300 அடி மலையிலிருந்து விழுந்து உயிருடன் வந்த அதிசய இளைஞன்! திக் திக் கதை…!!
பிரித்தானியாவில் 300 அடி மலையிலிருந்த விழுந்த இளைஞன் உயிருடன் மீண்டு வந்த அதிசய சம்பவம் நெகிழ வைத்துள்ளது. Kent, Folkestone பகுதியை சேர்ந்த 25 வயது Mike Pearce என்ற இளைஞனே இவ்வாறு உயிருடன்...
சுவற்றை உடைத்துக்கொண்டு ஏரியில் பாய்ந்த கார்: இளம்பெண் உள்பட இருவர் பலி…!!
சுவிட்சர்லாந்து நாட்டில் தடுப்புச்சுவற்றை உடைத்துக்கொண்டு கார் ஒன்று ஏரியில் விழுந்த விபத்தில் இளம்பெண் உள்பட இருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸின் டிசினோ மாகாணத்தில் உள்ள Lugano என்ற நகரில் தான் இந்த விபத்து...
வறுமையில் வாடிய குடும்பம்: ஓடி வந்து உதவிய நடிகர் விஷால்…!!
வறுமையில் உள்ள பிரபல இசையமைப்பாளர் சந்திரபோஸ் குடும்பத்திற்கு நடிகர் விஷால் தனது அறக்கட்டளை மூலம் குடும்பநல நிதி உதவியை செய்துள்ளார். இசையமைப்பாளர் சந்திரபோஸ் 300 படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். அதோடு அவர் மரணமடைந்து 5...
திருமணத்துக்கு சில மணி நேரம் முன்பு ராணுவ வீரர் சுட்டுக்கொலை…!!
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியை சேர்ந்தவர் அவினாஸ் ரஸ்தோகி (வயது 28). எல்லை பாதுகாப்பு படை வீரர். இவருக்கு நேற்று மாலை திருமணம் நடப்பதாக இருந்தது. அவர் தனது தந்தையின் வளர்ப்பு மகனான விகாஷ் என்பவரின்...
சீனா, தஜிகிஸ்தான் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்…!!
தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளையொட்டி அமைந்துள்ள சீனாவின் மலையோர எல்லைப்பகுதியான அக்டோ பிராந்தியத்தில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 10.24 மணியளவில் பூமிக்கு அடியில் சுமார் 75 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர்...
கர்ப்பிணி மனைவியை நெருப்பு வைத்து கொளுத்திய கொடூர கணவன்: பதற வைக்கும் காரணம்…!!
இத்தாலியில் நபர் ஒருவர் தமது மனைவி பிரிந்து செல்வதாக கூறியதை அடுத்து அவரை நெருப்பு வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் ஃபார்மியா எனும் நகரில் குறித்த சம்பவம்...
தாய், தந்தையை வெட்டிக் கொன்ற சந்தானம்! அதிர வைக்கும் பின்னணி காரணம்…!!
தமிழகத்தில் மகன் ஒருவன் தனது தாய், தந்தையை வெட்டி கொன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை பகுதியிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில், ஓய்வு பெற்ற தாசில்தார் மகாலிங்கம்...
அம்மா எழுந்து வா! தாய் இறந்தது தெரியாமல் கண்ணீர் வடித்த குட்டி யானை…!!
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தாய் யானை இறந்தது தெரியாமல் குட்டி யானை பரிதவித்த சம்பவம் நடந்துள்ளது. அசாம் மாநிலத்தின் சோனித்பூரிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது, காட்டு யானை ஒன்று அதன் குட்டியுடன் காட்டை விட்டு...
என்னுடைய மனைவி ஆணா? 19 வருடங்கள் கழித்து அதிர்ச்சியடைந்த கணவன்…!!
பெல்ஜியத்தை சேர்ந்த தம்பதி ஜேன்- மோனிகா, கடந்த 1993ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்தோனேஷியாவை சேர்ந்த மோனிகா, கடும் சட்டதிட்டங்களை கடந்து பெல்ஜியம் அழைத்து வந்தார் ஜேன். இருவரும் தங்களது வாழ்க்கையை மிக...
ஆபத்து என உதவிக்கு அழைத்த பொதுமக்கள்: பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!
சுவிட்சர்லாந்து நாட்டில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் சுற்றி திரிவதாக பொலிசாருக்கு கிடைத்த அவசர தகவலை தொடர்ந்து நிகழ்ந்த சம்பவம் பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுவிஸின் St. Gallen நகரை சேர்ந்த பொலிசாருக்கு கடந்த...
இளவரசன் மர்ம மரணம்: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு…!!
தர்மபுரி, நத்தம் காலனியை சேர்ந்த இளவரசன். வேறு சமுதாயத்தை சேர்ந்த இளம் பெண் திவ்யாவை காதலித்து திருமணம் செய்தார். இதனால் மன வேதனையடைந்த திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து நத்தம் காலனியில்...
திருவோணம் அருகே மாமியார் மீது மீன் குழம்பை ஊற்றிய மருமகன் கைது…!!
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள சிவவிடுதி தெற்கு தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (40). விவசாயி. இவரது மனைவி ஜோதி. சத்திய மூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் தகராறு...
தேனி அருகே மனைவிக்கு தெரியாமல் புதுமாப்பிள்ளை 2 வது திருமணம்…!!
தேனி அருகே உள்ள ராஜாகளத்தை சேர்ந்தவர் தங்கம், இவரது மகன் வினோத்குமார்(வயது23). ஆட்டோ டிரைவர். இவருக்கும் பானுபிரியா(21) என்ற பெண்ணுக்கும் கடந்த 5.11.16-ம் தேதியன்று திருமணம் நடந்தது. ஒரு வாரகாலமே அவர்களது இல்லற வாழ்க்கை...
வேலூரில் காதல் திருமணம் செய்த வாலிபருக்கு அடி, உதை: பெண் வீட்டார் தாக்குதல்..!!
வேலூர் சலவன்பேட்டை சேஷாத்திரி முதலியார் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் செந்தில்குமார் (வயது 27). முடி திருத்தும் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் அனுப்பிரியா (21). பி.ஏ. பட்டதாரி. இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு...
பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை கற்பழித்த கொடூரன்: கடும் தண்டனை கிடைக்குமா?
பிரித்தானியா நாட்டில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை இரக்கமின்றி கற்பழித்த நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இங்கிலாந்து நாட்டில் உள்ள East Yorks என்ற நகரில் தான் இந்த கொடூரச்செயல் நிகழ்ந்துள்ளது....
கழுத்து அறுபட்டு ரத்தம் சொட்ட சொட்ட போராட்டத்தில் ஈடுபட்ட மாணவன்: காரணம் என்ன?
சென்னையில் கமிஷனர் அலுவலகத்தில் கழுத்து அறுபட்டு ரத்தம் சொட்டிக் கொண்டிருந்த நிலையில் வாலிபரும், அவரது தாயாரும் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை பெரியமேடு பகுதி நேவல் மருத்துவமனை...
இரண்டு குழந்தைகளின் தாய் 19 வயது மாணவனுடன் ஓட்டம்…!!
தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் இரு குழந்தைகளுக்கு தாயான 25 வயது பெண் 19 வயது மாணவனுடன் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பேட்டை செந்தமிழ் நகரை சேர்ந்தவர் கார்த்திக்...
மெக்சிகோ அருகே மத்திய அமெரிக்க நாடுகளில் நிலநடுக்கம்…!!
மெக்சிகோ அருகே பசிப்பிக் கடலில் நிகாராகுவா, எல்சால்வேடர், கோஸ்டாரிகா மற்றும் கவுதமலா ஆகிய குட்டி நாடுகள் உள்ளன. இவை மத்திய அமெரிக்க நாடுகள் என அழைக்கப்படுகின்றன. இந்த நிலையில் நிகாரகுவா, எல்சால்வேடர் மற்றும் கோஸ்டாரிகாவில்...
பெண்கள் அதிகமாக பலாத்காரம் செய்யப்படுவது எந்த நாட்டில்?
பலாத்கார கொடுமைகள் மற்றும் வன்முறை சம்பவங்களால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் தான் என ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை ஒழிக்கும் தினம் இன்று. இதனை...
நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஏழு வயது சிறுமி..!!
ஏழு வயதேயான சிறுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவர் தாய்- தந்தையுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போல வெளியாகியிருக்கும் வீடியோ பார்ப்பவர்கள் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் Andrew Brown. இவர்...
குழந்தையை காலால் மிதித்து பந்தை போன்று தூக்கி வீசிய பெண்: வெளியான அதிர்ச்சி வீடியோ..!!
மும்பையில் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றில் 10 மாத பெண் குழந்தையை அங்கு பணியாற்றும் பெண் ஒருவர் பந்தை தூக்கிவீசுவது போன்று வீசி கொடூரமாக தாக்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து...
எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு…!!
எகிப்து நாட்டில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு நகரத்தை உள்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நகரம், வீடுகள், கருவிகள், மண்பானைகள், மிகப்பெரிய அளவிலான கல்லறைகள் போன்றவற்றை கொண்டுள்ளன. இந்த நகரம்...
துருக்கியில் கவர்னர் அலுவலகத்தில் கார் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி..!!
துருக்கி நாட்டில் சமீப காலமாக குறிப்பிட்ட ஒரு மதத்தை சேர்ந்த பயங்கரவாதிகளும், குர்து இன போராளிகளும், இடதுசாரி போராளிகளும் குண்டுவெடிப்புகளை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து 40...
ஏ.டி.எம் வரிசையில் நின்ற காதலன்.. புரட்டி எடுத்த காதலி: அதிர வைக்கு காரணம்…!!
மகாராஷ்டிராவில் ஏ.டி.எம் வரிசையில் நின்று கொண்டிருந்த முன்னாள் காதலனை, காதலி ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின், நாசிக் பகுதியில் உள்ள ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் பலரும் வரிசையில் நின்று உள்ளனர்....
இஸ்ரேலில் பாரிய தீ விபத்து ..! அணைக்க முடியாது போராடும் படை வீரர்கள்…!!
இஸ்ரேலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பாரிய தீ விபத்தை இன்று வரையிலும் அணைக்க முடியாமல் தீயணைப்பு படை வீரர்கள் போராடி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்து ஏற்பட்டு சில மணி...
593 அடி உயரத்தில் முறியடிக்கப்பட்ட உலக சாதனை! மிரள வைக்கும் வீடியோ..!!
அவுஸ்திரேலியா குழுவினர் 593.73 அடி உயரத்தில் இருந்து கூடைப்பந்தை சரியாக கூடைக்குள் போட்டு புதிய உலக சாதனை படைத்துள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது. சுவிட்சர்லாந்தின் Vallas பகுதியில் உள்ள Mauvoisin அணையில்...
விபசார விடுதியில் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை- பணம் மாற்ற முடியாததால் இளம்பெண் தப்பினாள்..!!
அரியானா மாநிலம் சாவாய் மதோபூர் மாவட்டத்தில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக 21 வயது இளம் பெண் தனது சகோதரர் மற்றும் மைத்துனருடன் வந்து இருந்தார். அப்போது சகோதரரும், மைத்துனரும்...
விமானத்தில் ரூ.3.5 கோடி கடத்திய எம்.பி. மருமகன் கைது…!!
நாகலாந்து மாநிலத்தின் நாசா மக்கள் முன்னணி கட்சி தலைவர் கெகிகோ ஜிமோமியின் மகன் அனாடோ. இவர் நாகலாந்து முன்னாள் முதல்-மந்திரியும் தற்போதைய பா.ஜனதா கூட்டணி எம்.பி.யுமான நெபியோ ரியோவின் மருமகன் ஆவார். அனாடோ ரூ.3.5...
தூக்கில் இளம்பெண் பிணம்: கணவரை கைது செய்யக்கோரி சாலை மறியல்…!!
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் மேலச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி தமிழரசி (32). இவர்கள் கடந்த 9 வருடத்துக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தருண்...
தக்கலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை – மகன் கைது…!!
தக்கலை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 42). தொழிலாளி. இவரது மனைவி ஸ்ரீவித்யா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகனுக்கும், அவரது மனைவி ஸ்ரீவித்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு...
சில வினாடிகளில் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம்: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…!!
பள்ளி செல்லும் சிறுவன் முதல் பாமர மக்கள் வரை அனைவரது கையிலும் இன்று ஸ்மார்ட்போன் உள்ளது. ஸ்மார்ட்போன்கள் மிகக்குறைந்த விலையில் கிடைத்தாலும் சார்ஜ் விரைவில் இறங்கி விடுவதால் பெரும்பாலோர் எங்கு சென்றாலும் சார்ஜர்களையும் உடன்...
இறந்த குழந்தைக்காக திருடனிடம் கையேந்தும் பாசக்கார தாய்! மனதை உருக வைக்கும் சம்பவம்…!!
பிரான்சில் தாய் ஒருவர் தனது இறந்த குழந்தையின் புகைப்படம் இருந்த கணினியை திருடிய திருடனுக்கு மனதை உருக வைக்கும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். Sigolène Moulin என்ற பெண்ணிற்கு சார்லஸ் என்ற ஆண் குழந்தை...
500 ரூபாய் நோட்டை வாங்க தந்தை மறுத்ததால் மகள் கற்பழிப்பு…!!
மத்திய அரசின் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாத அறிவிப்பு நாடு முழுவதும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசத்தில் பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இங்கு பதாம் என்ற இடத்தில் வசிக்கும் விவசாயி ஒருவர்...
பூனை இறந்ததற்கு ரூ.2½ கோடி நஷ்டஈடு கேட்கும் பெண்…!!
பாகிஸ்தானை சேர்ந்த பெண் வக்கீல் சுந்தஸ்கோரின். இவர் ஒரு பூனை வளர்த்து வந்தார். அந்த பூனைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. அங்குள்ள கால்நடை டாக்டரிடம் காண்பித்தார். அவர் சிகிச்சை அளித்தும் நோய் குணமாகவில்லை....
சிறையில் சடலமாக கிடந்த பெண் கைதி: கொலையா? தற்கொலையா?
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சிறைச்சாலையில் பெண் கைதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள தூன் நகர சிறைச்சாலையில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே சிறைச்சாலையில் பல்வேறு...
வேகமாக உண்ணும் போட்டி: அரிசி உருண்டை சாப்பிட்ட ஜப்பான் இளைஞருக்கு நேர்ந்த கதி…!!
ஜப்பானில் நடைபெற்ற வேகமாக உணவு உண்ணும் போட்டியில் கலந்து கொண்டு அரிசி உருண்டைகளை சாப்பிட்ட ஜப்பான் இளைஞர் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் வேகமாக உண்ணும் போட்டி ஜப்பானின் ஷிகா...
மருத்துவ மாணவர்களின் வெறிச்செயல்: வைரலாகும் வீடியோ..!!
வேலூரில் பெண் குரங்கு ஒன்றை மருத்துவ மாணவர்கள் கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் கடந்த 19ம் தேதி நண்பகலில் பெண் குரங்கு...
ரூபாய் நோட்டு பிரச்சினை: உத்தரபிரதேசத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை…!!
உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்துக்கு உட்பட்ட மாவை பசர்க் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 18) என்ற மாணவர் அருகில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரியில் தேர்வு கட்டணம்...
கணவனை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம்! நீதிபதி சொன்னது இதுதான்…!!
ஒரு பெண்ணுக்கு சூப்பர் மேன் தேவையில்லை, நல்ல கணவன் அமைந்தாலே போதும் என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருடன் திருமணமான பெண் ஒருவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,...