சட்டத் திருத்தம் செய்கிறது மத்திய அரசு 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பலாத்காரம் செய்தாலும் தூக்கு!!

சிறுமிகளை மட்டுமின்றி சிறுவர்களை பலாத்காரம் செய்தாலும் கூட தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து...

கவுரவ பட்டம் பட்டியலில் அமிதாப் பெயர் நீக்கம்!!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ரவீந்திர பாரதி பல்கலைக் கழகத்தில் 43வது பட்டமளிப்பு விழா மே 8ம் தேதி நடைபெறுகிறது. இதில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கவுரவ பட்டம் வழங்கப்படும் என பல்கலைக்...

`விரைவில் நல்ல காலம் வரும்’ வைரலாக பரவும் சாமியார் ஆசாராம் பாபு ஆடியோ!!

`விரைவில் நல்ல காலம் வரும் என்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலாத்கார சாமியார் ஆசாராம் பாபு பேசியுள்ள ஆடியோ வைரலாக பரவி வருகிறது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாமியார்...

தினமும் 5 பெண்கள் கற்பழிப்பு – பொலிஸார் அதிர்ச்சி தகவல்!! (உலக செய்தி )

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை...

ரஷ்ய அதிபராக 4வது முறையாக புடின் பதவியேற்பு!!(உலக செய்தி )

ரஷ்யாவின் அதிபராக 4வது முறையாக விளாடிமிர் புடின் நேற்று பதவியேற்றார். ரஷ்யாவில் அதிபர் தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதில், அதிபர் விளாடிமிர் புடினை எதிர்த்து, கம்யூனிஸ்ட் கட்சியின் பாவெல் குருடினின், தேசியவாத...

ஜெயலலிதா மரணத்தில் நடந்தது என்ன? – அடுத்த மாதம் அறிக்கை!!(உலக செய்தி )

ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டதை தொடர்ந்து அதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி அமைத்து தமிழக...

14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்த கும்பல் !!(உலக செய்தி)

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகமுள்ளது. இந்த பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல்...

காதல் திருமணத்துக்கு தடை – அதிர்ச்சியில் இளைஞர்கள்!!

பஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டது. இதையடுத்து, அவசர அவசரமாக கூட்டப்பட்ட...

பாலியல் புகார் சர்ச்சை எதிரொலி : இலக்கியத்துக்கான நோபல் பரிசு இந்தாண்டு வழங்கப்படவில்லை!!(உலக செய்தி)

இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு அறிவிக்கப்படாது என அந்த விருதினை முடிவு செய்யும் ‘சுவீடன்் அகாடமி’ நேற்று அறிவித்துள்ளது. நோபல் பரிசு என்பது உலகளவில் மிக உயரிய, பெருமைக்குரிய விருதாக கருதப்படுகிறது. இந்த...

உலக பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா, சீனாவை இந்தியா மிஞ்சும் ; ஹார்வர்டு பல்கலை கணிப்பு!!(உலக செய்தி)

‘அடுத்த எட்டு ஆண்டுகளில் உலக பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா, சீனாவை இந்தியா மிஞ்சும்’ என ஹார்வர்டு பல்கலைக் கழகம் கூறியுள்ளது. உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த ‘சர்வதேச வளர்ச்சி மையம்’, உலக...

சிசிடிவி கேமராக்களுடன் ரயிலில் பெண்கள் பெட்டி நடுப்பகுதிக்கு மாறுகிறது!!(உலக செய்தி)

ரயில்களில் கடைசியில் இருக்கும் பெண்கள் பெட்டியை, நடுப்பகுதிக்கு மாற்றவும், அதில் சிசிடிவி கேமராக்களை பொருத்தவும், புதிய நிறம் அளிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.ரயில்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க, ரயில்வே வாரிய தலைவர்...

அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்தால் போர் மூளும் அபாயம்?(உலக செய்தி)

ஈரான் அணு ஆயுதங்கள் பெறுவதை தடுப்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை ஐ .நா. பொது செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ் வலியுறத்தியுள்ளார். 2015 ஆம் ஆண்டு அணுசக்தி...

நிறைமாத கர்ப்பிணிக்கு மருத்துவமனையில் அனுமதி மறுப்பு : இரவு தங்குமிடத்தில் குழந்தை பெற்ற பரிதாபம்!!( உலக செய்தி)

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள மாவட்ட பெண்கள் மருத்துவமனைக்கு காஜல் என்ற நிறைமாத கர்ப்பிணியை சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அழைத்து வந்தனர். ஆனால் அவரை உள்நோயாளியாக அனுமதிக்க...

சிங்கப்பூர் தமிழரின் காளி கோயிலில் நிதி மோசடி!!( உலக செய்தி)

சிங்கப்பூரில் பழமையான வீரமாகாளியம்மன் கோயிலில் கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்தது தொடர்பாக அறங்காவலர் குழு தலைவரும், நிர்வாக செயலாளரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா சிரங்கூன் சாலையில் அமைந்துள்ளது வீரமாகாளியம்மன் கோயில். 19ம்...

இங்கிலாந்தில் பாக். வம்சாவளி எம்.பி. அமைச்சரானார்!!( உலக செய்தி)

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இங்கிலாந்தில் குடியேறிவர்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியதற்காக தனது உள்துறை அமைச்சர் பதவியை அம்பர் ரூட் நேற்று ராஜினாமா செய்தார். இந்நிலையில் அம்பர் ரூட் விலகலை தொடர்ந்து, உள்துறை...

ஆப்கன் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து நடந்த பயங்கர வெடிகுண்டு தாக்குல் – 25 பேர் சாவு!!( உலக செய்தி)

ஆப்கன் தலைநகர் காபூலில் நேற்று நடத்தப்பட்ட இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 27 பேர் காயமடைந்தனர். ஆப்கன் தலைநகர் காபூலின் ஷாஸ்தரக்கில் உள்ள உளவுத்துறை கட்டிடம் அருகே நேற்று காலை...

சொந்த பிள்ளைகளை கொன்று உடலை எரித்த தாய்!!(உலக செய்தி)

ரஷ்யாவில் இன்ஸ்டாகிராம் ஸ்டாராக வலம் வந்த இளம் தாயார் ஒருவர் தமது பிள்ளைகளை கழுத்தை நெரித்து கொன்று உடல்களை எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ரஷ்ய நாட்டவர்களில் மிகவும் பிரலமானவர்களில்...

காதலனின் முடிவால் உயிரை விட்ட காதலி!!(உலக செய்தி)

இந்தியாவில் காதலன் தற்கொலை செய்து கொண்ட ஐந்து நாள் கழித்து காதலியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியை சேர்ந்தவர் ஆகாஷ் (26). இவரும் ஆல்கா (18) என்ற பள்ளி மாணவியும்...

ஜாமீன் வழங்க மறுத்ததால் நீதிபதியை நோக்கி செருப்பு வீசிய வாலிபர்!!

அடிதடி வழக்கில் ஜாமீன் வழங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர், தனது காலில் கிடந்த செருப்பை கழற்றி நீதிபதியை நோக்கி வீசினார். கர்நாடகா மாநிலம், ஹுப்பள்ளியை சேர்ந்தவர் ஷரீப் பசவராஜ் கம்ளி (24). இவர் கடந்த...

சீன பள்ளியில் கத்திக்குத்து பலியான மாணவர்கள் எண்ணிக்கை 9 ஆனது!!

சீனாவில் பள்ளிக்கு வெளியே முன்னாள் மாணவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் பலியான மாணவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் மிசி கவுன்டியில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து மாணவர்கள்...

எல்லை பிரச்னையை தவிர்க்க இந்தியா – சீன ராணுவம் இடையே தகவல் தொடர்பு பலப்படுத்தப்படும்!!(உலக செய்தி)

டோக்லாம் போன்று எதிர்காலத்தில் எல்லை பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க, இந்தியா-சீன ராணுவம் இடையே தகவல் தொடர்பை பலப்படுத்த பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் முடிவு செய்துள்னர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து...

குடிப்பது தொடர்பான விமர்சனம் உபி அமைச்சர் வீட்டின் மீது தக்காளி, முட்டை தாக்குதல்!!(உலக செய்தி)

மது குடிப்பது தொடர்பாக விமர்சனத்தை வெளியிட்ட உபி சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வீட்டின் மீது தக்காளி, முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. உத்தர பிரதேச சிறுபான்மை நலவாரியத்துறை அமைச்சராக இருப்பவர் ஓம்பிரகாஷ். இவர் பா.ஜனதாவின்...

வெளிநாட்டு இளம்பெண் மர்ம மரணம் சகோதரியின் அதிரடியால் நெருக்கடியில் கேரள போலீஸ்!!

‘கடவுளின் சொந்த நாடு’ என்று கேரளாவுக்கு ஒரு பெயர் உண்டு. இயற்கை அளித்த வரப்பிரசாதம் தான் கேரளாவுக்கு இந்த பெயர் வரக்காரணமாகும். கேரளாவின் மற்றொரு சிறப்பம்சம் ஆயுர்வேதம். இதற்காகவே பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா...

ஆஸ்திரேலியர்களை ஈர்க்கும் ஏஎப்எல் காந்தம்!(உலக செய்தி)

இந்தியாவில் விளையாட்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்த லீக் போட்டித் தொடர் என்றால் ஐபிஎல் டி20 என்று பொடிசுகள் கூட பளிச்சென்று பதில் சொல்லிவிடும். அந்த அளவுக்கு ஐபிஎல் கொடிகட்டிப் பறக்கிறது. ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ்...

கொரிய அதிபர்கள் மூன் ஜே இன் – கிம் ஜோங் உன் சந்திப்பு : அணு ஆயுத விலகல், இருநாட்டு உறவுகள் மேம்பாடு குறித்து பேச்சு!!(உலக செய்தி)

தென்கொரிய அதிபர் மூன் ஜேவை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கொரியா போருக்கு பின் முதன் முறையாக வடகொரியா தலைவர் ஒருவர் தென்கொரியாவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 2...

கர்நாடக தேர்தலில் வாக்களிக்க முடியாதது வருத்தமளிக்கிறது: விஜய் மல்லையா!!(உலக செய்தி)

இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்த தொழிலதிபர் விஜய் மல்லையா கர்நாடக தேர்தலில் வாக்களிக்க முடியாதது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் வாக்களிப்பது என்பது ஒரு...

கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகளுக்கு பின் வடகொரியா அதிபர் இன்று தென்கொரியா செல்கிறார்!!(உலக செய்தி)

வடகொரியா அதிபர் இன்று தென்கொரியா செல்கிறார்.வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நடந்த கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகள் ஆனபின்னும் வடகொரியா அதிபர்கள் யாரும் தென்கொரியா செல்லவில்லை. இந்தநிலையில் 2011ல் வடகொரியா அதிபர் பதவியை...

கடந்த 4 மாதங்களில் 48 பேருக்கு தலைதுண்டித்து மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரேபிய அரசு!!(உலக செய்தி)

சவுதி அரேபியாவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 48 பேருக்கு தலைதுண்டித்து மரண...

கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகளுக்கு பின் வடகொரியா அதிபர் இன்று தென்கொரியா செல்கிறார்!!

வடகொரியா அதிபர் இன்று தென்கொரியா செல்கிறார்.வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நடந்த கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகள் ஆனபின்னும் வடகொரியா அதிபர்கள் யாரும் தென்கொரியா செல்லவில்லை. இந்தநிலையில் 2011ல் வடகொரியா அதிபர் பதவியை...

ஜெயலலிதாவின் ரத்த, திசு மாதிரிகள் இல்லை – அப்போலோ!!(உலக செய்தி)

ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகளோ, திசு மாதிரிகளோ தங்களிடம் இல்லை என அவருக்கு சிகிச்சை அளித்த அப்போலோ வைத்தியசாலை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் நான் தான் என...

சீனா சென்றார் பிரதமர் மோடி அதிபர் ஜின்பிங்குடன் இன்று சந்திப்பு: இருநாட்டு உறவில் புதிய அத்தியாயம்!!( உலக செய்தி)

சீன அதிபர் ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் இன்று சந்தித்து பேசுகின்றனர். பிரதமர் மோடி நேற்று மாலை சீனா சென்றார். அந்நாட்டின் பிரபல சுற்றுலாத்தலமான உகான் நகரில் ‘கிழக்கு ஏரிக்கரை’ பகுதியில் அதிபர் ஜின்பிங்கை இன்று...

1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படுகொலைகள் கண்டுபிடிப்பு!!(உலக செய்தி)

கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் சுவீடனில் பெரிய அளவிலான படுகொலைகள் நடந்ததற்கான ஆதாரங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சேண்ட்பி மாளிகையில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஒரு பிறந்த குழந்தை உட்பட பலர்...

உலக புகழ் பெற்ற குரங்கு செல்பி புகைப்பட வழக்கு : காப்புரிமை கோர முடியாது நீதிமன்றம் தீர்ப்பு!!(உலக செய்தி)

இந்தோனேசியா: உலக புகழ் பெற்ற குரங்கு செல்பி புகைப்பட வழக்கு சமந்தப்பட்ட குரங்கு காப்புரிமை கோர முடியாது என சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தோனேசியாவின் ஜாவா காடுகளுக்கு புகைப்படம் எடுக்க சென்ற பிரிட்டனை...

அணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது : ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி???(உலக செய்தி)

வணிகராக உள்ள ஒருவர் சர்வதேச விவகாரங்களுக்கு தீர்ப்பு சொல்வதா என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பை ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கடுமையாக சாடியுள்ளார். ஈரானுடன் அமெரிக்க, சீனா, பிரான்ஸ்,உள்ளிட்ட நாடுகள் செய்து கொண்ட அணு...

மாணவர்களை கொலை செய்து உடலை அமிலத்தில் கரைத்த கும்பல்!!(உலக செய்தி)

மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் கடந்த மாதம் கடத்தப்பட்ட மூன்று திரைப்பட மாணவர்கள் கொல்லப்பட்டு, அவர்களது உடல்கள் அமிலத்தில் கரைக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கள் வீடுகளில் இருக்கும் அந்த மாணவர்கள், எதிர்த் தரப்பைச் சேர்ந்தவர்கள்...

யூடியூப் வலைதளத்தில் தவறான வீடியோக்களை பதிவேற்றுவதில் இந்தியா முதலிடம் !!(உலக செய்தி)

யூடியூப் சமூக வலைதளத்தில் தவறான வீடியோக்களை பதிவேற்றுவதில் இந்தியா முதலிடம் வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017 ம் ஆண்டின் இறுதி கால ஆண்டில் மட்டும் யூடியூப் நிறுவனத்தின் விதிகளுக்கு புறம்பாக பதிவேற்றப்பட்ட சுமார்...

சிறுமியை கற்பழித்த சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை !!(உலக செய்தி)

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் 77 வயதுடைய ஆசாராம் பாபு. ஜோத்பூர் ஆசிரமத்தில் தங்கி படித்த உ.பி. ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த சிறுமி, ஆசாராம் பாபு தன்னை கற்பழித்து...

உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 6 சிறுமிகள் பலாத்காரம்: முதல்வர் ஆதித்யநாத் அரசு மீது புகார்!!(உலக செய்த)

உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 6 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு மரண தண்டனை அளிக்க ஒருபுறம் மத்திய...

நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!( உலக செய்தி)

பென்சில்வேனியன்: நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை ஈக்கள் பரப்புவதாக விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். வீட்டில் பெரும்பாலும் காணப்படும் ஈக்கள் மற்றும் நீலநிற ஈக்கள், 600 விதமான பாக்டீரியாக்களை பரப்புவதாக மரபணு ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த...