லண்டனில் பசவேஸ்வரா சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை!!(உலக செய்தி)

பிரதமர் மோடி 4 நாள் பயணமாக நாளை இங்கிலாந்து செல்கிறார். லண்டனில் பிரதமர் தெரசா மேவை சந்தித்து பேசுகிறார். பின்னர், அங்கு நடைபெறும் காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். லண்டனில் உள்ள தேம்ஸ் நதிக்கரையில்,...

பெங்களூரு-சென்னை இடையே விரைவு ரயில் பாதை திட்டம் : சீனாவின் உதவியை நாடியது இந்தியா!!(உலக செய்தி)

சென்னை இடையே விரைவு ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த சீனாவின் உதவியை இந்தியா நாடியுள்ளது. சீனா தலைநகர் பீஜிங்கில் இந்தியா, சீனா இடையே பொருளாதார பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் நிதி ஆயோக் துணை...

சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் : ரஷ்யாவின் கண்டன தீர்மானம் பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வி!!(உலக செய்தி)

ஐநா: சிரியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா உட்பட 3 நாடுகளை கண்டிப்பதற்காக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக...

மாந்திரீகம் மூலம் சிகிச்சை அளிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை மந்திரவாதி குற்றவாளி என தீர்ப்பு!!

மாந்திரீகம் மூலம் முதுகு வலியை குணப்படுத்துவதாக கூறி, சிகிச்சைக்கு வந்த சிறுமியிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. டெல்லியை சேர்ந்த பெண், தனது 12 வயது மகளின் முதுகு...

பாகிஸ்தான் சோதனை இந்தியாவை தாக்க ‘பாபர்’ ஏவுகணை!!(உலக செய்தி)

‘பாபர்’ ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.இந்த ஏவுகணை 700 கிமீ தூரத்தில் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் பாகிஸ்தானிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மேம்பட்ட வடிவத்தை பாகிஸ்தான்...

8 வீரர்கள் பலி எகிப்து ராணுவ முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்!!( உலக செய்தி)

எகிப்தில் ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 வீரர்கள் பலியாகினர். பதில் தாக்குதலில் 14 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.எகிப்தில் முகமது மோர்சி அதிபராக பதவி வகித்து வந்தார். அவரை கடந்த 2013ல் ராணுவம் பதவியில்...

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை: மேனகா காந்தி வலியுறுத்தல்!!(உலக செய்தி)

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. காஷ்மீரை சேர்ந்த...

மனிதனை கொன்று சாப்பிட்ட ஓவியர் (படங்கள்)!!

வெனிசியூலாவைச் சேர்ந்த லுயிஸ் அல்பிரட் என்னும் மனிதன் பண்ணை உரிமையாளர் ஒருவரைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டபோது அவரது வேண்டுகோளின்படிதான் அவரைத் தான் கொன்றதாகக் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பண்ணை உரிமையாளர்...

சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி!!(உலக செய்தி)

பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் உதவியுடன் சிரியாவில் இராசாயன ஆயுதங்கள் உள்ள பகுதியை தாக்க அனுமதியை வழங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

நிதி மோசடி செய்த மூவருக்கு 517 ஆண்டுகள் சிறை !!

கோவாவின் வடக்கு பகுதியில் உள்ள மபூசா பகுதியை சேர்ந்தவர் சிட்னி லிமோஸ். இவரது மனைவி வாலனி. இவர்களுடன் ரியான் டிசோசா என்ற இந்தியரும் சேர்ந்து டுபாயில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். தங்களது...

சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த பெரும் புள்ளிகள் – நாட்டையே அதிரவைத்த ஆஷிபா!!

இந்தியாவில் 8 வயது சிறுமியை பொலிஸ் உட்பட எட்டுபேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த...

ஹபீஸ் சயீத்தின் இயக்கம் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு நிரந்தர தடை விதிக்க பாகிஸ்தான் திட்டம்!!(உலக செய்தி)

பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா உள்ளிட்ட சில இயக்கங்கள் மீது நிரந்தர தடை விதிக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2008, நவம்பர் 26ம் தேதி மும்பையின்...

நவாஸ் ஷரீப் இற்கு வாழ்நாள் முழுவதிலும் அரசியலில் ஈடுபட தடை!!( உலக செய்தி)

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் இற்கு வாழ்நாள் முழுவதிலும் அரசியலில் ஈடுபட முடியாது என பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உயிருள்ள மீனை விழுங்கிய 11 மாத குழந்தை!!

இந்தியாவில் உயிருள்ள மீனை விழுங்கிய 11 மாத குழந்தையை வைத்தியர்கள் போராடி காப்பாற்றியுள்ளனர். பெங்களூரில் உள்ள ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த ஒருவரின் 11 மாத ஆண் குழந்தை, வீட்டில் மீன் தொட்டி அருகே விளையாடிக்...

சிங்கப்பூர் எதிர்க்கட்சியின் பொதுச் செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தேர்வு!!( உலக செய்தி)

சிங்கப்பூரின் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தம் சிங் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் பிரீத்தம் சிங். 41 வயதான...

சீனாவில் பனியால் உறைந்து போன ஹீலாங்ஜியாங் ஆறு : உறைந்த ஆற்றை வெடிவைத்து தகர்க்கும் காட்சி!!

சீனாவில் மோஹி உள்ளிட்ட நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்கடட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் நோக்கில் ஹீலாங்ஜியாங் ஆற்றில் உறைந்த பனியை வெடிவைத்து தகர்க்கப்பட்டது. பனிக்கட்டிகளை வெடி வைத்து தகர்க்கும் வீடியோ காட்சிகள்...

சூரியனை அருகில் சென்று ஆராய பார்க்கெர் விண்கலம் ஜூலை 31-ல் பாய்கிறது!!( உலக செய்தி)

சூரியனின் மேற்பரப்பை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘பார்க்கெர் விண்கலம்’, வரும் ஜூலை 31ம் தேதி, டெல்டா 4 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இது சூரியனை பற்றிய ஆராய்ச்சிக்கு அனுப்பப்படும் முதல்...

அமெரிக்காவில் பரபரப்பு : அதிபர் டிரம்ப் கட்டிடத்தில் 50-வது மாடியில் தீ விபத்து!!(உலக செய்தி)

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ெசாந்தமான கட்டிடத்தின் 50வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். 6 ேபர் காயமடைந்தனர். அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு சொந்தமான 58 அடுக்குகள் கொண்ட குடியிருப்பு நியூயார்க் நகரில்...

1,372 ரோபோ ஒரே இடத்தில் நடனம் : புதிய கின்னஸ் சாதனை!!

ஒரே இடத்தில் 1,372 ரோபோக்கள் நடனமாட ஏற்பாடு செய்யப்பட்டது. இத்தாலியில் நடந்த இந்த நிகழ்வு புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. மனிதன் செய்யக்கூடிய ஒவ்வொரு பணியிலும் ரோபோக்களை பயன்படுத்திப் பார்க்கும் ஒத்திகை முயற்சிகள் உலகம்...

ரயில்களின் சுத்தத்துக்கு பயணிகள் மதிப்பெண்!!

ரயில்கள், ரயில் நிலையங்களில் செய்யப்படும் சுத்தத்துக்கு மக்கள் மதிப்பெண் அளிக்க உள்ளனர். ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களை தூய்மை செய்யும் பணியை ஒப்பந்ததாரர்களிடம் ரயில்வே வாரியம் அளித்து வருகிறது. இப்பணிகள் இப்போது 1,700 ரயில்களில்...

உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் போக்ரியாலின் மகள் ராணுவத்தில் சேர்ந்தார்!!

உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், பாஜ எம்பி.யுமான ரமேஷ் போக்ரியாலின் மகள் ஷிரேயாசி ராணுவத்தில் சேர்ந்துள்ளார். வெளிநாடுகளில் அனைத்து குடிமகன்களின் வாரிசுகளும் ராணுவத்தில் குறிப்பிட்ட காலம் பணியாற்ற வேண்டியது கட்டாயம். ஆனால், இந்தியாவில் அதுபோன்று இல்லை....

கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்புமா? அணு ஆயுத திட்டங்களை கைவிட தயார் : சர்வதேச அழுத்தத்திற்கு பணிந்தது வடகொரியா!!

அணு ஆயுத திட்டங்களை கைவிட தயார் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளது உலக தலைவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கிம் ஜாங் உன்னின் இந்த சமாதான நடவடிக்கைகள் கொரிய தீபகற்பத்தில் நிலவிவந்த...

ஆப்கான் விமானப்படை தாக்குதல் : 30 தாலிபான் தீவிரவாதிகள் உயிரிழந்ததாக அரசு தகவல்!!(உலக செய்தி)

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய விமானப்படை தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. குந்தூஸ் மாகாணத்தில் தாலிபான் இயக்கத்தினர் அணிவகுப்பு நடத்தப் போவதாக அரசுப் படையினருக்கு ரகசிய...

தெற்கு பசிபிக் கடலில் விழுந்தது சீனாவின் விண்வெளி நிலையம்!!(உலக செய்தி)

சீனாவின் டியான்காங்-1 விண்வெளி நிலையம் நேற்று தெற்கு பசிபிக் கடலில் விழுந்தது. சீனா கடந்த 2011ம் ஆண்டு டியான்காங்-1 என்ற விண்வெளி நிலையத்தை ஏவியது. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு இந்த விண்வெளி நிலையம்...

காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா துப்பாக்கி மூலம் தீர்வு காண முயற்சி : பாக். அமைச்சர் குற்றச்சாட்டு!!(உலக செய்தி)

‘‘காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா துப்பாக்கி மூலம் தீர்வு காண முயற்சிக்கிறது’’ என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீரில் சமீபத்தில்...

ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரையாக வந்த காளை : பாதுகாவலர்கள் விரட்டியபோதும் அசரவில்லை!!(உலக செய்தி)

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரையாக வந்த காளை மாட்டை பார்த்து பக்தர்கள் ஆச்சரியப்பட்டனர். தேவஸ்தான பாதுகாவலர்கள் அந்த காளையை விரட்டியபோதும் அது அசராமல் மலைக்கு நடந்து சென்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பல்லவர்கள், சோழர்கள்,...

காஷ்மீர் சூழ்நிலை கவலை அளிக்கிறது : ஐநா பொதுச்செயலாளர் கருத்து!!(உலக செய்தி)

காஷ்மீர் மாநில சூழ்நிலை கவலை அளிப்பதாக ஐநா பொது செயலாளர் ஆன்டனியோ கட்டரெஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ கட்டரஸின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜார்ரிக் நேற்று முன்தினம் அளித்த பேட்டி:...

ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு: புவியியல் வல்லுநர்கள் தகவல்!!(உலக செய்தி)

கென்யா முதல் சூடான் வரை ஏற்பட்டுள்ள நிலப்பிளவு காரணமாக ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆப்பிரிக்காவின் அடிப்பகுதியில் உள்ள டெக்டானிக் எனப்படும் தட்டுக்கள் வேகமாக அரிக்கப்பட்டு வருவதாலும்,...

அமெரிக்கா கப்பல்கள் ரோந்தை தொடர்ந்து தென்சீனாவில் 40 போர்க்கப்பல்கள் பயிற்சி!!(உலக செய்தி)

தென் சீனா கடல் பகுதியில் 40க்கும் மேற்பட்ட கப்பல்கள் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூரவ வீடியோவை சீனாவே வெளியிட்டுள்ளது. தென் சீனக் கடல் பகுதியை சீனா உரிமை கொண்டாடி வரும் வேளையில்,...

கணவனின் தொலைபேசியை மனைவி உளவு பார்த்தால் சிறை தண்டனை – புதிய சட்டம் அமுல்!!(உலக செய்தி)

தொலைபேசியை உளவு பார்த்தால் ஒரு ஆண்டிற்கு மேல் சிறை தண்டனை வழங்கப்படும் என்ற புதிய சட்டத்தை சவுதி அரசு இயற்றியுள்ளது. சவுதி அரேபியாவில் மனைவிகள் பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் தனது கணவரின் கைப்பேசி உரையாடல்கலை...

3 மாத கைக்குழந்தையை அடித்துக்கொன்ற தாய்!!(உலக செய்தி)

[caption id="attachment_179194" align="alignleft" width="628"] A crime scene --- Image by © Image Source/Corbis[/caption]மூன்று மாத கைக்குழந்தை அழுது கொண்டு இருந்தபோது குடிபோதையில் தாய் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி...

துருக்கியில் அணிலுக்கு மறுவாழ்வு கொடுத்து மருத்துவர்கள் சாதனை!!(உலக செய்தி)

துருக்கியில் கால்களை இழந்த அணில் ஒன்றிற்கு முன்பகுதியில் சக்கரத்தை பொறுத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஜீவகாருண்யம் என்பது இதுதான் என்பதை உலகிற்கு அந்த மருத்துவ குழு நிரூபித்துள்ளது பொறியில் சிக்கியதால் அணி பலத்த காயமடைந்தது....

ரத்தத்தை சுமந்து செல்லும் டுரோன்கள்: ருவாண்டாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் சோதனை வெற்றி!!(உலக செய்தி)

அவசர காலத்தில் ரத்தத்தை கொண்டு செல்ல அதிவேகத்தில் பறந்து செல்லும் டுரோன்கள் அமெரிக்காவில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஜிப்லைன் எனும் ஆளில்லா விமான போக்குவரத்து சேவை மூலம் மருத்துவ தேவைகளுக்கான இரண்டாம் தலைமுறை டுரோன்கள் அறிமுகம்...

இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் 16 பலஸ்தீனியர்கள் பலி!!(உலக செய்தி)

இஸ்ரேல் எல்லையில் பாலத்தீனர்கள் புதிதாக நடத்தியுள்ள போராட்டங்களின்போது, இஸ்ரேல் படைப்பிரிவுகள் நடத்திய தாக்குதலில் 16 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 250க்கும் மேலானோர் காயமடைந்ததாகவும் பாலத்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலஸ்தீனம் - இஸ்ரேல் எல்லையில்...

மெக்சிக்கோ-அமெரிக்கா எல்லையில் ராணுவம் குவிப்பு : சட்டவிரோத குடியேறுவதைக் தடுக்க டிரம்ப் அதிரடி!!(உலக செய்தி)

மெக்சிக்கோ-அமெரிக்கா இடையே சுவர் எழுப்பும் வரை எல்லையில் ராணுவத்தை நிறுத்த போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். திட்டமிட்டப்படி இரு நாடுகளுக்கும் இடையே சுவர் அமைக்கப்படும் வரை ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவார் என்று...

இந்தோனேசியாவின் போர்னியோ தீவு துறைமுகத்தில் அவசர நிலை பிரகடனம்!!(உலக செய்தி)

இந்தோனேசியாவின் ஜகார்தா கடல் பகுதியில் உள்ள போர்னியோ தீவு அருகே கப்பலில் இருந்து கொட்டிய எண்ணெய் தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தோனேசியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டு...

விண்வெளியில் தேங்கியுள்ள 7500 டன் குப்பைகளை அகற்ற செயற்கைக்கோளை அனுப்பிய இங்கிலாந்து!!(உலக செய்தி)

விண்வெளிக்கு உலக நாடுகள் முழுவதும் பல்வேறு காரணங்களுக்காக செயற்கைக்கோள்களை அனுப்புகின்றன. பல செயற்கைக்கோள் ஆயுட்காலம் முடிந்தபின்னும், சில பழுதடைந்து செயலிழந்தும் விண்வெளியிலேயே குப்பைகளாக சுற்றித்திரிகின்றன. இப்படி விண்வெளிக் குப்பைகளாகிவிட்ட செயற்கைக்கோள்களின் அளவு மட்டும் 7,500...

கிளர்ச்சியாளர்கள் வெளியேறியதால் கிழக்கு கவுட்டாவுக்கு திரும்பிய 40,000 மக்கள்!!(உலக செய்தி)

சிரியாவில் கடந்த 2 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. ஆட்சியாளர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் ஏராளமான அப்பாவி மக்கள், குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் போது கிழக்கு கவுட்டா பகுதி முழுவதும் கிளர்ச்சியாளர்களின்...

மருத்துவமனையில் திடீர் தீ – நோயாளிகள் உயிர் தப்பினர்?

துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லின் காசியோமன்பசா பகுதியில் அமைந்துள்ளது பல மாடிகள் கொண்ட மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் ஒரு பகுதியில் இன்று திடீரென தீ பிடித்தது. தீ மளமளவென பரவியதால் அப்பகுதி புகை மண்டலமாக...