டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலில் மெக்சிகோ கொடியை ஏற்றிவைத்த தொழிலாளி: வீடியோ…!!

அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான ஓட்டலின் மொட்டைமாடியின் மீது சமீபத்தில் ஏறிய ஒரு தொழிலாளி தனது தாய்நாடான மெக்சிகோ நாட்டின் கொடியை அங்கே பறக்க விட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வெளிநாட்டினரையும்,...

குளியலறையில் விபரீதம்: கொதிக்கும் வெந்நீரால் உடல் வெந்த 5 வயது சிறுவன்…!!

சீனாவில் வீட்டில் தனியாக இருந்த சிறுவர்கள் இருவர் குளியலறையில் வைத்து விளையாடியதில் வெந்நீர் பட்டு 5 வயது சிறுவனுக்கு உடல் வெந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது....

’ஆட்டோகிராஃப்’ கேட்ட பெண்: பொது இடத்தில் அடிதடியில் ஈடுபட்ட பிரபல ஹொலிவுட் நடிகர்..!!

அமெரிக்காவில் உள்ள வீகஸ் நகரில் நேற்று முன் தினம் ‘Face Off’ படம் மூலம் உலகப்புகழ் பெற்ற நிக்கோலஸ் கேஜ்(52) என்ற நடிகர் அங்குள்ள ஒரு கேளிக்கை அரங்கிற்கு சென்றுள்ளார். நிக்கோலஸ் கேஜ்ஜுடன் அவரது...

மட்டக்களப்பில் பாலத்தின் கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…!!

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு காட்டுப் பாலத்தின் கீழ் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. பாலத்திற்குக் கீழ் சடலம் ஒன்று காணப்படுவதாக நேற்று வியாழக் கிழமை மாலை கிடைக்கப் பெற்ற...

விளையாடிக்கொண்டு இருந்த 4வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி – யாழில் சோகம்…!!

யாழ்ப்பாணம் – அராலி தெற்கு, வட்டுக்கோட்டையில் அயல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று நடந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

எலச்சிப்பாளையம் அருகே கணவன்,மனைவி தற்கொலை…!!

எலச்சிப்பாளையம் அருகே சோகம் கணவன்,மனைவி தற்கொலை திருமணம் ஆன 1 வருடத்தில் விபரீத முடிவு நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம் அருகே உள்ள இழுப்புளி, மாரப்பன் பாளையம் காலனியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 25). இவருக்கும்,...

பாய்ந்து வந்த ரயில் மீது மோதி பலியான கரடி: சுவிஸில் ஒரு சோக சம்பவம்…!!

சுவிஸின் Graubunden மாகாணத்தில் உள்ள Zernez மற்றும் S-chanf என்ற பகுதிக்கு இடையில் நேற்று இரவு 11 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த விலங்குகள் நலத் துறை அதிகாரிகள் உயிரிழந்த 110...

சைட் அடிக்கும் ஆண்களிடம் பெண்கள் அதிகமாக எதை விரும்புகிறார்கள்…!!

ஆண்கள் என்றால் வீரமுடன் இருக்க வேண்டும், பெண்களை மதிக்க தெரிந்திருக்க வேண்டும், பணிவு, பண்பு, நல்ல குணாதிசயங்கள், பருப்பு, வெங்காயம் தக்காளி என சீரியஸாக பேசும் போது பல்வேறு விஷயங்கள் கூறலாம். ஆனால், கூலாக,...

யாழில் வாகன விபத்து-எரிபொருள் நிரப்பு நிலையம் சேதம்…!!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் எரிபொருள் நிலையம் சேதமடைந்ததுடன் வாகனமும் பகுதி அளவில் சேதமடைந்தது. இன்று காலை இடம்பெற்ற இவ்விபத்து சாரதியின் கவனயீனத்தினால் நடைபெற்றுள்ளது. எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக...

இந்த குட்டீஸ் சண்டைய நீங்களாவது தீர்த்துவையுங்களேன்…!!

குட்டீஸ்கள் எது செய்தாலும் அழகுதான் , செல்ல குழந்தைகள் விளையாடினாலும் சரி , அழுதாலும் அவர்கள் தான் டாப். அவர்கள் செய்யும் குறும்பு தனங்களை பார்ப்பதே ஒரு தனி அழகு தான். நம் வெளியுலக...

யாழ்.வரணியில் வாள்வெட்டு! பாடசாலை மாணவன் உட்பட நால்வர் படுகாயம்..!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி – வரணிப் பிரதேசத்தில் இனந்தெரியாத குழுவினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் பாடசாலை மாணவன் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். வரணி...

புத்தாண்டு காலத்தில் கண்களை பாதுகாத்துக்கொள்ள கோரிக்கை..!!

சித்திரைப் புத்தாண்டு சமயத்தில் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கைகளின் பயன்பாட்டின் போது கவனமாக செயல்படுமாறு இலங்கை கண் அறுவை சிகிச்சை விஷேட வைத்தியர் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தீப்பொறி பரவல் காரணமாக சிறுவர்களுக்கு அதிக...

மருமகள் மர்ம மரணம்: பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி., மனைவி, மகன் கைது..!!

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்-சபை எம்.பி.யாக இருப்பவர் நரேந்திர காஷ்யப். இவரது மகன் சாகரின் மனைவியான மான்ஷி காஷ்யப் (வயது 29) நேற்று முன்தினம் தனது தலையில்...

திருப்பரங்குன்றத்தில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை: போலீஸ் விசாரணை…!!

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் கல்லால் தாக்கி வாலிபரை கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை அருகே திருப்பரங்குன்றம் ஆஞ்சநேயர் கோவில் வளாக பகுதியை சேர்ந்த பாண்டி மகன்...

கணவனை விவாகரத்து செய்துவிட்டு நாயை திருமணம் செய்த பெண்… என்ன கொடுமை சார் இது?

இங்கிலாந்தில் கணவனைப் பிரிந்த பெண்ணொருவர் தனது செல்ல நாயை திருமணம் செய்துகொண்டுள்ளார். லண்டனைச் சேர்ந்தவர் அமண்டா ரோட்ஜர்ஸ் (47). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்தார். ஆனால் திருமணமான சில மாதங்களில்...

சிரியாவில் கடத்தப்பட்ட 175 தொழிலாளர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்…!!

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தொழிலாளர்களில் 175 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சிரியாவின் தலைநகரமான டமாஸ்கசில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் அல் பாடியா என்ற சிமெண்ட் தொழிற்சாலை...

அகதியால் பலாத்காரம் செய்யப்பட்ட ஆண் அரசியல்வாதி: இறுதியில் நடந்தது என்ன?

நோர்வே நாட்டு ஆண் அரசியல்வாதியை அகதி ஒருவர் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அவருக்கு கிடைத்துள்ள கடுமையான தண்டனை மிகவும் வேதனைப்பட வைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட அரசியல்வாதி கருத்து தெரிவித்துள்ளார். நோர்வேயில் உள்ள இடது சாரி கட்சியை...

பக்கத்து கிராமத்தில் நடந்த திருமணத்துக்கு ஹெலிகாப்டரில் சென்ற மாப்பிள்ளை…!!

உத்தரப்பிரதேசத்தில் பக்கத்து ஊரில் நடந்த தனது திருமணத்துக்கு மாப்பிள்ளை ஹெலிகாப்டரில் சென்று இறங்கியுள்ளார். சஹரான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ராவ் ஷம்சாத், நய் பஸ்டி நகர் நகராட்சி மன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில்,...