மனிதர்களின் செயல்பாட்டால் வனவிலங்குகளின் அழிவை பூமி சந்திக்க நேரிடும்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!( உலக செய்தி)

ஏற்கனவே 5 முறை வெகுஜன அழிவை சந்தித்துள்ள பூமி, தற்போது 6-வது முறையாக பல உயிரினங்கள் அழியும் நிலையை சந்தித்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள், நீர்நிலை இருவாழ்விகள்...

உலகின் முதலாவது ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி!!(உலக செய்தி)

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த அமெரிக்க இராணுவ வீரர் ஒருவரின் ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். 11 மருத்துவர்கள், சுமார் 14...

அமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை!!(உலக செய்தி)

அமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்ற வழக்கில் சிறை ஊழியருக்கு 50 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சிறுவர் சீர்திருத்த சிறை உள்ளது. தண்டனை பெற்று அங்கு அடைக்கப்பட்டிருக்கும்...

புதுமண தம்பதிகளின் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது….20 ஆண்டுகளுக்கு பின்னரே சாத்தியம்!!(உலக செய்தி)

புதிதாக திருமணமானவர்களை விட 20 ஆண்டுகள் இல்லற வாழ்க்கைக்கு பிறகு தான் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. புதிதாக திருமணமான தம்பதிகள் தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று அனைவரும் கூறுவர்....

தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்வு!! (உலக செய்தி)

தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க பாதுகாப்புப்படைகள் வாபஸ் பெறப்பட்ட மூன்றாண்டுகளுக்கு பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக புகார்கள்...

பணத்துக்காக பெற்ற குழந்தைகளையே கொன்ற கொடூர தாய்!!(உலக செய்தி)

பெண் என்பவள் பூவுக்கு ஒப்பிடப்படுகிறாள். அழகு, மென்மை, அன்பு போன்றவற்றுக்கு உதாரணமாக பேசப்படுபவள் பெண் என்றால் மறுப்பதற்கில்லை. ஆனால், இப்படியும் ஒரு பெண் இருப்பாளா என கேட்கச்செய்யும் சில பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எதற்கெல்லாம்...

காளான் சாப்பிட்டு 4 பேர் உயிரிழப்பு !!( உலக செய்தி)

மேற்கு வங்க மாநிலம் கலிம்போங் பகுதியை சேர்ந்தவர் அண்டிம் ராய். இவர் கடந்த வியாழன்கிழமை காட்டு பகுதியில் இருந்து சில காளான் வகை செடிகளை பறித்து வந்துள்ளார். அதை அவரது குடும்பத்தினர் மற்றும் பக்கத்து...

திருடன் என நினைத்து சரமாரி கல்வீச்சு : கல்லூரி மாணவன் கொலை!!( உலக செய்த)

பைக்கில் சென்றவர்களை திருடர்கள் என நினைத்து கிராம மக்கள் கல்லால் தாக்கியதில், கல்லூரி மாணவன் பரிதாபமாக இறந்தார். இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி மாணவரின் உறவினர்கள் மற்றும் கல்லூரி நண்பர்கள் செய்யாறு அருகே இன்று...

பொது இடத்தில் பாலியல் வழக்கு குற்றவாளிகளின் கை அல்லது காலை வெட்டலாம் : மதுரை ஆதீனம் யோசனை!!(உலக செய்தி)

புதுக்கோட்டையில் மதுரை ஆதீனம் அளித்த பேட்டி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும், தமிழகத்தை ஆளும் இபிஎஸ், ஓபிஎஸ் செய்து வருகின்றனர். எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், எதிர்க்கட்சி அனைத்தும் இணைந்து காவிரி...

மகன், மகளை கழுத்தறுத்துக் கொன்று தந்தையும் தற்கொலை!!(உலக செய்தி)

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சல்வார்பட்டி இந்த கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய அந்தோணி, விறகு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி முனீஸ்வரி (32), மகள் முத்துலட்சுமி (9),...

தற்கொலை குண்டு தாக்குதலில் 31 பேர் பலி!!( உலக செய்தி)

பல்வேறு காரணங்களுக்காக நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்த ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் அந்நாட்டு தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் வாக்காளர் பதிவு மையங்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,...

தாவி ஓடாத கங்காருவை கல்லால் அடித்துக் கொன்ற சுற்றுலா பயணிகள்: சீனாவில் கொடூரம்!( உலக செய்தி)

தென்கிழக்கு சீனாவில் உள்ள உயிரியல் பூங்காவில் தாவி ஓடாத கங்காருவை சுற்றுலா பயணிகள் கல்லால் அடித்துக் கொன்றுள்ள சம்பவம் விலங்கு ஆர்வலர்கள் மற்றும் மக்களிடையே பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள விலங்கியல்...

அணுஆயுத சோதனை நிறுத்தம் : வடகொரியா அதிபர் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு!!( உலக செய்தி)

வடகொரியாவில் இனி அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படாது என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் திடீரென அறிவித்துள்ளார். சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணை சோதனைகளையும், அணுகுண்டு சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வருந்தது....

மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற புகை பிடிக்கும் விழா கோலாகலம்!!(உலகசெய்திகள்)

மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற புகை பிடிக்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. அந்நாட்டின் மெக்சிகோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் பங்கேற்றதோடு விதவிதமான புகை பிடிக்கும் கருவிகளையும் கொண்டு வந்தனர். புகை பிடிக்கும் பழக்கமும், [போதை...

உலகின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை விட கடன் மதிப்பு அதிகரிப்பு : பொருளாதார மந்தநிலை ஏற்படும் என எச்சரிக்கை!!(உலக செய்தி)

உலகின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை விட கடன் மதிப்பு 226 விழுக்காடாக அதிகரித்துள்ளதால் மீண்டும் ஒரு பொருளாதார மந்தநிலை ஏற்படும் என பன்னாட்டு பணநிதியம் எச்சரித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் உலகின் ஒட்டுமொத்த கடன்...

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!!( உலக செய்தி)

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூடியது. மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறுமிகளை வன்கொடுமை செய்வோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது....

8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்!! (உலக செய்தி)

டெல்லியின் அமான் விஹார் பகுதியில் மனநலம் பாதித்த பெண் ஒருவர் தனது 8 மாத ஆண் குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் அமான் விஹார் பகுதியில் ஒருவர் தனது...

சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடனான துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவர் பலி!! (உலக செய்தி)

சத்தீஷ்கர்: சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடனான துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். அந்த மாநிலத்தில் கிஸ்ட்டாராம் காவல் சரங்கத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையின் 212 வது பெட்டாலியன் பிரிவினர் தேடுதல்...

பாராளுமன்றத்தில் சாதனை படைத்த 11 நாள் கைக்குழந்தை !!

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் புதிய தலைவராக ப்ரிடென்ஸ்டைன் என்பவரை ஜனாதிபதி டிரம்ப் நியமித்தார். ஆனால், இதற்கு பாராளுமன்ற செனட் சபையின் ஆதரவு முக்கியம். இதற்காக நேற்று செனட் சபையில் வாக்கெடுப்பு நடந்தது....

கீதாவுக்கு குவியும் திருமண வரன்கள்!! (உலக செய்தி)

இந்தியாவில் இருந்து தவறுதலாக பாகிஸ்தான் சென்ற பேசமுடியாத, காது கேளாத பெண்ணான கீதாவை 15 வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தானைச் சேர்ந்த எதி அறக்கட்டளை ஆதரவளித்து பாதுகாத்து வந்தது. இதையடுத்து, கடந்த 2015 ஆம் ஆண்டு...

1949 ஆம் ஆண்டுக்கு பின் சுட்டெரிக்கும் வெயில்!(உலக செய்தி)

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தற்போது கடும் வெயில் அடித்து வருகிறது. கோடைக்காலம் என்றாலும் இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. நேற்று அதிகபட்சமாக மேற்கு லண்டன் பகுதியில் 27.9 செண்டிகிரேட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது....

நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கற்பழித்த கணவர்!! (உலக செய்தி)

உத்தரபிரதேச மாநிலம் கொண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் பிரேம்நாத். இவருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை துன்புறுத்தி வந்தார். இந்த...

72 வயது பாட்டியை காதல் திருமணம் செய்த 19 வயது இளைஞர்! (படங்கள்)(உலக செய்தி)

அமெரிக்காவின் டென்னிசி பகுதியில் உள்ள மேரிவில்லேவை சேர்ந்தவர் அல்மேடா (72). இவர் கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதன் பின்னர் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேரி ஹார்ட்விக்...

பிரின்ஸ் சார்லஸ் உடன் பிரதமர் மோடி சந்திப்பு!!(உலக செய்தி)

பிரின்ஸ் சார்லஸை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். முன்னதாக பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் தெரசா மேவை சந்தித்து பேசினார்.

சீன ராணுவம் குறைந்த தூர, நீண்டதூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளின் திறனை மேம்படுத்தியது!!(உலக செய்தி)

குறைந்த தூர மற்றும் நீண்டதூர இலக்குகளை துல்லியமாக தாக்கி அளிக்கும் ஏவுகணைகளின் திறனை சீனா மேம்படுத்தியுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணைகள் அண்மையில் நடைபெற்ற சீனாவின் ராணுவ அணிவகுப்பில் காட்சி படுத்தப்பட்டு இருந்தது. இந்த...

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், நியூ யார்கர் ஊடகங்களுக்கு புலிட்சர் விருதுகள்!! (உலக செய்தி)

நியூயார்க் அமெரிக்க ஊடகங்களான நியூயார்க் டைம்ஸ், நியூ யார்கர் உள்ளிட்டவை பொது சேவைக்காக புலிட்சர் விருதுகளை பெற்றுள்ளன. 2018ம் ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் அமெரிக்காவின் நியூயார்க், நியூயார்கர் ஊடகங்களுக்கு புலிட்சர்...

ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பு தேர்தல் : இந்தியா மீண்டும் வெற்றி!!(உலக செய்தி)

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினருக்கான தேர்தலில் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. ஐ.நா., சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினருக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் இந்தியா,...

தெலுங்கானாவில் 700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை!!( உலக செய்தி)

தெலுங்கானாவில் பட்டுப்போகும் நிலையில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுவது போல் மருந்துகள் ஏற்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது. தெலிங்கானாவில் மெகபூப்நகரில் மையப்பகுதியின் 700 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது....

அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் என்ஜின் வெடித்து விபத்து : பெண் உயிரிழப்பு!!(உலக செய்தி)

அமெரிக்காவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் என்ஜின் வெடித்த விபத்தில் பெண் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டல்லாஸ் நோக்கி 149 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தின் என்ஜின் வெடித்தது. இதனால்...

ஜீன்ஸ், செல்போனுக்கு தடை!! (உலக செய்தி)

அரியானா மாநிலத்தில் கிராமம் ஒன்றில் இளம்பெண்கள் ஜீன்ஸ் அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோனிபட் மாவட்டத்தில் உள்ள இஷாபூர் கிராமத்தில் ஊராட்சி தலைவர் பிரேம்சிங் தடை உத்தரவை பிறப்பித்திருக்கிறார். நவீன...

அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி மரணம் !!(உலக செய்தி)

அமெரிக்காவின் 41-வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜோர்ஜ் வாக்கர் புஷ் (71), 43-வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர். பார்பரா...

பதவி விலகிய 9 அமைச்சர்கள்…!!(உலக செய்தி)

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று...

4 ஆண்டுகளுக்கு முன் இறந்த தம்பதிகளுக்கு தற்போது பிறந்த குழந்தை!!

சீனாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் பலியான தம்பதியின் கருமுட்டைகளைக் கொண்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பெய்ஜிங்கை சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 2013 ஆம் ஆண்டு...

குடிக்க பணம் தர மறுத்ததால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்!!(உலக செய்தி)

வேலூர் மாவட்டத்தில் குடிக்க பணம் தர மறுத்த தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பாகியுள்ளது. திருப்பத்தூர் சிவராஜ் பேட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் ஆய்வாளாரான மனோகரன். இவரது மகன் ராஜ்குமார்....

ஜெயலலிதா மரணம், உண்மைகள் நிரூபணம் – சசிகலா தரப்பு தகவல்!! (உலக செய்தி)

ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில், குறுக்கு விசாரணைக்காக சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக் (ஜெயா டி.வி. தலைமை செயல் அதிகாரி), அரச டொக்டர் சுவாமிநாதன் (இதய...

பாலியல் புகாரில் சிக்கிய அதிகாரியை நீக்க பிரதமர் முடிவு !!

ஜப்பான் நிதியமைச்சகத்தில் மூத்த அதிகாரியாகவும், நிர்வாக துணை மந்திரியாகவும் இருப்பவர் ஜுனிச்சி புகுடா. இவர் ஏராளமான பெண் நிருபர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக பெண் நிருபர் ஒருவருடன் சமீபத்தில் மது...

900 வருடங்களாக உயிர் வாழும் அதிசய மனிதர்…!!

தேவ்ராஹா பாபா எனும் யோகியான இவர், ராஜா காலங்களில் இருந்து வாழ்ந்து வருகிறார் என கூறப்படுகிறது, இவர் ராஜேந்திர பிரசாத், இந்திரா காந்தி, வாஜ்பாய், லாலு பிரசாத் யாதவ் போன்றவர்களை நேரில் சந்தித்துள்ளார். இவர்...

பாக். உச்சநீதிமன்ற நீதிபதி வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு : நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கை விசாரித்தவர்!!

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஊழல் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப். இவரும்,...

ரஷ்யாவின் மீது புதிய தடைகள்!!(உலக செய்தி)

இன்று (16) முதல் ரஷ்யாவின் மீது புதிய தடைகளை விதிக்க திட்டமிட்டு உள்ளதாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார். இரசாயன ஆயுத பயன்பாட்டை தடுத்தல், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை ஒழித்தல் மற்றும்...