வாலிபன் தீபக் ஜங்ரா. மூன்று வருடங்களுக்கு முன் தனது தாய் ஹீட்டர் வேலை செய்யவில்லை என்று சொன்னதால் அதை சரி...

கோவை சிங்காநல்லூரில் பங்களாவில் விபசாரம்: மும்பை நடன அழகி மீட்பு!!

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி திரு.வி.க.நகரில் உள்ள பங்களா வீட்டில் விபசாரம் நடைபெறுவதாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் விபசார கும்பலை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். கமிஷனர் உத்தரவின்...

செக்ஸ் புகார் கூறப்பட்ட தலைமை ஆசிரியர் மீண்டும் பணியில் சேர்ந்தார்: பொதுமக்கள் நல்லவர் என சிபாரிசு!!

பொள்ளாச்சி அருகேயுள்ளது ஜக்கார்பாளையம். இங்குள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அய்யாசாமி. இவர் அந்த பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியையிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது....

திருமணம் செய்வதாக கூறி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் கைது!!

திருக்கழுக்குன்றத்தை அடுத்த திம்மூர் காலனியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 19). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு செல்லும் போது திம்மூரை சேர்ந்த 11–ம் வகுப்பு...

த்ரிஷா – வருண் நிச்சயதார்த்தம்!!

பிரபல நடிகை த்ரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண் மணியனுக்கும் இன்று சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. த்ரிஷாவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 1999-ல் சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட த்ரிஷா, 2002-ல்...

கண்ணை மறைத்த மதுபோதை: 2 வயது மகளை பலாத்காரம் செய்த தொழிலாளி!!

திருப்பூர் மாவட்டம் பள்ள பாளையத்தை சேர்ந்தவர் கோதண்டராமன். விசைத்தறி உரிமையாளர். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு 2 வயதில் சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள் உள்ளார். கோதண்டராமனுக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் குடித்து...

ஓசூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலியை கடத்த வந்த காதலன் விஷம் குடித்தார்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூளகிரி அருகே உள்ள கொரல் தொட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னப்பா மகள் அனிதா (வயது 19). இவருக்கும் வி.கொட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (25) என்ற வாலிபருக்கும் திருமணம்...

ஆம்பூரில் புதுப்பெண் தற்கொலை: கல்லூரி மாணவியை மணந்தார் மணமகன்!!

ஆம்பூர் அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் வீரராகவன். இவரது மகள் கிருஷ்ணவேணி (வயது 23). ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ஆம்பூர் நாச்சார் குப்பத்தை சேர்ந்த வாலிபருக்கும் இன்று திருமணம் நடக்க இருந்தது....

அடையாறில் கழுத்தை அறுத்து திருநங்கை தற்கொலை முயற்சி!!

அடையாறு கெனால் சாலையை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (22) திருநங்கை. இவர் நேற்று இரவு கழுத்து அறுபட்ட நிலையில் சென்னை அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை வாலிபர் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டு...

உணவு சாப்பிடும் போது முதியவர் தொண்டையில் சிக்கிய பல்செட்: டாக்டர்கள் அகற்றினர்!!

உணவு சாப்பிடும் போது முதியவர் தொண்டையில் சிக்கிய ‘பல் செட்டை’ சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் அபூர்வ அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை படைத்தனர். சென்னையை அடுத்த நீலாங்கரையை சேர்ந்தவர் கனவான்...

பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்!!

பிரபல தெலுங்கு காமெடி நடிகர் மைலவரபூ சூர்ய நாராயணா காலமானார். அவருக்கு வயது 63. உடல்நலம் குன்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாராயணா சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தார். தனது சொந்த...

விஜய் ஹன்சிகாவை எப்படி அழைப்பார் தெரியுமா?

தமிழ் சினிமாவுக்கு வந்த புதிதில் ஹன்சிகாவை எல்லோரும் ‘சின்ன குஷ்பூ’ என்று அழைத்து வந்தனர். கொழுக் மொழுக்கென்று இருந்த அவரது தேகத்தை வைத்து எல்லோரும் அப்படி அழைத்தார்கள். தற்போது, விஜய்க்கு ஜோடியாக ‘புலி’ படத்தில்...

வாணியம்பாடி அருகே கணவர் வீட்டு முன்பு 3வது நாளாக மனைவி தர்ணா!!

வாணியம்பாடி தாலுகா திம்மாம்பேட்டை அடுத்த திக்குவாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா, இவரது மகள் துர்கா (21) இவரும் வாணியம்பாடி அடுத்த வெப்பலாம்பட்டியை சேர்ந்த சதீஷ் (23) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக...

காதலிக்குமாறு வற்புறுத்தல்: கல்லூரி மாணவியை தொந்தரவு செய்த வாலிபர் கைது!!

ராமநாதபுரம் சுகில்ராஜ வீதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் சூர்யா (வயது24). இவர் ராமநாதபுரம் அருகே முத்துப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. இறுதியாண்டு படித்து வருகிறார். சூர்யா, கல்லூரிக்கு செல்லும்போது ராமநாதபுரம் கொத்தர்...

திருவாடானை பஸ் நிலையத்தில் பெண் தாசில்தாரை கிண்டல் செய்த அரசு ஊழியர் கைது!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தாராக இருப்பவர் லட்சுமி (வயது53). இவர் நேற்று இரவு ஆர்.எஸ்.மங்கலம் சென்று விட்டு திருவாடானை பஸ் நிலையத்தில், தனது ஜீப்பின் வருகைக்காக...