(PHOTOS)வவுனியாவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு உதவி!!

வவுனியா சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.வாசன் தலைமையில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. உயிரிழை என்ற அமைப்பின் ஊடாக இப்பாடசாலை உபகரணங்கள்...

நடுரோட்டில் நிர்வாணமாய் திரிந்த பெண்: ஸ்தம்பித்த போக்குவரத்து!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் நிர்வாண நிலையில் வலம் வந்து வாகங்களை வழிமறைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா(Florida) மாகாணத்தில் உள்ள ஓர்லாண்டோ(Orlando)என்ற நகரத்தை சேர்ந்த ஏமி கார்டர்(Amie Carter Age-31) என்ற பெண்...

விமான பெண்களின் திருமணம், கர்ப்பத்துக்கு செக்: இது கத்தார் ஏர்வேஸ்சின் விதிமுறைகள்!!

உலகில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் விதிமுறைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் பணிப்பெண் வேலைக்கான விதிமுறைகளில் கூறியிருப்பதாவது, திருமணம் செய்தவராக இருக்கக்கூடாது. வேலையில் சேர்ந்த பின் 5...

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நள்ளிரவு 12 மணிவரை பரபரப்பை ஏற்படுத்திய பெண்!!

சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சர்மிளா. இவர் முதுகு தண்டவட பிரச்சினை காரணமாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இவர் நேற்று மாலை 6 மணிக்கு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர்...

பணகுடி அருகே வடமாநில வாலிபர் மர்மச்சாவு: நிர்வாண நிலையில் பிணம் மீட்பு!!

நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்த பழவூர் அருகே உள்ள அம்பலவாணபுரத்தை சேர்ந்தவர் இலங்காமணி. இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் சம்பவத்தன்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர்...

வெள்ளிச்சந்தை அருகே பட்டதாரி பெண் கற்பழிப்பு: வாலிபர் வெறிச்செயல்!!

வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஆளூர் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் எம்.பி.ஏ. படித்து விட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்...

திருவண்ணாமலையில் கள்ளக்காதலி உயிரோடு எரித்து கொலை: வேன் டிரைவர் கைது!!

தண்டராம்பட்டு அடுத்த சேரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சிகாமணி. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி தனம், 2–வது மனைவி பரமேஸ்வரி (வயது35). பரமேஸ்வரிக்கு சுகுணா(15), அபினயா(11) என இரண்டு மகள்களும், சதீஷ் (8) என்கிற...

செங்குன்றத்தில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு!!

செங்குன்றம் எடப்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் ஜீவா (18). இவர் சென்னை மாநில கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருகிறார். இவர் இன்று காலையில் கல்லூரி செல்வதற்காக செங்குன்றம் காவல் உதவி மையம் அருகே உள்ள...

முசிறி: மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்ற அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் தற்காலிக பணி நீக்கம்!!

முசிறி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இரண்டு ஆசிரியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதனால் பெற்றோர்களும் மாணவிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே முசிறி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது....

பேஸ்புக்கில் அதிக லைக் வாங்குவதற்காக ஆமை மேல் ஏறி புகைப்படம்: லைக் வந்தது முன்னே போலீஸ் வந்தது பின்னே!!

புகழ்பெற்ற ஒரு தமிழ் சினிமாவின் வசனத்தை இப்போது உள்ள இளைஞர்களுக்கு ஏற்றார்போல் கொஞ்சம் மாற்றி சொன்னால் ‘4 பேரிடம் லைக் வாங்கணும்னா எதுவுமே தப்பில்லை’. இந்த எண்ணம்தான் வாலிபர் ஒருவர் அதிக லைக் வாங்குவதற்கும்,...

3 வயது சிறுவன் அடித்துக்கொலை?: தாயிடம் விசாரணை– கள்ளக்காதலன் ஓட்டம்!!

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சரோஜா(வயது 33). இவர்களது 3 வயது மகன் முத்து. பெருமாள் தனது மனைவி மற்றும் மகனை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பிரிந்து...

சேலம் எஸ்.கே.எஸ். ஆஸ்பத்திரியில் 3 வயது சிறுவனின் துண்டித்த விரலை ஒட்ட வைத்து சாதனை!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் தாலுகா ஜெகதாப் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது 3 வயது மகன் சசிகுமார். இவன் யாரும் எதிர்பாராத நேரத்தில் நெல் அறுவடை எந்திரத்தில் கையை வைத்துவிட்டான். இதில் சிறுவனின் வலது...

திருமண வரவேற்புக்கு சென்ற 7 வயது சிறுமி கற்பழித்து கொலை!!

புனேயின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பெற்றோருடன் சென்ற 7 வயது சிறுமி திடீர் என்று காணாமல் போய் விட்டாள். நேற்று ஓட்டலின் மாடியில்...

ஒரே வீட்டுக்கு மருமகளாக சென்ற உயிர் தோழிகள் தற்கொலை: மாமியார் அடித்துக் கொன்றதாக புகார்!!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் புத்தவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பாபு (25), சிவா (23) அண்ணன்– தம்பிகளான இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த உயிர் தோழிகளான முரளி ரமனம்மா (19), ஜான்சி ராணி (18)...

பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய புரோட்டா மாஸ்டர் விஷம் குடித்து தற்கொலை!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பொட்டப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பழனி (வயது50). இவர் கோவையில் தங்கி இருந்து புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 14–ந்தேதி கோவை துடியலூரில் 12 வயது சிறுமியை...