(PHOTOS) தோழர் பத்மநாபா உழைக்கும் மக்கள் பற்றிய சீரிய சிந்தனையாளன்…!!
தோழர் பத்மநாபா உழைக்கும் மக்கள் பற்றிய சீரிய சிந்தனையாளன், ஒடுக்கப்பட்டவர்களின் விடிவுக்கான அயராத உழைப்பாளி, எதிரிகளையும் மதித்த உயரிய மனிதாபிமானி இன மொழி மதங்களைக் கடந்த சர்வதேசப் புரட்சியாளன், இன்று நவம்பர் 19. ஈழமக்கள்...
ஆண் – பெண் நண்பர்களாக இருக்க முடியுமா?
ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாது என்று சொல்வதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கின்றன. ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருந்தால் கூட, அவர்கள் தனியாக இருக்கும் போது அந்த சூழ்நிலை அவர்களது நட்புறவை மாற்றிவிடும்....
30 வகையான நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்ட அருகம்புல்…!!
அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் கட்டைகள் (தண்டு), வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்களை உடையன ஆகும். அறுகம்புல் தோலின் மேல் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்த வல்லது. மேலும் சிறுநீரகக் கோளாறுகள் (சிறுநீரில் ரத்தம்...
(PHOTOS) அமரர் “புளொட்” தோழர் மகேஸ் அவர்களுக்கு இதய அஞ்சலிகள்…!!
புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட சந்திரன் என்கின்ற செல்லத்துரை மகேந்திரராஜா (தோழர் மகேஸ்) அவர்கள் நேற்று முன்தினம் 09.11.2014 ஞாயிற்றுக்கிழமை சுகயீன காரணத்தினால் மரணமெய்தியுள்ளார் என்பதை புளொட் அமைப்பினராகிய நாம் மிகுந்த...
“தொப்பை” குறைய உதவும், ஸ்கிப்பிங் பயிற்சி…!!
இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும். * முதலில்...
ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்தவர் அமரர் நடராஜா ரவிராஜ்! 8ஆம் ஆண்டு நினைவு தினம்!!
ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்தவர் அமரர் நடராஜா ரவிராஜ்! 8ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள் 10.11.2014 ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்தவர் அமரர் நடராஜா ரவிராஜ்!பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் எனது தென்மராட்சி...
தாயின் உணர்வுகளை குழந்தைக்கு அளிக்கும் திறன் தாய்ப்பாலுக்கு உண்டு: ஆய்வில் தகவல்…!!
குழந்தைக்கு தாய்ப்பால் சத்தான உணவு என்பது அனைவருக்கும் தெரியும். அதில் புரோட்டீன், கால்சியம் சத்துக்கள் உள்ளன. அது குழந்தையின் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். அதில் நிறைய நுண் ஊட்ட சத்துக்கள் இருப்பதால்...
சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “புறுக்டோர்வ் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசத்தில் வாழும்” புங்குடுதீவு மக்களுடனான கலந்துரையாடல்..!!
அன்புடையீர்.., எதிர்வரும் 16.11.2014 ஞாயிறு மாலை 16:30 மணியளவில் புறுக்டோர்வ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் (சுமிச்வால்ட், குட்வில், லங்க்நாவு, லங்கேந்தால், உட்பட ஏனைய சுற்று வட்டார கிராமங்களில்) வாழும் புங்குடுதீவு மக்களுடன், சுவிஸ்...
(முழுமையான படங்கள்) “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய”த்தினால், கௌவுரவிக்கப்பட்ட “திரு.திருமதி. கனகரத்தினம் குடும்பம்”…!!
**சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் சூரிச், சுக் மாநிலத்தில் வதியும், புங்குடுதீவு மக்களுடனான சந்திப்பும்.., புங்குடுதீவு மருத்துவமனைக்கு ஊடுகதிர்ப்படக் கருவி ஒன்றினை நன்கொடை செய்த பெருமக்களான திரு.திருமதி. கனகரெத்தினம் அவர்களின் வாரிசுகளைக் கௌரவிக்கும்...
(வீடியோ, படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தினால், அன்பளிப்பு செய்யப்பட்ட “குடிநீர் பௌஸர்” நிகழ்வு..!
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் வட இலங்கை சர்வோதய சேவை வளாகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட குடிநீர் பௌஸர் கையளிக்கும் வைபவம், செல்வி. பொ. ஜமுனாதேவி (அறங்காவலர், வட இலங்கை சர்வோதயம்) அவர்களின் தலைமையில்...
“வீரமக்கள் தின” நிகழ்வில் பங்கேற்கும் முகமாக, சூரிச் பயணமானார் “புளொட்” தலைவர்..!
நாளைக்காலை (06.07.2014) சூரிச் மாநகரில் புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் நடாத்தப்படவுள்ள 25ஆவது வீரமக்கள் தின நிகழ்வில் கலந்து கொள்ளும் முகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,...
(படங்கள்) புங்குடுதீவு. புனித சவேரியார் ஆலய பங்குத் தந்தை அவர்களுடன், ஓர் கலந்துரையாடல்…
சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய பங்குத் தந்தை வணக்கத்துக்குரிய பாதர் சின்னத்துரை லியோஆம்ஸ்ரோங் அவர்களுடன் ஓர் கலந்துரையாடல்.. இச்சந்திப்பில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிற்சர்லாந்தின் நிர்வாகசபை உறுப்பினர்கள், ஆலோசனைச்...
(படங்கள்) “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” அனுசரணையில் வவுனியா பாடசாலை மாணவர்களுக்கு உதவிய, சுவிஸ் வாழ் திருமதி சிவநிதி பன்னீர்செல்வம் குடும்பத்தினர்..!
புங்குடுதீவை பிறப்பிடமாகவும், வட்டகச்சியை வசிப்பிடமாகவும் சுவிஸ்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அமரர் செல்வி பரஞ்சோதி செல்வநிதி அவர்களின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சகோதரி திருமதி சிவநிதி பன்னீர்செல்வம் அவர்களின் குடும்பத்தினர், சுவிஸ்...
(படங்கள்) புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் சார்பில் “ஏழை மாணவியின் வாழ்வில் ஒளியேற்றிய”, சுவிஸ் வாழ் சிவநிதி பன்னீர்செல்வம் குடும்பம்..!
வவுனியா செட்டிகுளம் நேரியகுளத்தில் வசிக்கும் ரவி, மேரி ஜெனிஸ்டா ராணி குடும்பம், மிக வறிய குடும்பம். 3 பெண், 2 ஆண் என ஐந்து பிள்ளைகளுடன் கூலி வேலை செய்து தன் குடும்பத்தை காப்பாற்றி...
(PHOTOS) கிளிநொச்சியில் செஞ்சோலை சிறுவர் இல்ல, பிறந்தநாள் கொண்டாட்டமும், மாணவர் மன்ற நிகழ்வுகளும்..!
கிளிநொச்சியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இன்று பிற்பகல் சிறுவர்கள் மத்தியில் இம்மாதத்திற்குரிய பிறந்தநாள் கொண்டாட்டமும், மாணவர் மன்ற நிகழ்வுகளும் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் NERDO நிறுவனத்தின் செயலரும், செஞ்சோலை இல்லத்தின் தந்தையுமான திரு.பத்மநாதன்,...
திரு.அருணாசலம் சிவலோகநாதன் (மரண அறிவித்தல்!)
மரண அறிவித்தல்!!! திரு.அருணாசலம் சிவலோகநாதன் மலர்வு-1957 // உதிர்வு-01.05.2014 புங்குடுதீவு 7ம்வட்டாரம் /// டென்மார்க் யாழ்-புங்குடுதீவு 7ம்வட்டாரத்தை பிறப்பிடமாகவும் டென்மார்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிவலோகநாதன் அவர்கள் 01.05.2014 அன்று காலமானார். இவர் காலஞ்சென்றவர்களான அருணாசலம்...
(படங்கள்) சூரிச் மாநிலத்தில் “புளொட்”டின் மேதின ஊர்வலம்..!
சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில்; சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் இணைந்து இன்று நடத்திய மேதின (தொழிலாளர்தின) ஊர்வலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக்...
சுவிஸ். புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், “தமது எதிர்கால செயற்பாடுகள் குறித்து” விடுக்கும் பகிரங்க அறிக்கை..!
**சுவிஸ் புங்குடுதீவு விழிப்புணர்வு ஒன்றிய, புதிய நிர்வாகத்தின் சார்பில் ஆதரவற்ற ஒருவரின் மரணச் சடங்கிற்காக ஒரு சிறிய நிதியுதவியை முதலாவது செயற்திட்டமாக நாம் செய்திருக்கின்றோம் என்பதை யாவரும் அறிவீர்கள். **அதேபோன்று எமது இரண்டாவது செயற்திட்டமாக,...
புலிகள் உட்பட 16 அமைப்புகளுக்கு தடை!!
புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 16 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று தடைசெய்வதற்கு அரசாங்கம் தீர்மனித்துள்ளது. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் கொண்டு வந்த பிரேணை வெற்றிபெற்ற நிலையில், அரசாங்கம் இந்த...
ஆதரவற்ற ஊரவரின், மரண சடங்குக்கு உதவிய “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம்”!!
புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த அமரர் முத்துவேல் இராசேந்திரம் என்பவர், கடந்த 01.03.2014அன்று இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, அவருக்கு உறவுகளின் ஆதரவு அற்ற நிலையில், அவரது மரண சடங்கை நாடத்த உதவ...
2014 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையினர் தெரிவு; “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து”
23.02.2014 இன்று சுவிஸ்லாந்து பேர்ன் மாநகரில் கூடிய "புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து" பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பொதுச்சபையில் கலந்து கொண்டவர்களில் இருந்து 2014 மற்றும் 2015ஆம் ஆண்டிற்கான புதிய...
“புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிற்சர்லாந்தின்” பொதுக்கூட்ட அறிவித்தல்!!
'மண்ணின் சேவையே மகத்தான சேவை' புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து SOCIETY FOR AWARENESS OF PUNGUDUTIVU PEOPLE SWISS PASP, Postfach 536, 3011 Bern ***பொதுக்கூட்டம்... அன்புடையீர், "புங்குடுதீவு மக்கள்...
“சுனாமி” நினைவேந்தல் நிகழ்வு: வடகிழக்கு பகுதியில்..
சுனாமி பேரலை தாக்கத்தினால் உயிரிழந்த எமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவட்ட ரீதியாக இடம்பெறவுள்ளது. *** திகதி: 26-12-2013 (வியாழக்கிழமை) *யாழ்ப்பாண மாவட்டம் நேரம்: மு.ப...
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி..!! -ஜெகதீஸ்வரன் ஜெயபிரகாஷ் (சுள்ளான்)
ஜெகதீஸ்வரன் ஜெயபிரகாஷ் (சுள்ளான்) 10.10.1986 - 10.10.2013 இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி..!! ஜெகதீஸ்வரன் ஜெயபிரகாஷ் (சுள்ளான்) அன்னை மடியில் 10.10.1986 ஆண்டவன் மடியில் 10.10.2011 பிறப்பு- வவுனியா இலங்கை இறப்பு- சூரிச் சுவிஸ் ****...
14ம் ஆண்டு நினைவு நாள்! (தோழர் மாணிக்கதாசன் -உபதலைவரும், இராணுவத் தளபதியும் -புளொட்) -.அஞ்சலி அறிவித்தல்..!!
உம் கனவும் எம் கனவும் உறுதியாய் உண்மையாகும் !எம் தியகசுடர் உம்மை வணங்குகிறோம் தமிழ் மக்கள் !இன்றோ நீங்கள் களமாடி காத்துவந்த ஈழம் எனும் தேசமது நாளும் பொழுதுமாய் உணர்விழந்து உருமாறிக்கிடக்கிறது உள்ளமோ நிலையென்ணி உணர்விழந்து போகிறது கண்கள்குளமாக இருந்தும்...
4 லட்சம் தமிழர்கள் வாழும் பிரித்தானியாவில், ஆக 3,900 பேர் தான் மனித நேயம் உடையவர்களா ?
வணக்கம் , 2006ம் ஆண்டு திருகோணமலையில் நடந்த மாணவர் படுகொலை பற்றி, நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். 5 அப்பாவி மாணவர்களை இலங்கை கடற்படையினர் காந்தி சிலைக்கு கீழ் வைத்து சுட்டுக்கொன்றார்கள். இவர்களில் ஒரு மாணவன்...
தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்!
தமிழர்களின் திருநாளாம் இந்த இனிய பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இன்றைய நாளில் சந்தோசம் பொங்கிட எமது வாசகப் பெருமக்களுக்கும், நலன்விரும்பிகளுக்கும் மற்றும் அனைத்து உலகத் தமிழ் மக்களுக்கும் NITHARSANAM இணையம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது. மேலும்...
இராணுவத்தில் இணைந்த தமிழ்ப் பெண்களின் கொழும்பு சுற்றுலா (வீடியோ! VIDEO)
இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழ்ப் பெண்கள் 100 பேரும் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு கொழும்பு வந்துள்ளனர். கொழும்பின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டு வருகின்ற அவர்களில் சிலரது கருத்துக்கள் அடங்கிய வீடியோவினை இங்கு காணலாம்... http://www.tamilmirror.lk/ஏனையவை/videos--audios/56558-2013-01-09-14-02-08.html
Happy NEWYEAR!!!!!!! -Nitharsanam.net
இனிய இப்புத்தாண்டில் அதிரடி இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் எமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.. -"நிதர்சனம்" இணையம்..
ஓராண்டு நினைவஞ்சலி..! அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா)
ஓராண்டு நினைவஞ்சலி அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா) புங்குடுதீவு 3ம் வட்டாரம் யாழ்ப்பானம் ஆர்.பி ஸ்டோஸ் உறிமையாளர் (more…)
சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி!!! (மீண்டும் திருத்தியமைக்கப்பட்ட விண்ணப்பப் படிவம்)
தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள்(2010)!! சுவிஸ்வாழ் தமிழ்ப் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து பங்குபற்ற வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். போட்டிகளின் விபரங்கள்.. 01.01.2005 ம் ஆண்டும்...