யாருக்கு ஜன்னல் ஓர இருக்கைக்கு ஆடை கிழிய கிழிய அடிப்பட்ட பெண்கள்! வீடியோ…!!

யாருக்கு ஜன்னல் ஓர இருக்கைக்கு ஆடை கிழிய கிழிய அடிப்பட்ட பெண்கள். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின்...

குழந்தைகள் உடலுக்கு ஏற்ற உணவு…!!

சில குழந்தைகள் உடலுக்கு ஏற்றப் பொருட்களை சாப்பிட அடம்பிடிப்பார்கள். அதில் சத்துமாவு தான் முதலிடம் பிடிக்கும். சத்து மாவை எப்படி செய்து கொடுத்தாலும் சாப்பிட மாட்டார்கள் என்று சொல்லும் தாய்மார்களுக்காக இந்த விஷயம். பொதுவாக...

நல்லதை பழக்கிக்கொள்ளுங்கள்…!!

நாம் நினைக்கும்போது நமது விருப்பத்துக்கு ஏற்றவாறு குறிப்பது, குளியல் முறைக்கு மாறானது மட்டுமல்ல, அதனால் எந்தப் பயனும் கிடையாது. எதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதைப்போல, எப்படிக் குளிக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டால் ஒன்றும்...

யாழில் காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு..!!

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் காணாமல்;போயிருந்த பாடசாலை மாணவியொருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காரைநகர், திக்கரையை சேர்ந்த சண்முகராஜ துவாரகா எனும் பதினாறு வயதான பாடசாலை மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...

கீழே விழுந்த பின்னரும் மனம் தளறாமல், மாரத்தானில் தங்கம் வென்று சாதனைப் படைத்த பிரிட்டன் வீரர்

பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோவில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் பிரிட்டன் நாட்டின் சார்பில் மொ பராக் (மொகமது பராக்) கலந்து...

அனைவரையும் கவர்ந்த மணப்பெண்ணின் நடனம் மிஸ் பண்ணாமல் பாருங்கள் வீடியோ…!!

அனைவரையும் கவர்ந்த மணப்பெண்ணின் நடனம் மிஸ் பண்ணாமல் பாருங்கள் வீடியோ. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை”...

சுவிட்சர்லாந்தில் ரெயிலுக்கு தீவைத்து பயணிகளை கத்தியால் குத்திய வாலிபர்..!!

சுவிட்சர்லாந்தில் ஜெனீவா அருகே ஒரு பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. அதில் பலர் பயணம் செய்தனர். ரெயில் புச்ஸ்- சென்வால்ட் நகரங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பயணம் செய்த 27 வயது...

மறைந்த! பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் கடைசி நிமிடங்கள்…!! (வீடியோ)

மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 41. தமிழகம் - காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நா.முத்துக்குமார். இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் பாலுமகேந்திராவிடம்...

மஹரகமை பிரதேசத்தில் முள்ளம்பன்றியை காப்பாற்ற சென்று உயிரிழந்த காவற்துறை உத்தியோகஸ்தர்..!!

பாதையை கடந்து கொண்டிருந்த முள்ளம்பன்றியொன்றை காப்பாற்றுவதற்காக உந்துருளியின் தடுப்பை வேகமாக அழுத்தியதன் காரணமாக அது புரண்டதில் காயமடைந்த காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.மஹரகமை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குற்றத்...

விபத்தில் பலியான கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த குழந்தையை தந்தையிடம் கொடுக்க மறுக்கும் மருத்துவமனை…!!

கடந்த 4 ஆம் திகதி காலி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியான கர்ப்பிணிப்;பெண்ணின் குழந்தையை பெற்று கொள்வதற்காக வந்த தந்தையிடம் மஹமொதர மருத்தவனையின் அதிகாரிகள் குழந்தையை கொடுக்காமல் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின்...

சிரியாவில் போர் முனையில் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள்..!!

சிரியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு கடும் சண்டை நடந்து வருகிற தவுமா நகரில் ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு இரட்டைக்குழந்தைகள் நெஞ்சுப்பகுதிகள் ஒட்டிய நிலையில் பிறந்துள்ளன. அந்தக் குழந்தைகளுக்கு நவ்ராஸ்...

ஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் என்ன வித்தியாசம்? இதை கண்டிப்பா தெரிச்சுக்கிட்டே ஆகணும்…!!

குழந்தைகள் அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருக்கும். இதற்கு மூளையின் அமைப்பே காரணம். பகுத்துணரும் திறன். ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகள் பகுத்தாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம்...

காதலியிடம் இருந்து விலகிக்கொள்ள செல்போன் மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்த காதலன்..!!

காதலியிடம் இருந்து விலகிக்கொள்ள காதலிக்கு செல்போன் மூலம் கொலை அச்சுறுத்தல் எஸ்.எம்.எஸ். அனுப்பிய காதலனை பிலியந்தல பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில், காதலனுக்கு உதவியதாக கூறப்படும் பெண் அழகுக்கலை நிபுணர் ஒருவரையும்...

வெள்ளத்தில் 1000 கி.மீ. தூரம் அடித்து செல்லப்பட்ட யானை உயிருடன் மீட்பு..!!

அசாம் மாநிலத்தில் சமீபத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் பிரம்மபுத்ரா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் கூட்டத்துடன் மேய்ந்து கொண்டிருந்த ஒரு பெண் யானை பிரிந்து வெள்ளத்தில் சிக்கியது. பின்னர் அது வெள்ளத்தில்...

ஆடை விற்பனை நிலையத்தில், பிரபாகரனின் படம் அச்சிடப்பட்ட டீ சேர்ட்..!!

கண்டி நகரில் வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் ஆடை தொகையில் இருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் அச்சிடப்பட்ட டீ சேர்ட் கைப்பற்றப்பட்டுள்ளது. பிரபாகரனின் படத்துடன்...

இலங்கை அகதிகள் தப்பிச் சென்றால் உடன் அறிவிக்குமாறு கோரிக்கை..!!

இலங்கை அகதிகள் படகுகள் மூலம் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதாக தகவல் தெரிந்தால் உடனடியாக 1093 எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக பொலிஸார் கோரியுள்ளனர். தமிழகத்தின் தூத்துக்குடி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்புக்...

3 அடி அம்மன் சிலையைக் கடத்திய மூவர் கைது, மற்றொருவர் குறித்து விசாரணை..!!

பொகவந்தலாவ - லோய்னோன் தோட்டத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் காணாமல் போன அம்மன் சிலை, நேற்று இரவு 09.00 மணி அளவில் பொலிஸாரால் மீட்கப்பட்டதோடு, இந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்....

முன்னாள் போராளிகள் குறித்த விபரங்களை அறிவிக்கவும்..!!

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த தகவல்கள் மற்றும் வைத்திய அறிக்கைகளை திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள யோசனையின் அடிப்படையில்...

மூடப்பட்டுள்ள கிணறுகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்..!!

யாழ். தீவுப் பகுதிகளில் மூடப்பட்டுள்ள கிணறுகளில் நீதிமன்ற அனுமதியுடன் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என, அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் காணாமல் போனவர்களின் சடலங்கள் அதில் இருக்கலாம் என,...

விருந்து உபசாரத்தில் கலந்து கொண்ட 13 பேர் வைத்தியசாலையில்..!!

பொகவந்தலாவ - மோரா கிழ் பிரிவு தோட்டத்தில் இன்று (14) இடம்பெற்ற விட்டு வைபவம் ஒன்றில் விருந்து உபசாரத்தில் கலந்து கொண்ட 13 பேர், உணவு ஒவ்வாமை காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாந்தி...

கொழும்பில் பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்ட ஈரோஸ்!!: நடந்தது என்ன?? (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 82) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்

குண்டு ஒன்று இலக்குகள் மூன்று: கொழும்பில் பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டது ஈரோஸ். திட்டம் மிகப் பயங்கரமானது ஒரே நேரத்தில் பல இலக்குகள் ஜனாதிபதி மாவத்தையில் உள்ள ஜனாதிபதி மாளிகை, தலைமைத் தபால்...

மரம் வளர்த்தல்…!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 'மரம்' என்ற வார்த்தைக்கும் மிகப் பெரிய தொடர்பு இருக்கின்றது. பொதுவாக மு.கா என்றவுடனேயே அஷ்ரப் என்ற மாமனிதன், மரம் என்ற சின்னம் ஆகிய விடயங்கள் அடிப்படை ஆதரவாளர்களுக்கும் போராளிகளுக்கும் நினைவுக்கு...

வழிந்தோடி வரும் எரிமலைக்குழம்பு அருகில் ஜாலியாக நீச்சல் அடித்த இளம் பெண்..!! வீடியோ

ஹவாய் தீவில் உள்ள கிலியாவோ எரிமலை குழம்பைக் கக்கி வருகிறது. அதற்கு அருகில் உள்ள கடல் பகுதியில் ஆலிசன் டீல் என பெண் சர்ப் போர்டில் ஏறிப் பயணித்தும், நீச்சலடித்தும் படு நெருக்கமாக அந்த...

அமுக்கிய அம்மாவும் மறைத்த மகளும்..!! (வீடியோ)

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐடிஎச் பகுதியில் உள்ள புடைவைக்கடைக்கு சென்றிருந்த அம்மாவும் மகளும் அவர்களுக்கு உதவியாகச் சென்றிருந்த மற்றொரு பெண்ணுடன் இணைந்து, சாரிகளை மிகவும் இலாவகமாக மறைத்து களவெடுத்துச்செல்வது, அக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமெராவில்...

மனித உடம்பின் 99 இரகசியங்கள்…!!

மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! 1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும்...

யாரெல்லாம் சோடா குடிக்க கூடாதுனு தெரியுமா?

நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் சோடா பானங்களை குடிப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். ஏனெனில், கோலா, பெப்சி போன்ற அனைத்து வகை சோடா பானங்களிலும் செயற்கை இனிப்பூட்டிகள் செர்க்கபப்டுகின்றன. இவை இரத்த சர்க்கரை அளவை வேகமாக...

அமெரிக்கா, சீனாவிடமிருந்து முதலீடுகளை எதிர்ப்பார்க்கும் இலங்கை..!!

அமெரிக்கா மற்றும் சீனாவிடமிருந்து மேலும் பல முதலீடுகளை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் பொருளாதார ராஜாங்க பிரதி செயலாளர் எச் ரிவ்கின்னை கடந்த வார இறுதியில் சந்தித்த போது இந்தக் கோரிக்கையை...

சிறுவர்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துவது தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுக்க தீர்மானம்..!!

சிறுவர்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துவது தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை தீர்மானித்துள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கைகள் தென் மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன. தென் மாகாணத்திலேயே அதிகமான சிறுவர் பாலியல் தொழிலாளர்கள் தொடர்பில்...

18 வயது நிரம்பினாலும் வாக்குரிமை பெற தாமதமாகும் இலங்கை இளைஞர் யுவதிகள்..!!

இலங்கையில் 18 வயது நிரம்பியதும் வாக்காளராகத் தகுதி பெறுகின்ற உரிமை அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், வருடத்திற்கு ஒருமுறை ஜுன் மாதம் முதல் திகதி மட்டும் வாக்காளராகப் பதிவு செய்யும் நடவடிக்கை காரணமாக லட்சக்கணக்கான...

இரசாயன ஊசி விவகாரம்: வடக்கு ஆளுனரின் பதில் இதுதான்..!!

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டு உயிரிழந்ததாகக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வடமாகாண சபை அமர்வில் பிரஸ்தாபிக்கப்பட்ட போது தான், எனக்குத் தெரியவந்தது என வடமாகாண ஆளுனர் ரெஜினோல் குரே தெரிவித்துள்ளார்....

ஆட்டோ மீது முறிந்து விழுந்த தென்னைமரம்: ஒருவர் பலி, மூவர் படுகாயம்..!!

திருக்கோவில் - தம்பட்டை பிரதேசத்தில் வீதியால் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது நேற்று சனிக்கிழமை (13) மாலை 05.00 மணிக்கு தென்னைமரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில், விநாயகபுரம்...

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தோழி… காபியில் விஷம் கலந்து கொலை செய்த இளம்பெண்..!! வீடியோ

இந்தோனேசியா ஜகார்த்தாவைச் சேர்ந்தவர்கள் மிர்னா சலிகின் மற்றும் ஜெசிகா வாங்சோ இருவரும் தோழிகள். 7 ஆண்டுகளாக நட்புடன் பழகி வந்து உள்ளனர். இருவரும் சிட்னியில் பில்லி ப்ளூ வடிவமைப்பு கல்லூரியில் இணைந்து பயின்றுள்ளனர். மட்டுமின்றி...

சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாப் போச்சு : வீடியோவைப் பாருங்க..!!

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், சமீபத்தில் ஒரு காமெடி வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதாவது, ஒரு குடும்பத் தலைவர், பொய் சொன்னால் அடிக்கும் ரோபோவை விலைக்கு வாங்கி வீட்டுக்கு கொண்டு வருகிறார். சில...