இள நரையைப் போக்க வேண்டுமா….?

இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது. முடி என்னமோ எளிதாகக்...

கருவில் குழந்தை எப்படி வளர்கிறது உங்களுக்கு தெரியுமா? மிஸ்பண்ணிடாமா பாருங்க…!!

கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சி பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்! கர்ப்பமாக இருக்கும் போது பெண்களுக்கு வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும். இது கர்ப்பிணிகளுக்கு மட்டுமின்றி, அப்பாவாகும் ஒவ்வொரு...

சோம்பேறித்தனமாகும் குழந்தைகளை தடுக்கும் வழிகள்… முயற்சி செய்யுங்களேன்…!!

இன்றைய நவீன காலத்தில் குழந்தைகள் புத்திசாலியாக இருக்கிறார்கள், அதே சமயம் மிகவும் சோம்பேறியாகவும் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தான். ஏனெனில் இன்றைய குழந்தைகளுக்கு வெளியே சென்று ஓடியாடி விளையாடுவதை விட,...

ஐந்து மணி நேரத்துக்குக் குறைவாகத் தூங்குபவரா நீங்கள்?

ஐந்து மணி நேரத்திற்கு குறைவாகத் தூங்குபவர்களுக்கு ஞபாகமறதி ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தூக்கம் நமது நினைவுத் திறனில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எவ்வளவு மனக்குழப்பத்துடன் வீடு...

இந்த இடத்தில் மச்சம் இருந்தால் செல்வம் கொட்டுமாம்…!!

உலகில் பிறந்த ஒவ்வொருவரின் உடலிலும் தனிப்பட்ட அடையாளத்தைக் குறிக்கும் வகையில் மச்சம் இருக்கும். பண்டைய முனிவர்கள், உடலில் அடையாளமாக உள்ள மச்சத்தை ஆராய்ந்ததில், அது ஒருவரின் தனிப்பட்ட குணாதிசயம் மற்றும் எதிர்காலத்துடன் தொடர்புள்ளதாக தெரிய...

பழங்களை நினைத்த நேரத்தில் சாப்பிடலாமா?… நீங்க அப்படித்தான் செய்கிறீர்களா?

எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால், அவற்றை விலைக்கு வாங்கி, வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று. நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை எப்படி அதுவும் எப்போது சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம்....

உங்களுக்கு தெரியுமா: கொட்டாவி ஏன் வருகிறது?

நமது வாயைப் பெரிதாகத் திறந்து, வாய் மற்றும் மூக்கு வழியாகக் காற்றை சுவாசிப்பதை கொட்டாவி என்கிறோம். மேலும் கொட்டாவியானது, நமக்கு வரும் போது நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் தொடரும் இதனால் கொட்டாவியை தொற்றுச் செயல்...

ஆண்களின் மச்ச பலன்கள்…!!

இயற்கையாகவே சருமத்தில் தோன்றுவது தான் மச்சம். இத்தகைய மச்சம் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். மேலும் மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் மக்கள்...

கார் வைத்திருப்பவர்களே இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

வாகனங்களின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது டயர்கள் என்று கூறினால் மிகையாது. பாதுகாப்பு மட்டுமின்றி மைலேஜிலும் இவற்றின் பங்கு மகத்தானது. எனவே, வாகனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய டயரை பொருத்துவதே சாலச் சிறந்தது. ஒவ்வொரு...

ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் நகங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விடயங்கள்..!!

மனிதனின் கை, கால் விரல்களின் நுனிப்பகுதியை மூடியிருப்பது தான் நகங்களாகும். இந்த நகங்களில் நமக்கு தெரியாமலேயே நிறைய விஷயங்கள் உள்ளன. பெரும்பாலானோர் தங்களது நகங்களை அதிகம் கண்டு கொள்ளமாட்டார்கள். குறிப்பாக ஆண்கள் நகங்களின் மீது...

உங்கள் இரத்த பிரிவுக்கு ஏற்ற உணவுகள் என்ன?… அதை தான் சாப்பிடுகிறீர்களா?

இரத்தத்தின் வகை என்பது கார, அமில நிலைப்பாடுகளை பொருத்து அமைகிறது. இரத்தத்தின் தன்மைக்கு ஏற்றபடி அமில, காரத்தன்மையுள்ள உணவு வகைகளை உண்டால் அது நமது செயல் திறனை அதிகரிக்கும். ஆரோக்கியமான உடலை தரும். 'ஏ'...

மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி…!!

நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள் மிகையாகது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில்...

உங்களுக்கு தெரியுமா! இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றது?

இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே அனைவரும் அபூர்வமாக பார்ப்போம். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. இது ஒரு இயற்கையான நிகழ்வே. ஆனால் இந்த இரட்டை குழந்தைகளானது அனைவருக்குமே பிறக்கும் என்று...

காதில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்ய கூடாதாம்!… அது ஏன் தெரியுமா?

காதில் சேரும் மெழுகு போன்ற அழுக்கை வாரம் ஒருமுறையாவது குளித்து முடித்து வந்தவுடன் சுத்தம் செய்துவிடுவோம். சுத்தம் செய்தவுடன் அந்த பட்ஸ்-ஐ தூர வீசிவிட்டு தான் அடுத்த வேலையே பார்ப்போம். சிலருக்கு காதை சுத்தம்...

ஊஞ்சல் ஆடுவதில் இதனை ரகசியங்களா?…. தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்…!!

ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல் தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு...

கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியலையா?… ஒரே நாளில் தீர்வு காணலாம் வாங்க..!!

வீட்டுக்குள் எத்தனையோ டெக்னாலஜி நுழைந்த பிறகும் கூட, இந்த மூட்டைப்பூச்சி, கரப்பான்பூச்சி தொல்லையில் இன்னும் ஒழியவில்லை. கடைகளில் மாதம் ஒரு புதிய ரசாயன மருந்தினை வாங்கி அடித்துவிட்டு, வீட்டை விட்டு அன்றி வெளியேறி மூக்கை...

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை தான் என்பதை இதை வைத்தே கண்டுபிடித்திடலாம்..!!

பெண்கள் கர்ப்பமாகிவிட்டால், அவர்களுக்கு வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள ஆவலுடன் இருப்பார்கள். ஏனெனில் தெரிந்து கொண்டால், குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து முடிவெடுக்கலாம். மேலும்...

நாம் உணவில் சேர்க்கும் சின்ன சின்ன விஷயங்களின் அற்புதங்கள்…!!

நம் அன்றாட வாழ்வில்​,​ சிறு சிறு விஷயங்களே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். சிறிய அளவில் நாம் உணவில் சேர்ப்பதால் பெரிய பலன்களைத் தரும் உணவுகள் பற்றிப் பார்போம். கறிவேப்பிலை: ​சர்க்கரை நோய்​ உள்ளவர்கள், சாப்பிட்டுவருவது...

உங்கள் அன்புக்குரியவள் உங்களை சுற்றி வர…!!

கடவுள் எல்லாவற்றையும் கொடுத்தாலும் அவர் கொடுத்த ஆறாம் அறிவை ஒழுங்காக பயன்படுத்தாமையால் வருகிற வினைதான் சிக்கல்கள். ஒரு குடும்பத்தில் சிக்கல்கள் என்றால் அடிப்படையான காரணத்தை பார்த்தால் பிரதானமாக இருப்பது திருப்தியற்ற தாம்பத்திய உறவு தான்....

உங்களுக்கு தெரியுமா?.. பெண்களின் கைகளை வைத்தே அவர்களை பற்றி தெரிஞ்சிக்கலாமாம்…!!

பெண்களின் கைகளது அமைப்பை வைத்து அவர்களது குணாதிசயங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. மிருதுவான கைகள்: கைகள் மிருதுவாக இருந்தால், அத்தகைய பெண்கள் முயலும் எல்லா வேலைகளும் தடையின்றி நிறைவேறும். லாபமும் கிடைக்கும். தர்ம காரியங்களில் அதிக...

நாம் தினமும் பார்க்கும் கண்ணாடி நமக்கு சொல்லும் பாடம்!… கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ, கறையோ பட்டுவிட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளதை உள்ளபடி காட்டுகிறது அல்லவா?. அதேபோல், உன் சகோதரனிடம், நண்பனிடம், கணவரிடம்,...

பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக தொப்பை ஏற்பட என்ன காரணம்…!!

மகளிரை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் தொப்பை வருகிறது. தொப்பை வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் பீரும் ஒன்று. ஆண்கள்தான் பீரை அதிகம் குடிப்பார்கள். ஆண்களே உங்கள் தொப்பையைக் குறைக்க பல வழிகள் இருக்கின்றன....

இரவில் நல்ல நிம்மதியான தூக்கம் வேண்டுமா ?

கடுமையான வேலைப்பளு, மன அழுத்தம், ஓய்வே இல்லாமல் அலைச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், நன்றாக தூங்க வேண்டும் என ஆசைப்படுவர். இதனால் இரவு வீட்டிற்கு சென்றவுடன் உடைகளை மாற்றி விட்டு கடகடவென சாப்பிடுவார்கள். உடனே டிவியை...

நீரை பயன்படுத்தும் கலை அறிந்தாலே மன அழுத்தம் குறையுமாம்..!!

1. காலையில் எழுந்தவுடன் காலை டீ, காபியை தவிர்த்து, மறுத்து மாற்றாக சுத்தமான குடிநீர் ஒன்று முதல் மூன்று டம்ளர் நீர் அருந்திட இரவு மிச்சமீதி மன அழுத்தம், மன உளைச்சல் அந்நீரில கரைந்திடும்....

இந்த ஆரோக்கிய உணவுகளை அதிகம் உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பற்றி தெரியுமா?

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு இது தான் உதாரணம். ஆரோக்கிய ஊட்டச்சத்துக்கள் கொண்டுள்ள நல்ல உணவுகளும் கூட, அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது எதிர்வினை விளைவுகளை அளிக்க ஆரம்பித்துவிடுகிறது. நாம் உடல் ஆரோக்கியத்திற்கு...

சந்தோஷமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் மனநிம்மதி…!!

உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்: நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக்...

30 வயதிலிருந்து பெண்களுக்கு ஆரம்பமாகும் உடல் பிரச்சனைகள்…!!

உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் உடலுக்கும், உடலில் இருக்கும் பாகங்களுக்கும் கூட வயது அதிகரிக்கிறது. முப்பதை நீங்கள் கடக்கும் ஒவ்வொரு வயதும் அதற்கு எதிராக உடல் வலிமை குறைய ஆரம்பிக்கும். இதில், பெண்களின் உடலில் எது...

நல்ல குழந்தைகளாக வளர்க்கணும்..!!

குழந்தைகளை நல்லக் குழந்தைகளாக வளர்க்க வேண்டியது நமது கடமையாகிறது. பெற்றோர்கள் செய்யும் சில காரியங்கள்தான் பிள்ளைகளை தவறான வழியில் போக வைக்கிறது. எந்த குழந்தையையும் அடித்து வளர்க்க வேண்டிய அவசியமில்லை. அதனை பாராட்டியே நல்ல...

சாப்பிடுங்கள் வெண்டிக்காய்…!!

வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டால், எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த, ருசியான காய்களில் முதலிடத்தை வகிப்பது வெண்டைக்காய். வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து,...

வீ‌ட்டி‌ல் 2 கு‌ப்பை‌த் தொ‌ட்டிக‌ள் அவ‌சிய‌ம்…!!

ஒ‌வ்வொரு ‌வீ‌ட்டிலு‌ம் இர‌ண்டு கு‌ப்பை‌த் தொ‌ட்டிக‌ள் இரு‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம். த‌ற்போது ம‌க்கு‌ம் கு‌ப்பைக‌ள், ம‌க்கா கு‌ப்பைக‌ள் எ‌ன்று ‌பி‌ரி‌‌ப்பது கு‌றி‌த்து நா‌ங்க‌ள் பேச‌வி‌ல்லை. அதாவது, உல‌ர்‌ந்த கு‌ப்பைகளை ‌கொ‌ட்டவு‌ம், ‌வீ‌ட்டி‌ல் உ‌ள்ளவ‌ர்க‌ள்...

உங்கள் வாழ்க்கையை அழகாக்க இந்த 10 விஷயங்கள் போதும்…!!

அன்றாட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாக இருக்கிறது.அதிலும் உடல் அழகை மேம்படுத்த பலரும் பல வழிகளில் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தும்...

அழகுக்கு அழகு சேர்க்கும் தக்காளி…!!

பொதுவாக தக்காளி அனைத்து வீடுகளிலும் சமையலறையில் பயன்படுத்தும் பொருள். பெண்களின் அழகை கூட்டுவதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கின்றது. பெண்கள் தங்களை அழகுப் படுத்திக் கொள்ள பியூட்டி பார்லருக்கு செல்வதை விட வீட்டில் இருக்கும்...

மிளகு மருத்துவ குணங்கள்…!!

இதனைப் பெரும்பாலும் சமையலில் சேர்க்காதவர்களே இருக்க மாட்டார்கள். இந்த மிளகை இடித்துத் துணியினால் சலித்து, நாள் தோறும் மூன்று சிட்டிகை வீதம், வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் இளநரை வராமல் தடுக்கும். வாரத்திற்கு ஒரு...

தோல் குறித்த அபூர்வ செய்திகள்…!!

தாடி முடிதான் வேகமாக வளரக்கூடிய முடியாகும். இந்த முடியை ‘சேவிங்’ செய்யாமல் விட்டால் இவை 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும். மனிதத் தோலின் ஒவ்வோர் அங்குலத்திலும் 20 அடி நீள அளவிற்கு...

உங்கள் அழகை அதிகமாக்கும் எலுமிச்சை… இதில் இம்புட்டு ரகசியமா…!!

அழகை பாதுகாக்க நாம் என்னவெல்லாமோ செய்து வருகிறோம். அதிகளவில் பணம் கொடுத்து பக்கவிளைவுகளை ஏற்படுத்திக் கொள்கிறோம். ஆனால், வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்கள் மூலமாகவே உங்கள் அழகை நீங்கள் மெருகூட்ட முடியும் என்பதை மறந்து...

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…!!

காய்கறிகளிலேயே குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய் தான். அப்படியே உண்ணத் தூண்டும் அளவுக்குத் தனிச் சுவையுடைய வெள்ளரிக்காய் மிகவும் குளிர்ச்சியானது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது, சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது மட்டுமல்லாமல், இரைப்பையில்...

தினம் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…!!

அனைவரும் விரும்பி சாப்பிடும் திராட்சை பழத்தை பழமாக சாப்பிடுவதை விட ஜூஸ் செய்து குடித்தால், இப்பழத்தின் முழு சத்துக்களையும் பெறலாம். தினமும் காலையில் ஒரு டம்ளர் திராட்சை பழ ஜூஸை குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகளை...

ஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் என்ன வித்தியாசம்? இதை கண்டிப்பா தெரிச்சுக்கிட்டே ஆகணும்…!!

குழந்தைகள் அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருக்கும். இதற்கு மூளையின் அமைப்பே காரணம். பகுத்துணரும் திறன். ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகள் பகுத்தாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம்...

யாரெல்லாம் சோடா குடிக்க கூடாதுனு தெரியுமா?

நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் சோடா பானங்களை குடிப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். ஏனெனில், கோலா, பெப்சி போன்ற அனைத்து வகை சோடா பானங்களிலும் செயற்கை இனிப்பூட்டிகள் செர்க்கபப்டுகின்றன. இவை இரத்த சர்க்கரை அளவை வேகமாக...