டிராக்டர் விபத்து – 12 விவசாயிகள் பலி !!
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் இன்று விவசாய கூலித் தொழிலாளர்கள் சுமார் 30 பேர் டிராக்டர் டிரெய்லரில் வேலைக்கு சென்றுகொண்டிருந்தனர். வட்டிபட்லா கிராமத்தின் அருகே சென்றபோது, டிராக்டர் நிலைதடுமாறி சாலையோர கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது....
பெற்ற தாயை அடித்து கொன்ற மகன்!!(உலக செய்தி)
இந்தியாவில் பெற்ற தாயை கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்தவர் ஷகுந்தலா தேவி. இவருக்கு அஜித், ஜிதேந்திரா, புஷ்பேந்திரா என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில்...
அமெரிக்காவில் மகனை தூக்கத்திலிருந்து எழுப்ப துப்பாக்கியை பயன்படுத்திய தாய்!!(உலக செய்தி)
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் தாய் ஒருவர் தனது மகனை தூக்கத்திலிருந்து எழுப்பவதற்காக மின்சார துப்பாக்கியை பயன்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 40 வயதான ஷரோன் டாபின்ஸ் என்ற பெண் ஈஸ்டர் பண்டிகைக்காக தேவாலயம் செல்வதற்காக தனது...
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்காக 2,25,000 ஆணுறைகள் தயார்!!(உலக செய்தி)
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடர் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக...
பிரேசிலில் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அதிபருக்கு எதிராக பேரணி!!(உலக செய்தி)
பிரேசிலில் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அதிபர் லூலாவை சிறையில் அடைக்க வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரியோ டி ஜெனிரோ, சாவ் பாவ்லோ உள்ளிட்ட பெருநகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ஊர்வலமாக...
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் தமிழர்கள் போராட்டம்!!
ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைப்பெறும் போராட்டத்திற்கும் வெளிநாட்டு தமிழர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அமெரிக்காவிலும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடியில்...
மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத் கட்சியை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவிப்பு!!
மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மில்லி முஸ்லிம் லீக் கட்சியை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. தாஜ் ஹோட்டல் தாக்குதலுக்கு ஹபீஸ் சயீத் மூளையாக செயல்பட்டவர். இந்திய அரசால் தேடப்படும்...
எகிப்து நாட்டின் அதிபராக அப்டெல் ஃபத்தாஅல்சிசி மீண்டும் தேர்வு!!
எகிப்து நாட்டின் அதிபராக அப்டெல் ஃபத்தா அல்சிசி மீண்டும் தேர்வாகி உள்ளார். எகிப்து நாட்டின் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த வாரம் 3 நாட்களுக்கு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன....
காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது கவலையளிக்கிறது : ஐ.நா. பொதுச்செயலாளர்!!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையேயான மோதலில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்ரஸ் கவலை தெரிவித்துள்ளார். அண்மையில் அனந்த்நாக் மற்றும் சோபியான் மாவட்டங்களில் 3 இடங்களில் தீவிரவாதிகளுக்கும்...
அமெரிக்காவில் யூடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு : தாக்குதல் நடத்திய பெண் தற்கொலை….3 பேர் படுகாயம்!!
அமெரிக்காவில் உள்ள யூடியூப் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயமடைந்தனர். சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள யூடியூப் தலைமை அலுவலகத்தில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. பெண் ஒருவர்...
சீனாவின் செயலிழந்த விண்வெளி ஆய்வுக்கூடமான டியான்காங்-1 எரிந்து பசிபிக் கடலில் விழுந்தது!!
சீனாவின் செயலிழந்த விண்வெளி ஆய்வுக்கூடமான டியான்காங்-1 இன் பாகங்கள் பசிபிக் கடலில் எரிந்த நிலையில் விழுந்தன. கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 29ம் தேதி ‘டியான்காங்-1’ என்ற விண்வெளி நிலையத்தை லாங் மார்ச்...
ஒரே நபருக்கு பல்வேறு பிரிவின் கீழ் எச்1பி விசா கேட்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் : அமெரிக்கா எச்சரிக்கை!!
‘‘ஒரே நபருக்கு பல்வேறு பிரிவின் கீழ் எச்1பி விசா கோரி தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்’’ என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை (யுஎஸ்சிஐஎஸ்) துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில்...
செவ்வாய் கிரகத்தில் விலங்குகள் – அதிர்ச்சி புகைப்படம் !!( உலக செய்தி)
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 2 ஆண்டுகளுக்கு...
ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்!!(உலக செய்தி)
மத்திய அரசு மீது தமிழகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு 6...
சிரியாவில் அமைதி பூவை மலர வைக்க வேண்டும் : ஈஸ்டர் செய்தியில் போப் வலியுறுத்தல்!!(உலக செய்தி)
‘சிரியாவில் படுகொலைகளை தடுத்து, அமைதி பூக்களை மலர வைக்க வேண்டும்’ என்று போப் பிரான்சிஸ் தனது ஈஸ்டர் செய்தியில் வலியுறுத்தியுள்ளார். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இத்தாலியின் வாடிகன் நகரில் உள்ள புகழ்மிக்க செயின்ட் பீட்டர்...
தென் ஆஃப்ரிக்காவின் இனவெறி எதிர்ப்பு போராளி வின்னி மண்டேலா மரணம்!!(உலக செய்தி)
தென் ஆஃப்ரிக்காவின் இனவெறி எதிர்ப்பு போராளியும், நெல்சன் மண்டேலாவின் மனைவியுமான வின்னி மண்டேலா மரணத்திற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 81 வயதாகும் வின்னி மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்....
நைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் : 18 பேர் பலி!!(உலக செய்தி)
நைஜீரியாவில் குறிப்பிட்ட மதத்தின் அடிப்படையிலான அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என்று போகோஹரம் தீவிரவாதிகள் போராடி வருகின்றனர். இதற்காக இவர்கள் கடத்தல், கொலை மற்றும் குறிப்பிட்ட பகுதியை தாக்கி அதனை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்தல் போன்றவற்றில்...
எச்.1பி விசா தாக்கல் செய்வதை இந்திய நிறுவனங்கள் குறைத்துக் கொண்டன : அமெரிக்க ஊடகம் செய்தி வெளியீடு!!
எச்.1பி விசா கோரி படிவங்கள் தாக்கல் செய்வதை இந்திய நிறுவனங்கள் குறைத்துக் கொண்டு விட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் உள்ள மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் தங்களுக்கு தேவையான வேலையாட்களை...
துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!! (உலக செய்தி)
தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்துக்குட்பட்ட கச்சிடூரா மற்றும் டிரகாட் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதேபோல், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பேத் டியல்காம்...
அடுத்தடுத்து இரு நிலநடுக்கம் – 54 பேர் காயம் !!(உலக செய்தி)
ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் நேற்றிரவு நில அதிர்வு உணரப்பட்டது. டெஹ்ரானில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் ரிக்டர் அளவில் 4.2 என்ற அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...
அதிபர் டிரம்ப் அறிவிப்பு சிரியாவில் இருந்து விரைவில் அமெரிக்க ராணுவம் வாபஸ்!!(உலக செய்தி)
‘‘சிரியாவில் இருந்து மிக விரைவில் அமெரிக்க ராணுவம் வாபஸ் பெறப்படும்’’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்கும் அந்நாட்டின் முயற்சிக்கு அமெரிக்க ராணுவம் உதவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின்...
விமான நிலையத்தில் பயணிகளுக்கு தகவல் தரும் ரோபோ !(உலக செய்தி)
ரஜினிகாந்த் நடித்து புகழ்பெற்ற படம் எந்திரன். இதில் அவர் மனித உருவ ரோபோவாக நடித்தார். எந்த தகவலையும் உடனடியாக உள்வாங்கி அதை தெரிவிக்கும் சக்தி அந்த ரோபோவுக்கு உண்டு. அது கற்பனையில் மட்டுமே சாத்தியம்...
பேஸ்புக் நிர்வாகம் அறிவிப்பு மக்களின் தனிப்பட்ட தகவலை பாதுகாக்க புதிய நடவடிக்கை!!(உலக செய்தி)
பேஸ்புக் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, தேர்தல்களில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், இதற்காக பேஸ்புக்கில் தனி ‘செட்டிங்’ ஏற்படுத்தப்படும்...
அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் ரஷ்யா நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது : அமெரிக்கா கருத்து!! (உலக செய்தி)
அமெரிக்க தூதரகத்தை மூடிவிட்டு அதன் 60 அதிகாரிகளை வெளியேற்றும் ரஷ்யாவின் முடிவை நியாயப்படுத்த முடியாது’ என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் உளவுத்துறை முன்னாள் அதிகாரி செர்கே ஸ்கிரிபல், அவரது மகள் யூலியா மீது இங்கிலாந்தில்...
சீன ராணுவத்தில் 3 லட்சம் பேர் குறைப்பு : மொத்த எண்ணிக்கை 20 லட்சமானது!!(உலக செய்தி)
ராணுவத்தில் இருந்து 3 லட்சம் வீரர்களை நீக்கும் நடவடிக்கை திட்டமிட்டப்படி முடிந்து விட்டதாக சீனா அறிவித்துள்ளது. இதன்மூலம், சீன ராணுவத்தில் இப்போதுள்ள வீரர்களின் எண்ணிக்கை 20 லட்சமாக குறைந்தது. சீன ராணுவத்தை நவீனமயமாக்கும் திட்டங்களுக்கு...
சாதி, மத மறுப்பு திருமணங்களில் யாரும் தலையிட முடியாது – நீதிமன்ற தீர்ப்பு!!
சாதி மறுப்பு திருமணங்கள், மத மறுப்பு திருமணங்களில் மூன்றாம் தரப்பினரால், கட்ட பஞ்சாயத்து செய்பவர்களால் பிரச்சினை வருகிறது. இப்படி திருமணம் செய்து கொள்கிறவர்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் கூட ஆபத்து நேர்ந்து விடுகிறது. குறிப்பாக பல...
சீனாவை தாக்கிய மணல் புயல் : காற்று மாசு காரணமாக பொதுமக்கள் கடும் அவதி!!
சீனாவை தாக்கிய மணல் புயலால் உருவான காற்று மாசால் தலைநகர் பீஜிங் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இரண்டு நாட்களாக தொடர்ந்து வீசும் மணல் புயலால் பீஜிங்கின் வானுயர்ந்த கட்டிடங்கள் புழுதி மற்றும் தூசியால் சூழப்பட்டுள்ளன....
அமெரிக்க விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமரிடம் பாதுகாப்பு சோதனை!!
அமெரிக்காவுக்கு தனிப்பட்ட முறையில் சென்ற பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி, விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகவும், தீவிரவாதிகளுக்கு புகலிடமாக விளங்குவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது....
பேஸ்புக் நிறுவனத்துக்கு கெடு விதித்த அரசு !!
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் சமூக வலைத்தளங்கள் மீது மக்களுக்கு இருந்து வந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கிவிட்டது. பெரும்பாலானோர் தங்களை சமூக வலைத்தள பயன்பாட்டை நிறுத்தி விடலாமா என்ற வாக்கில் நினைக்க தூண்டியிருக்கிறது. இந்த தகவல் திருட்டு...
புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டார்!!
எத்தியோப்பியா, ஆப்ரிக்க கண்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். ஏறத்தாழ 100 மில்லியன் மக்கள் வாழும் இந்நாடு உலகின் நிலம்சூழ் நாடுகளில் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நாடும், ஆப்பிரிக்காவிலேயே நைஜீரியாவுக்கு அடுத்ததாக...
ஏலத்தில் விடப்படும் டிரம்ப் நிர்வாண சிலை !!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் நிர்வாண சிலை வெண்ட் கோஸ்ட் பகுதியை சேர்ந்த சிற்பி ஒருவரால் உருவாக்கப்பட்டது. அவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு இது வடிவமைக்கப்பட்டது. ஜனாதிபதியான பிறகு அந்த சிலையை அழிக்க முடிவு...
மனைவி மீதான நிலமோசடி புகாரால் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவுக்கு நெருக்கடி!!
அரசு நிலத்தை தனியார் பள்ளிக்கு குறைந்த விலைக்கு விற்கப்பட்ட குற்றச்சாட்டால் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டோயோனக்கா நகரில் உள்ள மோரிட்டோமோ பள்ளியின் கவுரவ முதலமைச்சராக ஷின்சே அபேவின் மனைவி அஹி...
அமெரிக்காவில் 3 நாட்கள் மின்கம்பத்தின் உச்சியில் சிக்கித்தவித்த பூனை பத்திரமாக மீட்பு(உலக செய்தி)!!
அமெரிக்காவின் பீனிக்ஸ் பகுதியில் உள்ள மின்கம்பத்தின் உச்சியில் மூன்று நாட்கள் சிக்கித்தவித்த பூனை பத்திரமாக மீட்கப்பட்டது. பூனை மீட்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. இந்த வீடியோவை பதிவேற்றம் செய்த ஒரு மணிநேரத்தில் 9,000...
ஆட்சியை போலவே புரியாத புதிராக உள்ள கிம் ஜாங் உன்னின் பயணம்….சீனா சென்றது எப்படி?
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் முதன்முறையாக சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தொடர்ந்து அணுஆயுத சோதனை நடத்தி வருவதற்கு பல நாடுகள் கண்டனம்...
சால்வடார் நாட்டில் நடத்தப்படும் வினோதமான பேய் ஓட்டும் நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு!!
தென் அமெரிக்காவின் சால்வடார் நாட்டில் நடத்தப்படும் பேய் ஓட்டும் வினோத நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஈஸ்டர் நாட்களில் பேய் வேடமணிந்த நபர்களிடம் சாட்டையால் அடி வாங்கினால் பேய், பிசாசு உட்பட சாத்தான்களிடமிருந்து விடுதலை...
புவியின் அயனிமண்டலத்தை பாதித்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்(உலக செய்தி)!!
2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் ஏவப்பட்ட ராக்கெட் காரணமாக புவியின் அயனி மண்டலத்தில் 60 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தற்காலிக துளை ஏற்பட்டது தெரியவந்தது. தைவானைச் சேர்ந்த பல்கலை...
ஊழல் குற்றச்சாட்டு: இஸ்ரேல் பிரதமரிடம் மீண்டும் விசாரணை(உலக செய்தி)!!
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் போலீசார் 2வது முறையாக விசாரணை நடத்தி உள்ளனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது தொழிலதிபர் நண்பர்களிடம் விலையுயர்ந்த பரிசுப்பொருள் பெற்றதாகவும், அதற்கு பிரதிபலனாக...
உளவாளி மீதான ரஷ்யாவின் ரசாயன தாக்குதல் எதிரொலி : பிரிட்னுக்கு ஆதரவாக களமிறங்கிய மேற்குலக நாடுகள்!!
உளவாளி மீதான ரசாயன தாக்குதல் எதிரொலியாக ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ஒன்று திரண்டுள்ளன. பிரிட்டனில் இருந்து 23 ரஷ்ய தூதர்கள் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவும் சியாட்டிலில் உள்ள ரஷ்ய...
சீனாவுக்கு ரகசியமாக புறப்பட்டு சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்(உலக செய்தி)!!
வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன் ரகசியமாக சீனாவுக்கு புறப்பட்டு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரியாவிலிருந்து ரயில் மூலம் சீனாவின் டேங்டாங் என்ற நகருக்கு புறப்பட்டு சென்ற கிம் ஜாங் உன். அங்கிருந்து பலத்த...