அமெரிக்காவில் பாலியல் பலாத்காரம் இந்திய தொழிலதிபருக்கு 25 ஆண்டு சிறைவாசம்?
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் திரிபாதி (48). ஐடி நிறுவனம் நடத்தி வரும், இவர் கடந்த 2016ல் டேட்டிங் வெப்சைட் ஒன்றில் தன்னை பெரிய கோடீஸ்வரர் என்று விளம்பரம் கொடுத்தார். இந்த...
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோற்ற பிரதமர் வலுக்கட்டாயமாக பதவி நீக்கப்பட்டார்!!
ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்ற அந்நாட்டு பிரதமர் மரியானோ ரஜோய் வலுக்கட்டாயமாக அவரது பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். ஸ்பெயினின் அடுத்த பிரதமராக பதவியேற்கவுள்ள சோஷியலிஸ்ட் கட்சியின் தலைவரான சாஞ்சாவுக்கு மரியானோ ரஜோய் தனது...
பழம், காய்கறிக்கு தடை விதித்த அரசு!!
கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 தாதிகள் உட்பட 14 பேர் பலியாகி உள்ளனர்....
காதலியை கொன்று ஏழு துண்டாக வெட்டிய காதலன் (படங்கள்)
தைவான் நாட்டில் கன்னித்தன்மை தொடர்பில் தம்மை ஏமாற்றியதாக கூறி காதலியை கொன்று உடலை 7 துண்டாக வெட்டிய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். தைவான் நாட்டில் Banqiao மாவட்டத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக செயல்பட்டு வருபவர் 28...
புயல், இடி மின்னல் தாக்கி 50 பேர் பலி!!
வட இந்தியாவில் பலத்த புயல் மற்றும் இடி மின்னல் தாக்கி சுமார் 50 பேர் இறந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் செவ்வாய் இரவு வீசிய புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் சுமார் 15 பேர் இறந்துள்ளனர்....
வடகொரியா மற்றும் தென்கொரியா தலைவர்கள் திடீர் சந்திப்பு!!
வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் இருவரும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் தீடீரென சந்தித்தனர். வட கொரியவின் கிம் ஜாங்-உன் மற்றும் தென் கொரிய தலைவர் முன் ஜே-இன் ஆகியோர் இரண்டாவது முறையாக...
அரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு !!
அண்மையில் நடைபெற்ற கர்நாடக சட்ட சபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே, விதான் சவுதாவில்...
போதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை !!
அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் மரியா எக்ஸ்போஸ்டோ (54). மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஷாங்காய் நகரில் இருந்து மெல்போர்ன் நகருக்கு போதைப்பொருள் கடத்த முயற்சி செய்ததாக மலேசிய...
வடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு!!
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோரது சந்திப்பு அடுத்த மாதம் 12ம் திகதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டு இருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள்...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு !!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று முன்தினம் மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர்....
239 பேருடன் மாயமான மலேசிய விமானம் – தேடும் பணி நிறுத்தப்பட்டது!!
மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகரான பீஜிங் நகருக்கு 8-3-2014 அன்று 227 பயணிகள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட 12 பணியாளர்களுடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங்...
வடகொரியாவுடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை இரத்து செய்த ட்ரம்ப்!!
வடகொரியாவுடன் வரும் 12 ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை இரத்து செய்யப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அணு ஆயுதம் தொடர்பாக கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தென்கொரியா,...
விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு !!
கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. 113 பேர் பயணம் செய்த இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப...
பெற்ற குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த தாய்!!(உலக செய்தி)
சென்னையில் பெற்றெடுத்த குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த தாயை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரியங்கா என்ற பெண்மணி தனது 14 வயதிலேயே வேலு என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் வேலு, வழக்கு...
சிகரெட் வெடித்து ஒருவர் உடல் கருகி பலி !!
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரை சேர்ந்தவர் டால்மேட்ச் எலியா (38). இவருக்கு சிகரெட் பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு இவர் தனது படுக்கை அறையில் உடல் கருகிய...
மீண்டும் பரவத் தொடங்கிய எபோலா!!(உலக செய்தி)
காங்கோ ஜனநாயக குடியரசில் பரவத் தொடங்கியுள்ள எபோலாவை தடுப்பதற்குரிய பரிசோதனை ரீதியிலான தடுப்பூசி மூலம் ஒரு வாரத்தில் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று நம்புவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை எபோலாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக...
காதலை பிரேக் அப் செய்ய 10 கோடி கேட்ட காதலி!!(உலக செய்தி)
சீனாவில் காதலை பிரேக் அப் செய்து கொள்வதற்காக காதலிக்கு 4 கோடிக்கு மேல் பணம் கொடுக்க சூட்கேஸ் நிறைய பணம் கொண்டு வந்த காதலனை பொலிசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். சீனாவின் ஹன்ங்ஜே பகுதியில்...
முக்திநாத் கோயிலில் தரிசனம் செய்தார் பிரதமர் மோடி !!(உலக செய்தி)
இரண்டு நாள் பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று முக்திநாத் கோயிலில் பிராத்தனை மேற்கொண்டார். அங்கு கூடியிருந்த மக்களிடம் சிறிது நேரம் உரையாடினார். இன்று பிரதமர் மோடி நேபாள பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த...
ஒட்டு போடும் முன் கோபூஜை நடத்திய பாஜக வேட்பாளர் !!(உலக செய்தி)
கர்நாடக சட்டப்பேரவை வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு தொடக்கி நடைபெற்று வருகிறது. பாதாமி தொகுதியில் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து பாஜக வேட்பாளர் ஸ்ரீராமுலு போட்டியிடுகிறார். இந்த நிலையில் தனது ஓட்டை பதிவு செய்யும் முன்...
இந்தோனேஷியாவில் எரிமலை சீற்றம்…சாம்பல் புகையை கக்க தொடங்கியுள்ள மெராபி எரிமலையால் பொதுமக்கள் பீதி!!(உலக செய்தி)
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள மிகப்பெரிய எரிமலையான மெராபி எரிமலை இன்று நீண்ட சத்தத்துடன் 5500 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகையை கக்கியுள்ளது. அப்பகுதி முழுவதும் சாம்பல் படர்ந்து காட்சியளிக்கிறது. ஹவாய் தீவுகளில் எரிமலை...
ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டால் சந்திப்பை ரத்து செய்ய அமெரிக்கா தயங்காது: வடகொரியாவுக்கு எச்சரிக்கை!!(உலக செய்தி)
வடகொரியா ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டால் சிங்கப்பூர் சந்திப்பை ரத்து செய்ய அமெரிக்கா தயங்காது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் சிங்கப்பூரில்...
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர் அன்வருக்கு மன்னிப்பு வழங்க மலேசிய மன்னர் ஒப்புதல்: புதிய பிரதமர் மகாதிர் தகவல்!!(உலக செய்தி)
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர் அன்வர் இப்ராகிமுக்கு மன்னிப்பு வழங்க மலேசிய மன்னர் ஒப்புக்கொண்டுள்ளதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மகாதிர் முகமது தெரிவித்துள்ளார். கடந்த 1957ம் ஆண்டுக்கு பிறகு மலேசியாவில் பரிசான் நேஷனல் கட்சியின்...
டிரம்பின் மனைவி வைத்தியசாலையில்… !!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் (48). இவர் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக கருதப்பட்டு வருகிறார். கடந்த சில தினங்களாக மெலானியா சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், சிறுநீரக கோளாறால்...
ஈரான் – அமெரிக்கா பிளவு எதிரொலி: பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு!
ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கத் திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளதை அடுத்துப் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ஈரானுடனுனான அணு ஆற்றல் உடன்படிக்கையை அமெரிக்கா முறித்துக் கொண்டதுடன், அந்நாட்டின் மீது...
உலகில் மிக ஆழமான கடல் பகுதியில் பிளாஸ்டிக் பைகள் கண்டெடுப்பு…ஆய்வாளர்கள் அதிர்ச்சி!!
உலகில் மிக ஆழமான கடல் பகுதி என கருதப்படுவது மரியானா டிரெஞ்ச் பகுதி. அப்பகுதியில் பிளாஸ்டிக் பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆய்வாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பசிபிக் பெருங்கடலில் உள்ள உலகின் ஆழமான பகுதியான...
இந்தோனேஷியாவில் சிறை கலவரம்: 6 போலீசாரை கொன்று கைதிகள் அட்டூழியம்!!
இந்தோனேஷியாவில் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட கலவரத்தில் 6 போலீசார் கொல்லப்பட்டனர். இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா அருகே உள்ள தீபோக் என்ற இடத்தில் உயர் பாதுகாப்பு கொண்ட பெரிய சிறைச்சாலை ஒன்று உள்ளது. இங்கு ஐஎஸ்ஐஎல் அமைப்பைச்...
தகவல் திருட்டு விவகாரம்: தலைமை பதவியில் உள்ளவர்களை வேறு பணிகளுக்கு மாற்றும் பேஸ்புக்!!
தலைமை பதவி வகிக்கும் பலரை வேறு பணிகளுக்கு மாற்றியுள்ளதாக பேஸ்புக் கூறியுள்ளது. பயனாளர் தனியப்பட்ட தகவல், கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. இதனை அடுத்து பேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ்...
மலேசியா தேர்தல் : 60 ஆண்டுகளுக்கு பிறகு மகாதிர் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி! !!
மலேசியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நேற்று நடைபெற்ற 14வது பொது தேர்தலில் மொத்தமுள்ள 222 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்...
2 நாள் பயணமாக மியான்மர் வந்தடைந்தார் சுஷ்மா ஸ்வராஜ்!!
மியான்மர்: 2 நாள் அரசு முறை பயணமாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மியான்மர் வந்தடைந்தார்.
தனது வாழ்க்கையை முடித்தக் கொண்ட 104 வயது விஞ்ஞானி!!(உலக செய்தி)
தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டும் என்று தேர்ந்தெடுத்த, 104 வயதான விஞ்ஞானி டேவிட் குட்ஆல் சுவிட்ஸர்லாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்ததாக ரைட் டு டை என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. நோய்வாய்படவில்லை என்றாலும்...
கால்நடை கடத்தல் கும்பல் அட்டகாசம்: நைஜீரிய கிராமத்தில் 45 பேர் படுகொலை!!(உலக செய்தி )
நைஜீரியாவில் கால்நடை திருடும் கும்பல் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 45 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவில் கொள்ளை, கடத்தல், கால்நடை திருடும் கும்பல் அட்டகாசம் அதிகம் இருக்கிறது. ஆயுதங்களுடன் கிராமத்திற்குள் நுழையும் கொள்ளை கும்பல், பொதுமக்களை...
மகாராஷ்டிராவில் கலவரம்: தீக்கு இரையான கடைகள், வாகனங்கள்!(உலக செய்தி)
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் இரு பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் பல கடைகள் மற்றும் வாகனங்கள் தீக்கு இரையாகியது. இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை...
மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு நாட்டிலிருந்து வௌியேற தடை!!(உலக செய்தி)
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அந்த நாட்டை விட்டு வௌியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன. விடுமுயை கழிப்பதற்காக முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் மற்றும்...
கடத்தப்பட்ட இந்திய இன்ஜினியர்களை மீட்க பழங்குடி மக்கள் உதவியுடன் ஆப்கான் படைகள் தேடுதல்!!(உலக செய்தி )
ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட 7 இந்திய இன்ஜினியர்களை மீட்க, பழங்குடியின மக்களின் தலைவர்கள் உதவியை ஆப்கன் அதிகாரிகள் நாடியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் வடக்கு பக்லான் மாகாணத்தில் இயங்கி வரும் கேஇசி சர்வதேச தனியார் நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த...
12 வயது சிறுவனால் கர்ப்பமான கன்னியாஸ்திரி!!(உலக செய்தி )
இங்கிலாந்தில் கன்னியாஸ்திரி ஒருவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட நபர் சுமார் 62 ஆண்டுகளுக்கு பிறகு தனது மகளை சந்தித்துள்ளார். இங்கிலாந்தின் லான்காஷிர் பகுதியில் கத்தோலிக்க தேவாலயத்தால் நடத்தப்படும் ஜான் ரேனால்ட்ஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர்...
புஷ் மீது ஷூவை வீசிய ஊடகவியலாளர் ஜனாதிபதி தேர்தலில் போட்டி!! (உலக செய்தி )
2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் புஷ் தனது கடைசி பயணமாக ஈராக் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். பாக்தாத் நகரில் ஈராக் ஜனாதிபதியுடன் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்து...
5 பொலிஸார் சுட்டுக்கொலை!! (உலக செய்தி )
ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய தலீபான் பயங்கரவாதிகள்,பொலிஸார், இராணுவ வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். இந்நிலையில் கந்தகார் மாகாணத்தில் பாகிஸ்தான் நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள...
உயிரிழந்த தம்பியை தோளில் சுமந்து சென்ற அண்ணன்!!(உலக செய்தி)
உத்தரகாண்ட் மாநிலத்தில் இறந்துபோன தனது தம்பியின் உடலை அவரது அண்ணன் தோளில் சுமந்து சென்றுள்ளார். பழத் தோட்டத்தில் வேலை செய்யும் பங்கஜ் என்பவரின் தம்பி சோனு காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சோனுவுக்கு பல இடங்களில் சிகிச்சை...
பேயை காட்டினால் 20 லட்சம் – வாட்டிகனுக்கு சவால்!!
வாடிகன் சிட்டி கிறித்துவர்களுக்கு மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. கிறித்துவ மதத்தின் உயர் அதிகாரம் படைத்தவரான போப் வாடிகன் சிட்டியில் வசிக்கிறார். உலகத்தின் பல்வேறு பகுதியிலுள்ள மதகுருக்களுக்கு மத விவாகரங்கள் குறித்த பயிற்சிகள் வாட்டிகன்...