சாலமன் தீவுகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்…!!

தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமன் தீவிகளை இன்று 6 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. சாலமன் தீவுகளில் உள்ள கிராக்கிரா என்ற இடத்தில் இருந்து மேற்கு-வடமேற்கு பகுதியில் சுமார் 83...

மனித வெடிகுண்டாய் 7 வயது சிறுமி! ஒரு நொடியில் நேர்ந்த பயங்கரம்…!!

சிரியா நாட்டின் தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினரிடயே போர் தொடர்ந்து வரும் சூழலில், சிரியாவின் தலைநகரான Damascusவில் ஒரு காவல் நிலையத்தை சீர் குலைக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் ஏழு...

விமான நிலைய பெண் ஊழியர்கள் கொடூரமாக சுட்டுக்கொலை! மர்மநபர்கள் வெறிச்செயல்…!!

ஆப்கானிஸ்தானில் விமான நிலைய பெண் ஊழியர்கள் 5 பேர் மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹார் நகர விமான நிலையத்தில் பணியாற்றி வந்த 5 பெண் ஊழியர்கள் நேற்று...

மீண்டும் பிறந்துவிட்டார் ஜெயலலிதா! சசிகலா தான் பெயர் சூட்டினார்…!!

தேனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செந்தில்குமார்- காயத்ரி அவர்களின் பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டியுள்ளார் அவரது தோழி சசிகலா. ஜெயலலிதாவுக்கு அடுத்த படியாக சசிகலாவை பொதுச் செயலாளராக்க தீவிர ஏற்பாடுகள் நடந்து...

சிறுவனை 5 வருடமாக சங்கிலியால் கட்டி வைத்த கொடுமை! வெளியான பகீர் காரணம்…!!

ஏழு வயதான சிறுவனை அவன் பெற்றோரே கடந்த ஐந்து வருடங்களாக சங்கிலியால் கட்டி வைத்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளியில் வந்துள்ளது. இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தற்போது ஏழு...

லாட்ஜில் உல்லாசம்! நண்பருக்கும் விருந்தாக்க முயற்சி! காதலியை கொன்றது ஏன்? காதலன் வாக்குமூலம்…!!

சென்னை மயிலாப்பூர் பி.வி.கோவில் தெருவை சேர்ந்தவர் எத்திராஜ், இவரது மகள் நிவேதா. எம்சிஏ பட்டதாரியான நிவேதா கடந்த 14ம் திகதி மாயமானார், இதனால் பதறிப்போன பெற்றோர்கள் எங்கு தேடியும் நிவேதாவை காணவில்லை, இதனையடுத்து மயிலாப்பூர்...

உத்தரபிரதேசத்தில் வங்கியில் பணம் எடுப்பதில் மோதல்: துப்பாக்கி சூடு…!!

உத்தரபிரதேச மாநிலம புவந்த்சாகரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் ஆஹார் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் பணம் எடுப்பதற்காக நேற்று காலை முதலே பொதுமக்கள் நீணட வரிசையில் காத்திருந்தனர்....

கணக்கு பிழையினால் 160,00டொலர்கள் புதையல் பெறும் மர்ம மனிதன்?

ஒரு இலக்கம் மட்டுமே மாறியது ஆனால் அம்மாற்றம் மனிதனின் அதிஷ்ட எண்ணாக மாறிவிட்டது. இப்போது பிரிட்டிஷ் கொலம்பியாவில் வர்த்தக நிறுவனம் ஒன்று சுப்ரீம் கோர்ட்டிற்கு செல்கின்றது. ஒரு கணக்கு பிழை ஏற்பட்டதன் காரணமாக ஏலமொன்றில்...

விமான விபத்தில் உயிர் பிழைத்தது எப்படி? திக் திக் நிமிடத்தை விளக்கிய கால்பந்து வீரர்…!!

கடந்த நவம்பர் மாதம் 28ஆம் திகதி பிரேசில் நாட்டு கால்பந்து வீரர்கள் பயணம் செய்த விமானம் கொலம்பியாவில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 76 பேர் பலியானர்கள். அதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தார்கள்....

ஜெயலலிதா ஏன் கடைசி வரை யாரையும் பார்க்கவில்லை: உண்மையை உடைத்த சரவணன்…!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் முக்கிய சந்தேகமாக இருப்பது சுமார் 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை...

நிர்வாண பூஜையில் ஈடுபட்ட ஐயப்ப பக்தர்கள்! காரணம் என்ன?

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம் கலகட்கி அருகே ஐயப்ப பக்தர்கள் நிர்வாணமாக பூஜை செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம் கலகட்கி அருகே ஐயப்ப பக்தர்கள் நான்கு பேர் கடந்த...

பெற்றோர் தூங்கியதால் பஸ் படிகட்டு வழியாக ஊர்ந்து சென்று ரோட்டில் தவறி விழுந்த 1 வயது குழந்தை…!!

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் பகுதியைச்சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மனைவி மாலினி. இவர்களுக்கு 1 வயதில் மீன ரோஷினி என்ற பெண் குழந்தை உள்ளது. ஏழுமலை குடும்பத்துடன் திருப்பூரில் வாடகை வீடு எடுத்து அங்குள்ள ஒரு...

காரைக்குடி அருகே இளம்பெண் பாலியல் பலாத்காரம்…!!

காரைக்குடி அருகே உள்ள கண்டனூரை சேர்ந்தவர் முருகப்பன். இவரது மகள் காளியம்மாள் (வயது 22). இவர் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- நான், மணியாரம் பட்டியில்...

கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பல நாடுகளுக்கு சுனாமி எச்சிரிக்கை- பீதியில் மக்கள்…!!

மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள பப்புவா நியூ கினயாவுக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் மற்றும் பசிபிக் சுனாமி எச்சிரிக்கை மையம்...

விசித்திர நோயால் அவதி…8 மாத குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்! நெகிழ்ச்சி சம்பவம்…!!

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதிகளுக்கு Zeenia (3) மற்றும் எட்டு மாத குழந்தை Rayan என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் Zeenia பிறக்கும் போதே Hemaphagocytic Lymphohistiocytosis என்னும் விசித்திர நோய்...

மொடக்குறிச்சி அருகே பெண்ணை தாக்கி நகை-பணம் கொள்ளை…!!

மொடக்குறிச்சி அருகே உள்ள பஞ்சலிங்கபுரம் திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் சங்கர மூர்த்தி. இவர் சொந்தமாக லாரி வாங்கி ஓட்டி வருகிறார். இவரது மனைவி சிவகாமி.இவர்களது மகன் ரஞ்சித் குமார். இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக...

துருக்கியில் பயங்கர குண்டுவெடிப்பு: 13 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு…!!

துருக்கியில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் குர்திஷ் தீவிரவாதிகள் இந்த ஆண்டு தொடர் தாக்குதல்கள் நடத்தி பல உயிர்களை பறித்துள்ளனர். கடந்த வாரம் இஸ்தான்புல் நகரில் நடந்த தாக்குதலில் 44 மக்கள் கொல்லப்பட்டனர். இந்த அதிர்ச்சியில்...

அன்று சாலையில்… இன்று மாளிகையில்…!!

அமெரிக்காவில் உள்ள Michigan மாநிலத்தில் வசித்து வரும் Mandy என்னும் பெண்ணுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். இவர்கள் வசிக்க வீடு என்பது இதுவரை இருந்ததில்லை. சாலையிலேயே தான் இதுவரை...

சிரியாவில் அமைதி நிலவ வேண்டும்: சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம்…!!

சிரியா நாட்டில் நடக்கும் போர்கள் நிறுத்தப்பட்டு சமாதானம் நிலவ வேண்டும் என 7 வயது சிறுவன் எழுதியுள்ள கடிதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் கிழக்கு மிட்லேண்ஸ் பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஆரூஷ் ஆனந்த்...

கள்ளக்காதலன்களுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த 2 மனைவிகள்…!!

ஸ்ரீகாளஹஸ்தி அருகே கூகதிவாரிபள்ளியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணா (வயது 36), தொழிலாளி. இவருக்கு லோகேஸ்வரி (32), சுஜாதா (30) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். இதில் லோகேஸ்வரிக்கு 2 மகன்களும், ஒரு மகளும், சுஜாதாவுக்கு...

பெரியார் ஆற்றில் குளித்தபோது டெல்லி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி…!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரை சேர்ந்தவர் பென்னி ஆபிரகாம் (வயது 50). இவர் பெரியார் ஆற்றங்கரையில் உள்ள பாரியாழி என்ற இடத்தில் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். பாரியாழி சிறந்த சுற்றுலா தலமாகும்....

காஞ்சீபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: 3 பேர் பலி…!!

வேலூர் மாவட்டம் ஓச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஷெரீப் (40). காஞ்சீபுரம் கம்மாளத் தெருவில் பிரியாணி கடை நடத்தி வந்தார். தினமும் மோட்டார் சைக்கிளில் ஓச்சேரியில் இருந்து காஞ்சிபுரம் வந்து செல்வார். நேற்று இரவு வியாபாரம்...

கலிபோர்னியா நகர மேயராக இந்திய பெண் தெரிவு…!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள குபெர்டினோ நகர மேயராக சவீதா வைத்தியநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த சவீதா வைத்தியநாதன், கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து சென்றார். அங்கு பள்ளி ஆசிரியை,...

டெல்லியில் இளம் பெண்ணை காரில் கடத்தி கற்பழிப்பு: வாலிபர் கைது…!!

டெல்லி அருகே உள்ள நொய்டாவை சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர் வேலை தேடி டெல்லிக்கு வந்தார். மோதி பாக் பகுதிக்கு வந்த அவர், பின்னர் மாலையில் வீடு திரும்புவதற்காக அங்குள்ள எய்ம்ஸ்...

கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி: கொலையா? போலீசார் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நீலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழமலை(வயது 45). விவசாயி. இவர் கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. பல இடங்களில்...

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை…!!

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் உள்ள மசூதி, ஓட்டல், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தி அப்பாவி மக்கள், போலீஸ் அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் என பல தரப்பினரையும் கொன்று குவித்த வழக்குகளில்...

அவசர நேர பயணத்தில் பேரழிவை ஏற்படுத்திய பூஜ்ய தன்மை கொண்ட தெளிவற்ற பார்வை நிலை?

கனடா-வியாழக்கிழமை பிற்பகல் ரொறொன்ரோ பெரும்பாகத்தை தாக்கிய கொடிய குளிர்காலநிலை வீதிகளை புரட்டிப்போட்டுள்ளது. ரொறொன்ரோ மற்றும் ரொறொன்ரோ பெரும்பாகம் பூராகவும தாக்கிய பனிப்பொழிவின் தீவிரம்-பலத்த பறக்கும் பனியின் தாக்கம் பணிகள் முடிந்து வீடு திரும்பும் பிற்பகல்...

ஆடை ஏதும் இன்றி விமான நிலையம் வந்த நபரால் பரபரப்பு: வியக்க வைக்கும் காரணம்…!!

தென்னாப்பிரிக்க நாடான மலாவியில் நபர் ஒருவர் வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்துகொண்டு விமான நிலையம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த சம்பவம் மலாவி விமான நிலையத்தில் நடந்துள்ளது. Greig Bannatyne என்ற அந்த நபர்தான்...

மாயமான இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை…!!

கடந்த 14ம் திகதி மாயமான பட்டதாரி இளம்பெண், லாட்ஜில் பிணமாக கிடந்தது சென்னை மயிலாப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, பேஸ்புக் காதலன் மற்றும் அவரது நண்பரை பொலிசார் தேடி வருகின்றனர். மயிலாப்பூர்...

திருமண ஆசைகாட்டி மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது…!!

திருவனந்தபுரம் காஞ்சிரங்குளம் பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் (வயது 22). ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்த ஒரு கூலி தொழிலாளி தம்பதியின் மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்....

ராஜபாளையத்தில் 30 மில்லி கிராம் தங்கத்தில் செய்யப்பட்ட தீப விளக்கு…!!

திருக்கார்த்திகையை முன்னிட்டு ராஜபாளையத்தை சேர்ந்த வாலிபர் சமுத்திரக்கனி என்பவர் தங்கத்தில் மிககுறைந்த எடையான முப்பது மில்லி கிராம் எடையில் தீப விளக்கு செய்து அதில் தீபம் ஏற்றி எரிய விட்டு சாதனை நிகழ்த்தினார். ராஜபாளையம்...

கோடியக்கரையில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்…!!

கோடியக்கரை கடல் பகுதியில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை டால்பின் மீன்கள் வந்து செல்வது வழக்கம். இதனை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வர். இந்நிலையில் இந்த சீசன் காலத்தில்...

உளுந்தூர்பேட்டை அருகே அரசு ஆவணங்களை தீ வைத்து எரித்த மர்ம கும்பல்…!!

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி பகுதியில் இருந்து நைனா குப்பம் செல்லும் வழியில் ஊருக்கு வெளியே ஓடை உள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் சாக்கு மூட்டைகளுடன் ஓடைப்பகுதிக்கு வந்தனர்....

தரையில் விழுந்து நொறுங்கிய ஏலியன்ஸின் பறக்கும் தட்டு…!!

சீனாவில் மர்மபொருள் ஒன்று வானத்திலிருந்து விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்து சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Zhangjiapan என்ற கிராமத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தை நேரில் கண்ட Zhang என்ற நபர் கூறுகையில், பயங்கர...

பாதசாரியின் உயிரை குடித்த கார் ரேஸ்: ஓட்டுனர்களுக்கு கடும் தண்டனை கிடைக்குமா?

சுவிட்சர்லாந்து நாட்டு சாலையில் கார் ரேஸ் நடத்தியபோது நிகழ்ந்த விபத்தில் பாதாசாரி ஒருவர் பரிதாபமாக பலியான வழக்கில் ஓட்டுனர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸில் உள்ள ஜெனிவா நகரில் தான்...

ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்…!!

இந்தியாவின் டெல்லி மாநிலத்தில் உள்ள குதுப்மினாரில் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. எப்போதும் பரபரப்பாக இயங்கும் இந்த ரயில் நிலையத்தில், இரு தினங்களுக்கு முன்னர் அங்கு வந்த ரயிலில் 65 வயது மதிக்கத்தக்க முதிய...

ஜோலார்பேட்டை அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…!!

ஜோலார்பேட்டை அருகே உள்ள கவுண்டப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செண்பகம் தம்பதிக்கு கோகிலா (வயது 6) என்ற மகள் தனுஷ் (8), கமல் (5) என்ற...

30 மாணவிகளின் கற்பை சூறையாடி டியூசன் ஆசிரியர் சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்…!!

டியூசன் சென்டருக்கு படிக்க வரும் மாணவிகளுக்கு பாடம் சொல்லி கொடுக்காமல் அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பை சூறையாடிய சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 30-க்கும் மேற்பட்ட மாணவிகளை ஆபாச...

இங்கிலாந்தில் 3 பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அங்கீகாரம்…!!

பிறக்கும் சில குழந்தைகள் மரபணு குறைபாடுகளுடன் மைட்டோகாண்டிரியல் என்ற நோயுடன் பிறக்கின்றன. அதனால் பலவித நோய்களுக்கு ஆளாகின்றன. அதை தவிர்க்க மற்றொரு பெண்ணின் கருமுட்டையில் உள்ள டி.என்.ஏ. கருவில் வளரும் குழந்தைக்கு கூடுதலாக செலுத்தப்படுகிறது....