டொக்டர்களில் 57% பேர் போலிகள் – சுகாதாரத்துறை தகவல் !! (உலக செய்தி)

இந்தியாவில் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பவர்கள் முறைப்படி படித்திருக்க வேண்டும். மேலும் இந்திய மருத்துவ கவுன்சிலில் அவர்கள் பதிவு செய்து இருக்க வேண்டும் என்று விதிகள் உள்ளன. இதன் அடிப்படையில் இந்திய மருத்துவ...

நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்வு!! (உலக செய்தி)

மியான்மர் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 80 ஆயிரத்துக்கும்...

பா.ஜ.கவை நெருங்கும் ரஜினிகாந்த் – பின்னணி என்ன? (உலக செய்தி)

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில், பா.ஜ.க. தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை புகழ்ந்து பேசிய ரஜினி, காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவையும் வெகுவாக ஆதரித்துள்ளார். சட்டமன்ற...

குழந்தையுடன் பாராளுமன்றத்துக்கு வந்த பெண் வெளியேற்றம் !! (உலக செய்தி)

தனது குழந்தையை பாராளுமன்றத்துக்கு அழைத்து வந்ததற்கு மற்ற சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கென்ய பாராளுமன்றத்தில் இருந்து பெண் உறுப்பினர் ஒருவர் வெளியேற்றப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலையின் காரணமாக தனது...

தொடரும் கனமழை – சிறையில் புகுந்த வெள்ளம்!! (உலக செய்தி)

கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பெருமழை பெய்து வருகிறது. பெரும்பாலான நகரங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் மேற்கு பகுதியில் உள்ள சாங்லி மாவட்டத்தின் சிறையில் வெள்ளநீர்...

காஷ்மீர் மற்றும் லடாக் மாநிலமா? யூனியன் பிரதேசமா? (உலக செய்தி)

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தை பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றும் நோக்குடன் பாரதிய ஜனதா அரசு அறிமுகம் செய்த ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. ஜம்மு மற்றும் காஷ்மீர்...

அணு ஆயுதம் தயாரிக்க இணையத்தில் பணம் திருடிய வடகொரியா!! (உலக செய்தி)

தனது அணு ஆயுத திட்டங்களுக்கு தேவையான நிதியை பெறுவதற்காக, இணைய திருட்டில் ஈடுபட்டு 2 பில்லியன் டொலர்களை வடகொரியா பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் கிரிப்டோகரன்சிகள்...

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை! (உலக செய்தி)

அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை ஏவி மீண்டும் சோதனை செய்துள்ளது வட கொரியா. இரு வாரங்களில் வட கொரியா நான்காவது முறையாக இவ்வாறு செய்துள்ளது என தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. தென் ஹ்வாங்ஹே...

காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க ஏன் இவ்வளவு தாமதம்?

ஜம்மு காஷ்மீரில் கடந்த 1984 ஆம் ஆண்டு பரூக் அப்துல்லாவின் ஆட்சி கலைக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனை அடுத்து மாநிலங்களவையில் காஷ்மீரின் சூழல் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு...

அணுஆயுத ஒப்பந்தம் – அதிர்ச்சி அளித்த டிரம்ப் !! (உலக செய்தி)

ரஷ்யா மற்றும் சீனா இருநாடுகளும் ஒரு புதிய அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த யோசனை தொடர்பாக தான் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய...

குழந்தைகள் கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை !! (உலக செய்தி)

கோவை ரங்கே கவுடர் வீதி, காத்தான் செட்டி சந்து பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் ஜெயின். ஜவுளிக்கடை அதிபர். இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு 11 வயது மகளும், 8 வயது மகனும் இருந்தனர்....

ஒசாமா பின்லேடனின் மகன் உயிரிழந்துவிட்டார்’ – அமெரிக்கா அறிவிப்பு!! (உலக செய்தி)

அல்-கய்தாவின் நிறுவனர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரகசியமான முறையில் தகவல் திரட்டப்பட்ட இதுகுறித்த அறிக்கைகளில், ஹம்ஸா பின்லேடன் இறந்த இடம் அல்லது திகதி குறித்த...

போர் மற்றும் கலவரங்களில் 12 ஆயிரம் குழந்தைகள் பலி!! (உலக செய்தி)

மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக போர் நடந்து வருகிறது. இதேபோல் பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே காசா எல்லையில் நடைபெறும் மோதலும் நாளுக்கு நாள்...

சட்டம் நிறைவேறியதால் முத்தலாக்கை எதிர்த்து வழக்கு போட்ட பெண் மகிழ்ச்சி!! (உலக செய்தி)

முத்தலாக் சட்டம் சட்ட விரோதமானது என்று கடந்த 2017-ம் ஆண்டு ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றவும் அறிவுறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து...

குடியிருப்பு பகுதியில் விழுந்த இராணுவ விமானம் – 15 பேர் பலி!! (உலக செய்தி)

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் குடியிருப்பு பகுதிக்குள் சிறிய ரக இராணுவ விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழ்ந்தனர் என மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த விமானத்தில் இருந்த 5 பேர்...

கற்பழிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை !! (உலக செய்தி)

ராஜஸ்தான் மாநிலம் வைஷாலி நகர் பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் அங்குள்ள பொலிஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு பணியில் இருந்த பொலிஸ்காரர்களிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில்...

இறக்கும் தருவாயில் கூட தங்கையின் உயிரை காப்பாற்றிய சிறுமி!! (உலக செய்தி)

சிரியாவில் அரசுப் படைகளும் கிளர்ச்சியாளர்களும் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இட்லிப் மாகாணத்திலுள்ள அரிஹா என்ற பகுதியில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப்படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில்...

சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 5 பேர் பலி !! (உலக செய்தி)

பிலிப்பைன்ஸ் நாட்டின் வடபகுதியில் உள்ள லூசான் தீவில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.16 மணி அளவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சில மணி நேரத்துக்குப்...

வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 123 ஆக உயர்வு !! (உலக செய்தி)

பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்யும் மழையால் மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அனைத்து...

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படுத்துவது கடினம்!! (உலக செய்தி)

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட மோதல் உச்சத்தை எட்டி இருக்கிறது. இருநாடுகளும் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் ஈரானில் அமெரிக்காவுக்காக உளவு பார்த்த 17 பேரை...

பிராமணர்கள் எப்போதும் உயர் பொறுப்பில் இருக்க வேண்டும்! (உலக செய்தி)

முற்பிறவிகளில் செய்த நல்வினைகள் காரணமாக பிராமணர்கள் இரு முறை பிறந்தவர்கள் என்று கேரள மாநில உயர் நீதிமன்ற நீதிபதி வி. சிதம்பரேஷ் பேசியுள்ளார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கொச்சியில் நடந்த...

அமெரிக்க உளவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கியுள்ள ஈரான்!! (உலக செய்தி)

அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு அமைப்பிற்காக ஈரான் நாட்டில் செயல்பட்டு வந்த உளவாளிகளில் சிலருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளதாக ஈரான் கூறியுள்ளது. மேலும் சிலரை கைது செய்துள்ளதாகவும் ஈரான் கூறியுள்ளது. ஈரான் நாட்டில் அமெரிக்காவின் சிஐஏ...

ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய மதிப்பு எவ்வளவு? (உலக செய்தி)

ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய வழிகாட்டி மதிப்பு எவ்வளவு? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. சென்னை ஐகோர்ட்டில், சென்னையை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி...

சீனாவில் விமானங்களை திருடி ஓட்டிப்பார்த்த சிறுவன்!!

இரண்டு சிறிய ரக விமானங்களை 13 வயதே ஆன சிறுவன் திருடி ஓட்டிப் பார்த்த காட்சிகள் வெளியாகியதையடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஸெஜியாங் மாகாணத்தில் கடந்த திங்களன்று நள்ளிரவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுவனின்...

ஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்!! (உலக செய்தி)

ஈரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரித்துள்ளார். ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பலுக்கு மிக அருகே அதாவது கிட்டதட்ட 1000 யார்ட்கள்...

8189 இந்திய கைதிகள் வெளிநாட்டு சிறைகளில்!! (உலக செய்தி)

வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 8 ஆயிரத்து 189 இந்திய கைதிகள் இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் மாநிலங்களவையில் தெரிவித்தார். வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் கடந்த மே 31ம் திகதி நிலவரப்படி, 8...

ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது!! (உலக செய்தி)

ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் நேற்று கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாகாண பயங்கரவாத எதிர்ப்புத் துறை பதிந்த வழக்கு ஒன்றில் முன் ஜாமீன் பெறுவதற்காக குஜ்ரன்வாலா நோக்கி சென்றுகொண்டிருந்த போது...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனங்கள் ரத்து !! (உலக செய்தி)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- ஆந்திர மாநில முதல்-மந்திரி ஒய்.எஸ். ஜெகன்மோகன்...

மோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலி!! (உலக செய்தி)

அமெரிக்காவில் நியூயோர்க் உலக வர்த்தக மையம், வாஷிங்டன் பென்டகன் இராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல்களை நடத்தியதில் 3 ஆயிரத்துக்கும்...

குடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர்!! (உலக செய்தி)

மும்பையில் உள்ள டோங்கிரி, மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதி ஆகும். இங்கு ஏராளமான அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. இவை மிகவும் நெருக்கமாக குடிசை பகுதி போல் அமைந்து உள்ளன. இங்குள்ள தண்டல் தெருவில் ‘கேசர்பாக்’...

பாகிஸ்தானுக்கு 41 ஆயிரம் கோடி அபராதம் – சர்வதேச நீதிமன்றம் அதிரடி !! (உலக செய்தி)

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ரெகோ நகரில் தங்கம் மற்றும் தாமிரம் ஆகிய வளங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுரங்க நிறுவனங்கள் இங்கு தங்கம் மற்றும் தாமிரம் வெட்டி எடுக்கும்...

சமூக வலைத்தள பதிவுகள் கண்காணிக்கப்படுகிறதா? (உலக செய்தி)

பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தனிநபர்கள், தங்களைப் பற்றிய தகவல்களை வெளியிடுகிறார்கள். அதிக பொருட்செலவில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதையும், ஆடம்பர பொருட்கள் வாங்கியதையும் கூட புகைப்படங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள்...

கஞ்சா கடத்திய கும்பலை துப்பாக்கியால் சுட்டு பிடித்த பொலிஸார் !! (உலக செய்தி)

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் மங்களமேடு பொலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட முயன்றனர். ஆனால் கார் டிரைவர் நிறுத்தாமல்...

அவுஸ்திரேலியாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!! (உலக செய்தி)

அவுஸ்திரேலியா நாட்டின் புரூம் நகரின் மேற்கே சுமார் 210 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய...

பேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்!! (உலக செய்தி)

பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், அந்நிறுவனம் மீது விதிக்கப்பட்டிருந்த 5 பில்லியன் டொலர்கள் அபராதத்துக்கு மத்திய விசாரணை கமிஷன் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...

நக்கீரன் கோபால் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தடை !! (உலக செய்தி)

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழக கவர்னருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால், மற்றும் ஊழியர்கள் மீது கவர்னரை பணி செய்ய விடாமல் தடுத்தல், குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு...

கோவா மாநிலத்தில் திருமணத்துக்கு முன் எச்.ஐ.வி. பரிசோதனை கட்டாயம் !! ( உலக செய்தி)

கோவா மாநிலத்தில் திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, மணமக்கள் இருவரும் எய்ட்ஸ் நோய் உள்ளதா என்பதை கண்டறியும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்வதை கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகவலை அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி விஷ்வஜித் ரானே...

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது சவுதி!! (உலக செய்தி)

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அனுப்பிய ஆளில்லா விமானத்தை சவுதி கூட்டுப்படைகள் வழிமறித்து அழித்துவிட்டன. ஏமன் நாட்டில் அதிபர் அப்தரப்பு மன்சூர் ஹாதி ஆதரவு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2015-ம் ஆண்டு மார்ச் மாதம்...

பன்னீருக்கு பதிலாக சிக்கன் – 55 ஆயிரம் ரூபா அபராதம் !! (உலக செய்தி)

புனேவில் வசிக்கும் வழக்கறிஞர் சண்முக் தேஷ்முக். இவர் ஆன்லைனில் சொமாட்டோ செயலி மூலம் பன்னீர் பட்டர் மசாலா உணவை ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து பார்சல் வந்துள்ளது. இந்த பார்சலை திறந்து பார்த்தபோது...