ரிசானா குடும்பத்திற்கு ஜனாதிபதி நன்கொடை

சவூதி அரேபியாவில் சிரச்சேதம் செய்யப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட திருகோணமலை மூதுரைச் சேர்ந்த இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கின் குடும்பத்தாருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 10 லட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியூள்ளார். இது தொடர்பிலான நிகழ்வூ...

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தொடர்பில் வெளிவிவகார பதில் செயலர் விசனம்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சர்வதேச சிவில் சேவையாளருக்கு ஏற்புடையதல்லாதவாறு செயற்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பதில் செயலர் சேனுகா செனவிரட்ண தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் செயற்பாடு தொடர்பாக...

கைவிடப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் கைவிடப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் மாவட்ட செயலகத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இச் செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டுமுதல் இந்த எண்ணிக்கை தொடர்சியாக அதிகரிதது வருகிறது....

இன்றைய ராசிபலன்:22.01.2013

மேஷம் இன்றைய தினம் புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நல்ல நண்பர்களைச் சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலைக் காணப்படும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். மாணவர்கள் பரபரப்புடன்...

சுவிஸில் இலங்கையரின் உணவு விடுதியை தாக்கிய மூவர் கைது

சுவிஸ்சர்லாந்தின் தலைநகர் சூரிசில் உள்ள இலங்கையரின் உணவு விடுதிக்கு சேதம் ஏற்படுத்தி உரிமையாளரையும் தாக்கிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் மது போதையில் உணவு விடுதியையும் உரிமையாளரையும் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 4,700...

திருமண மோசடிகாரி சஹானாசுக்கு பெண்குழந்தை!!!

பல ஆண்களை ஏமாற்றி திருமண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சஹானாசுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவர் தன்னையும் குழந்தையையும் ஏற்க மறுத்தால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று சஹானாஸ்...

சைக்கிள்களுக்கு கண்ணாடி பொருத்த வலியூறுத்தல்

கண்ணாடி பொருத்தாது சைக்கிள்களைச் செலுத்திச் செல்லுபவர்களுக்கு எதிராக பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளனர். அண்மைக்காலமாக சைக்கிளோட்டிகள் பலர் விபத்துக்களில் உயிரிழந்ததைத் தொடர்ந்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது இதேவேளை 1957ஆம் ஆண்டு மற்றும் 1987ஆம் ஆண்டுகளில்...

நிறைமாத கர்ப்பத்துடன் முழுநிர்வாண போஸ் கொடுத்த நடிகை! (PHOTOS)

கவர்ச்சிக்கு கர்ப்பம் ஒரு தடையல்ல..! முன்பெல்லாம் மொடல்கள், நடிகைகள் இளவயதில் கர்ப்பம் தரிக்க விரும்புவதில்லை.. அதுவே தமது கவர்ச்சிப் பயணத்தின் முடிவிடமாக அமைந்து விடுமென்பதே அவர்களின் கவலை..! ஆனால் சில காலமாகவே பல மொடல்கள்...

தனக்கு தானே தீ வைத்து சாதனை படைத்த நபர்… (PHOTOS)

தனக்கு தானே தீ வைத்து சாதனை படைத்த நபர்... இங்கிலாந்தில் நபர் ஒருவர் தனக்கு தானே தீ வைத்து குதித்து சாதனை படைத்துள்ளார் இதனை பார்க்க ஆயிர கணக்கில் மக்கள் கூடி நின்று கண்டு...

மீண்டும் பிளவா? ஐதேக பிரதித் தலைவர் தெரிவு ஒத்திவைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக ஜோசப் மைக்கல் பெரேராவும் தேசிய அமைப்பாளராக தயா கமகேவும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கட்சியின் பிரதித் தலைவர் தெரிவு பிற்போடப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக்...

புற்றுநோயால் பாதிக்கபட்ட கணவனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற அன்பு மனைவி!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் சேத்னா நகரில் வசித்து வந்தவர் சசிகாந்த் பாலகிருஷ்ண மார்க்கண்டேயா. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இவரது மனைவி பெயர் சந்தியா. இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும்...

அமைச்சர் பீரிஸ் தலைமையிலான இராஜதந்திரிகள் இந்தியாவிற்கு விஜயம்

வெளியூறவூகள் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான இராஜதந்திரிகள் குழு இன்று இந்தியாவூக்கு விஜயம் மேற்கொள்ளவூள்ளது. நாளை நடைபெறவூள்ள இந்திய இலங்கை கூட்டுக் ஆணைக்குழுவின் மாநாட்டில் பங்கேற்கவே அவர்கள் அங்கு செல்கின்றனர். அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இந்தியாவூக்கு...

பொருளாதார அபிவிருத்திக்கு ஜப்பான் உதவி

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பான் அரசு தொடர்ந்தும் ஆதரவூ வழங்குமென ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடங்கல் ஏற்படாத வகையில் ஜப்பான் ஆதரவூ வழங்கும் எனவூம்...

ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை மாற்றம் குறித்த விசேட கூட்டம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை மாற்றம் குறித்த விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் இன்று பிற்பகல் அலரி மாளிகையில் கூடி, அமைச்சரவை மாற்றம் குறித்து ஆராயவுள்ளனர்....

எமது பெண்கள் வெளிநாடுகளிற்கு வேலைக்காக செல்லக் கூடாது: இதற்காகவே திவிநெகும – கருணா

இலங்கையினைச் சேர்ந்த 400 பேருக்கு கடந்த காலங்களில் வெளிநாடுகளில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் நமது பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்களுக்காகச் செல்லாக்கூடாது. அதற்காக வேண்டியே திவிநெகும திட்டத்தின் கீழ் பல்வேறுபட்ட சுயதொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக...

விமான நிலையத்தில் பா.உ ஸ்ரீதரனின் பிரத்தியேக செயலாளர் பொன்.காந்தன் கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் பிரத்தியேக செயலாளர் பொன்.காந்தன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசந்த ஜயக்கொடி தெரிவித்தார். இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வைத்து நேற்று மன்தினம் (19)...

இன்றைய ராசிபலன்கள்:21.01.2013

மேஷம் காலை 9.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படப்பாருங்கள். பிற்பகல் முதல் குடும்பத்தில் நிம்மதி உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம்...

LTTE தலைவர் பிரபாகரன் வசித்த வீட்டை மக்கள் பார்வைக்கு வைத்துள்ள படையினர்! (PHOTOS)

கிளிநொச்சி விசுவமடுப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வசித்து வந்த வீடு பொதுமக்களின் பார்வைக்கு படைத்தரப்பினரால் அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பெருமளவான பொருட்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக...

லண்டன் தெருக்களை அலங்கரித்த நிர்வாண சைக்கிளோட்டப் போட்டிகள்! (PHOTOS)

(வெளிநாட்டு) இளைஞர் யுவதிகளை குஷிப்படுத்தும் ஒரே விடயம் நிர்வாணம் ... அதற்காகத்தான் பொதுவான களியாட்ட நிகழ்வுகளும் நிர்வாணத்தை சார்ந்தே நடைபெறுகின்றன... நாம் இப்போது பார்க்கப் போவதும் அப்படியானதொரு சுவாரசிய சம்பவத்தைத்தான் .... வருடா வருடம்...

“செஞ்சோலை” சிறுவர் இல்லத்தை KP திறந்து வைத்தார்

செல்வராஜா பத்மநாதன் அல்லது கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் செஞ்சோலை சிறுவர் இல்லத்தை திறந்து வைத்துள்ளார். ஞயிற்றுக்கிழமை (20.01.23) இடம்பெற்ற இந்த விசேட நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்...

என் பணத்தை உலகில் உள்ள ஏழைகளுக்காக செலவிட விரும்புகின்றேன்: பில்கேட்ஸ்

உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவராக கருதப்படுபவர், மைக்ரோ சாப்ட் துணை நிறுவனரான பில்கேட்ஸ் (57). சுமார் 65 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சொத்து குவித்துள்ள இவர், பணத்தால் எனக்கு பயன் இல்லை என்று...

பலாத்காரத்திற்கு உள்ளாகும் பெண்கள் அதை ஜாலியாக அனுபவிக்க வேண்டும்!

பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகும் பெண்கள் அதை ஜாலியாக அனுபவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார், இந்தோனேசியாவைச் சேர்ந்த நீதிபதி ஒருவர். இந்த கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்ததை அடுத்து அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். இந்தோனேஷியாவின்...

சர்வதேச தீவிரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணுவோருக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனை

சர்வதேச தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்களைப் பேணுவோருக்கு இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களாக கருதப்படும் தலிபான், ஜிஹாத் மற்றும் அல் கய்தா போன்ற...

பதுக்கி வைக்கப்பட்ட வெள்ள நிவாரணம் மீட்பு; மன்னார் ப.நோ.கூ.சங்கத்திற்கு சீல்

அண்மையில் வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு வழங்குவதற்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களில் ஒருதொகுதி பொருட்கள் மக்களுக்கு விநியோகிக்கப்படாத நிலையில் மன்னாரில் கைப்பற்றப்பட்டுள்ளன. மன்னார் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ் உலர்...

அல்ஜீரிய பணயக் கைதிகளில் பலர் பலி

நான்கு நாட்களாக நீடிக்கப்பட்ட அல்ஜீரிய பணயக் கைதிகளை மீட்கும் நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளது. அல்ஜீரியாவின் எண்ணெய் படுகை ஒன்றில் பணியாற்றி வெளிநாட்டு பிரஜைகளை இஸ்லாமிய தீவிரவாதிகள் கடத்தி பணயமாக வைத்துக் கொண்டனர். பணயக் கைதிகளை...

இன்றைய ராசிபலன்கள்:20.01.2013

மேஷம் ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை...

சிராணி சாதாரண பிரஜை தான் அவருக்கு பாதுகாப்பு அவசியமில்லை! -பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

சிராணி நாட்டின் சாதாரண பிரஜை தான் அவருக்கு பாதுகாப்பு அவசியமில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கான பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும்...

சவுதியில் ஆகஸ்டில் இறந்தவரின் உடல் ஜனவரியில் இலங்கை வந்தது

எட்டியாந்தோட்டை பனாவத்தைத் தோட்டத்தை சேர்ந்த 25 வயதான பெருமாள் பிரகாஷ் என்பவர் சவூதி அரோபியாவில் வேலை செய்பவர் இவர் 2012 ஓகஸ்ட் 5ஆம் திகதி அங்கு நிகழ்ந்த வாகன விபத்தொன்றில் மரணமானார். இதுபற்றி பிரகாஷின்...

25வது பிறந்த நாளை டாப்லெஸ்ஸாக கொண்டாடிய மொடல்!! (PHOTOS)

ஒவ்வொரு பிறந்த நாளையும் ஒவ்வொருவிதமாக கொண்டாடுபவர்கள் மத்தியில் மொடல் Emma Frainனும் ஒருவர்! வித்தியாசமாக என்றால் இவர் பாஷையில் இப்படித்தான் .... ஆம் டாப் லெஸ் கொடுத்து பிறந்தநாள் பார்ட்டியை அமர்க்களப்படுத்தி விட்டார்...

இந்தியாவின் கேரள மாநிலத்தில், சிறுவர் துஷ்பிரயோகம் செய்த வைத்தியர் செருப்பு மாலையுடன் ஊர்வலம்!

இந்தியாவின் கேரள மாநிலத்தில், தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பது உள்பட சிறுசிறு வியாதிகளுக்கு நாட்டு வைத்தியம் செய்யும் ஒருவரிடம், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சிறுமி ஒருவர், பெற்றோருடன் சென்றுள்ளார். திருவனந்தபுரம் வைப்பின் பகுதியை சேர்ந்த...

“கண்ணா லட்டு தின்ன ஆசையா” கதை என்னுடையது: சந்தானம் பல்டி

நடிகர் சந்தானம் நடித்த "கண்ணா லட்டு தின்ன ஆசையா" படம் பொங்கலுக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. தனது இன்று போய் நாளைவா படத்தின் கதையே இப்படம் என்று டைரக்டர் பாக்யராஜ் குற்றம் சாட்டி...

மன்னாரில் மற்றுமொரு ஊடகவியலாளருக்கு சியாத் இயக்கம் கொலைமிரட்டல்

மன்னாரில் மற்றுமொரு ஊடகவியளாருக்கு சியாத் இய்க்கம் என்ற பெயரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏ.எஸ்.எம்.பஸ்மி என்பவருக்கே நேற்றுமுன்தினம் மாலை இவ்வாறு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்றம்மீது கடந்த வருடம் இடம்பெற்ற...

இன்றைய ராசிபலன்கள் :19.01.2013

மேஷம் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி...

கிறிக்கெற் வீரர் டில்சானின் காமக் கமரா!

கிறிக்கெற் நட்சத்திரம் ரி. எம். டில்சானுக்கு எதிராக அவரது அயல் வீட்டுக்காரி மிரிஹன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டு உள்ளார். டில்சானின் வீடு புறக்கோட்டையில் உள்ளது. அயல் வீட்டுக்காரியின் பெயர் ரேணுகா டி...

விமானத்தில் வந்த பொதியில் 18 மனித தலைகள்

இத்தாலியில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட பொதி ஒன்றில் 18 மனித தலைகள் இருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலம் சிகாகோவில் உள்ள ஓஹரே...

செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஆறு! நீந்தத் தயாரா?

செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஆறு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 1500 கி.மீ., நீளமும், 7 கி.மீ., அகலமும் கொண்ட அந்த ஆறு, செவ்வாய் கிரகத்திற்கு ஊடாக செல்கிறது. செவ்வாய் கிரகத்தில் ஆறு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதையடுத்து, அங்கு...

சீன மொழியில் பிரமாண்டமாக வெளிவரவிருக்கும் 3D செக்ஸ் படம்!! (PHOTOS)

சீன செக்ஸ் படங்களுக்கு நிகரான படங்கள் ஹொலிவூட்டிலும் கிடையாதென்று சொல்வார்கள் ... வழமையான செக்ஸ் படங்கள் போலில்லாது கதையிலோ காட்சியமைப்பிலோ புதுமையை புகுத்துவதில் இவை சிறப்பானவை ..அதிலும் 3D படமென்றால் தரத்திற்கு உத்தரவாதம் வழங்கலாம்.....

இலங்கைக் காதலியை திருமணம் செய்வதற்கு விரும்பிய இந்திய இராணுவ மேஜருக்கு பயிற்சி கட்டணத்தை செலுத்துமாறு உத்தரவு

இலங்கைக் காதலியை திருமணம் செய்யவதற்கு விரும்பிய இந்திய இராணுவ மேஜருக்கு பயற்சிக் கட்டணங்களான 16 இலட்சம் ரூபாவினை செலுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் மீளப் பெற்றப்பட்டதன் பின்னரே அவருக்கான திருமண சான்றிதழ் வழங்கப்படும்...

இன்றைய ராசிபலன்கள்:18.01.2013

மேஷம் இன்றையதினம் அதிக உழைக்க வேண்டி வரும். குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். சொத்து விவகாரத்தில் அவசரம் வேண்டாம். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் புது...