ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கொல்ல முயற்சி: 2 வாலிபர்கள் கைது..!!

தூத்துக்குடி ஸ்பிக்நகர் அருகே உள்ள கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு. இவரது மனைவி தங்கலட்சுமி (வயது 25). கூலி வேலை செய்து வந்த சுடலைக்கண்ணு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தங்கலட்சுமியை அடைய வேண்டும்...

முகத்தில் அரிப்புபொடி தூவி தொழிலாளியிடம் ரூ. 8 ஆயிரம் கொள்ளை..!!

திருவொற்றியூர், ராஜாக்கடை தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி தொழிலாளி. இவர் தண்டையார்பேட்டை ஜி.ஏ. ரோட்டில் உள்ள வங்கியில் ரூ. 8 ஆயிரம் எடுத்துக் கொண்டு சைக்கிளில் சென்றார். சிறிது தூரம் சென்றபோது அவரது, முதுகு, முகத்தில்...

கான்பூர் ரெயில் விபத்து: தந்தையை காணாமல் தவிக்கும் மணமகள்…!!

உத்தரபிரதேசம் மாநிலம், கான்பூர் அருகே இன்று அதிகாலை இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்து, விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்த ரெயில் தடம்புரண்டபோது பெட்டியில் இருந்தவர்கள் எங்கு மாட்டிக்கொண்டனர் என்பது தெரியாமல் இருந்தது. இதனால்...

போலீஸ் ஹெலிகாப்டரை மர்மநபர்கள் சுட்டு வீழ்த்தினர்…!!

பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனீரோ நகரில் குற்றவாளிகளை வேட்டையாட சென்ற போலீஸ் ஹெலிகாப்டரை மர்மநபர்கள் சுட்டு வீழ்த்தினர். பிரேசில் நாட்டில் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும், ஆள் கடத்தல் கும்பலுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள்...

பிரித்தானியாவில் ஐபோன் வெடித்தமையினால் சிறுமிக்கு ஏற்பட்ட அவலம்…!!

பிரித்தானியாவில் தொலைபேசி அதிகமாக சூடாகியதன் காரணமாக வெடித்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதனால் வீட்டின் ஒரு பகுதி எரிந்து நாசமாகயுள்ளது. அப்பிள் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் ஐபோன் தொலைபேசியே இவ்வாறு வெடித்துள்ளது. குறித்த கையடக்க தொலைபேசியை 15...

கான்பூர் ரெயில் விபத்து: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு…!!

கான்பூர் அருகே இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு, கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்த கோரவிபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு இழப்பீடாக தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என...

காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை…!!

காஷ்மீரில் 4 மாதங்கள் நீடித்த வன்முறை அடங்கி இயல்புநிலை திரும்புகிறது. அங்கும் மக்கள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் தெற்கு புல்வாமா மாவட்டம் பேகம்...

தென்கொரியாவில் பெண் அதிபர் ராஜினாமா கோரி 5 லட்சம் பேர் போராட்டம்..!!

தென் கொரியாவின் பெண் அதிபர் பார்க் ஜியூன்-ஹை. இவரது நண்பரும், ஆலோசகருமான கோல் ஒன்-சில் பல்வேறு முறைகேடுகள் மூலம் ஊழலில் ஈடுபட்டதாக புகார் பெறப்பட்டது. அதிபரின் அதிகாரத்தை பயன்படுத்தி இவர் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு...

ராஜஸ்தானில் ரெயில் தடம் புரண்டு 12 பயணிகள் காயம்…!!

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் இருந்து ராஜஸ்தானின் ஜோத்பூர் செல்லும் பதிண்டா-ஜோத்பூர் பயணிகள் ரெயில் நேற்று அதிகாலையில் ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் சென்று கொண்டு இருந்தது. சுமார் 2 மணியளவில் ராஜியசார் பகுதியில் சென்ற போது...

ஏமனில் 48 மணி நேர சண்டை நிறுத்தம்…!!

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கு எதிராக, ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். அதிபருக்கு ஆதரவாக சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய...

உலகை அச்சுறுத்தும் வைரஸ்! அவசர கால நிலை பிரகடனப்படுத்த முடிவு…!!

சீகா வைரஸ் தொடர்பாக அவசர கால பிரகடனத்தை முடிவுக்கு கொண்டு வர உலக சுகாதர நிறுவனம் அறிவித்துள்ளது. சீகா வைரஸ் மீதான அவசர கால நிலைப் பிரகடனத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக உலக சுகாதர...

குலசேகரத்தில் ஏ.டி.எம். மையத்தில் காவலாளி பலி: போலீஸ் விசாரணை…!!

குலசேகரம் திருநந்திக்கரையைச் சேர்ந்தவர் விஸ்வம்பரன் (வயது 50). முன்னாள் ராணுவ வீரர். இவர், தற்போது குலசேகரத்தில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை வழக்கம்போல் வீட்டில் இருந்து...

கள்ளக்காதலனுடன் சுற்றும் மனைவியை பிடிக்க ஆளில்லா விமானம்: கணவர் நூதன ஏற்பாடு…!! வீடியோ

அமெரிக்காவின் பென்சில் வேனியாவை சேர்ந்தவர் ஜான் கான் சிக்லியோ. இவரது மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டார். அதை அவர் கண்டித்தார். இருந்தும் மனைவி கண்டு கொள்ள வில்லை. மேலும், வேறு ஆணுடன் கள்ளக்காதல் இல்லை. அவருடன்...

வங்கிக்குள் திருடச்சென்று பயத்தில் தற்கொலை செய்துகொண்ட கொள்ளையன்…!!

மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் சட்னா மாவட்டம், பேலா பகுதியில் உள்ள அலகாபாத் வங்கியின் பூட்டை உடைத்துகொண்டு நேற்றிரவு ஒரு கொள்ளையன் உள்ளே நுழைவதை கண்ட சிலர், இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்துவந்த போலீசார்...

அமெரிக்க பூங்காவில் அமில நீரூற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி..!!

அமெரிக்காவில் உள்ள ஓரிகான் நகரைச் சேர்ந்தவர் கொலின் நதானியல் ஸ்காட் (28). இவர் வியோமிங்கில் உள்ள யெல்லோ ஸ்டோன் நே‌ஷனல் பூங்காவுக்கு தனது தங்கையுடன் சென்று இருந்தார். அவர்கள் பூங்காவை சுற்றிப் பார்த்தனர். பின்னர்...

நெல்லை அரசு விடுதி மாணவர் கொலையில் 2 வாலிபர்கள் கைது…!!

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள படுகையூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவன். கூலி தொழிலாளி. இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது17). இவர், நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் கீழே உள்ள ஆதி திராவிடர் நலத்துறை...

சென்னை ரியல் எஸ்டேட் அதிபர், மனைவி-மாமனாருடன் தற்கொலை…!!

உளுந்தூர்பேட்டை நகர் ரெயில்வே கேட் அருகே ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் இன்று காலை ரெயில் தண்டவாளத்தில் ஒரு பெண் மற்றும் 2 ஆண்களின் உடல்கள் சிதைந்த நிலையில் கிடந்தன. தண்டவாளத்தின் அருகே 2 ஜோடி...

வாகனம் மோதி 60 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்ட பெண்: அதிர வைக்கும் சாலை விபத்து…!! வீடியோ

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பகுதியில் இளம்பெண் ஒருவர் வாகனம் மோதி 60 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான ஜோகன்னஸ்பர்க் சாலையில் குறித்த சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு...

உடல்கள் நிறம் மாறி பரிதாபமாக உயிரிழந்த மாணவி: மருத்துவரின் அலட்சியம்…!!

நீலகிரி மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குன்னூரை சேர்ந்த கவிதா(25) என்பவர் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால்...

குளத்தில் தவறி விழுந்து கரைந்து போன இளைஞர்: சுற்றுலா சென்ற போது விபரீதம்…!!

அமெரிக்காவில் யெல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவிற்கு சுற்றுலா சென்ற இளைஞர் ஒருவர், தவறுதலாக அமில குளத்தில் விழுந்து கரைந்து போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வியோமிங் மாகாணத்தில் புகழ்பெற்ற யெல்லோ ஸ்டோன்...

பிரான்சில் இனி பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த பெயரை சூட்டுவதற்கு தடை…!!

பிரான்சில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதி ஒருவனின் பெயரை இனி குழந்தைகளுக்கு சூட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் இந்த மாத துவக்கத்தில் பிறந்த குழந்தை ஒன்றிற்கு அதன் பெற்றோர்கள் Mohamed Merah என்ற...

அலமாரியை திறந்த தாய்…துடிக்க துடிக்க இறந்த 6 வயது மகன்: பதறவைக்கும் வீடியோ..!!

சீனாவில் அலமாரியை திறக்கும் போது எதிர்பாராதவிதமாக 6 வயது சிறுவன் மீது விழுந்ததால் சிறுவன் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் Ankang நகரத்தில் தாய் ஒருவர் பொருட்கள் வாங்குவதற்காக அங்குள்ள பல்பொருள் அங்காடிக்கு...

முடிவுக்கு வந்தது ஜிகா வைரஸ் எமர்ஜென்சி: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு..!!

ஜிகா’ வைரஸ் வேகமாக பரவிவந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம், உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச அவசர நிலையை அறிவித்தது. கடந்த 2007-ம் ஆண்டு முதல் இதுவரை காய்ச்சல், எபோலா மற்றும் போலியோ...

நெல்லிக்குப்பத்தில் ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரியை தாக்கி ரூ.2 லட்சம் நகை கொள்ளை…!!

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடி சற்குரு நகரை சேர்ந்தவர் ராஜாராம்(வயது 62). மத்திய அரசு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி மல்லிகா(53), இவரது மகள்கள் சுதா(29), பிரித்தி(25) நேற்று இரவு...

நுரையீரல் தொற்று காரணமாக தாய்லாந்து ராணி மருத்துவமனையில் அனுமதி: மக்கள் சோகம்…!!

தாய்லாந்து நாட்டின் மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் (வயது 88). கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னராக பதவி வகித்து வந்த அவர், கடந்த அக்டோபர் 13-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம்...

இளம்பெண்களே… முன் பின் தெரியாதவர்களிடம் லிஃப்ட் கேட்காதீர்கள்…! கொலை நடுங்கும் ஒரு சம்பவம்…!!

பவானி அழகான இளம்பெண் கணவர் சேகரன் குவைத்தில் தனியார் நிறுவனத்தில் நல்ல நிலையில் இருக்கிறார். மனைவி சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் தனது மாமனார்,மாமனாருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். பவானி பார்ப்பதற்கு வசீகரமாக இருப்பார்....

நான் படிக்கனும் : கெஞ்சிய மாணவியை விடாமல் குத்திய மாணவன்…!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே காதலிக்க மறுத்த 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவியை, கல்லூரி மாணவன் ஒருவன் சரிமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் நடந்துள்ளது. தலைமறைவாக உள்ள அந்த மாணவனை பொலிசார் தேடி வருகின்றனர்....

கங்கை ஆற்றில் மூழ்கி மூன்று குழந்தைகள் பரிதாப பலி…!!

பீகார் மாநிலம், சரன் மாவட்டத்தில் உள்ள திரிலோக் சக் என்ற கிராமத்தை சேர்ந்த சில குழந்தைகள் இந்த கிராமத்தையொட்டி பாய்ந்துச் செல்லும் கங்கை ஆற்றில் இன்று வழக்கம்போல் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஆற்றில் ஏற்பட்ட...

100 ஆண்டுக்குப் பிறகு உயிர்பிழைப்பேன்: 14 வயது சிறுமி உடலை பாதுகாக்க லண்டன் ஐகோர்ட் அனுமதி..!!

மருத்துவ முறைகளில் காலத்திற்கேற்ப நவீன கண்டுபிடிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் சர்வசாதாரணமாகப் போய்விட்ட நிலையில், அடுத்து தலைமாற்று அறுவை சிகிச்சைக்கான முயற்சியும் இறந்த மனிதனை உயிர்பிழைக்க வைக்கும் ஆய்வுகளும் தொடர்கின்றன. இதனால்...

காதலனை நம்பி வந்தவருக்கு நேர்ந்த கொடுமை: மாணவியை ஏமாற்றி விபசாரத்தில் தள்ளிய கும்பல்…!!

திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்கோடு தலித்காலனியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அவரது பெற்றோர் போத்தன்கோடு போலீசில் புகார் செய்தனர். போலீசார்...

துருக்கியில் நிலச்சரிவு: செப்பு சுரங்க விபத்தில் சிக்கி 3 பேர் பலி…!!

துருக்கி நாட்டின் சிர்ட் மாகாணத்திற்குட்பட்ட சிர்வான் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான செப்பு (copper) சுரங்கம் ஒன்றுள்ளது. இன்று, வழக்கம்போல் இந்த சுரங்கத்தில் செப்பு பாளங்களை தோண்டி எடுக்கும் பணி நடைபெற்று வந்தபோது, மேல்பகுதியில் ஏற்பட்ட...

நடிகை சபர்ணா தற்கொலை தாங்க முடியவில்லை: நடிகையின் உருக்கமான பேச்சு….!! வீடியோ

பிரபல சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகையான சபர்ணா அண்மையில் மர்மமான முறையில் அவருடைய வீட்டில் இறந்து கிடந்தார். அதன் பின்னர் மருத்துவர்கள் நடத்திய பிரேத பரிசோதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இவரின்...

விவாகரத்து செய்வேன் என்று மிரட்டிய மனைவி: பழிவாங்க கணவன் எடுத்த கொடூர முடிவு…!!

பெங்களூரில் குடிபோதையில் பெற்ற பிள்ளைகளையே கொடூரமாக கொன்ற தந்தை ஒருவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் சுப்ரமணியபுரம் பீரீஷ்வரா நகரை சேர்ந்தவர் சதீஸ். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில்...

ஸ்ட்ரெச்சர் கொடுக்க மறுப்பு: கணவரை தரையில் இழுத்து சென்ற மனைவி…!!

ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற ஊனமுற்றவருக்கு ஸ்ட்ரெச்சர் கொடுக்க மறுத்ததால் அவரது மனைவி செய்து அறியாது கணவரை தரையில் இழுத்து சென்ற சம்பவம் காண்பவரையும் கண்கலங்க வைத்துள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம் ஆனந்த்பூரில் உள்ள...

திருமண நிகழ்ச்சியில் தற்கொலைப்படை தாக்குதல் – 16 பேர் பலி…!!

ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு அருகில் தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. திருமண விழா நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் நடமாட்டம் அதிகமிருந்த இடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாக்தாத்திற்கு மேற்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள...

திருட்டுக்காக 7 வயது சிறுவனை எரித்து கொடூர கொலை ! – மனதை பதற வைக்கும் சம்பவம்…!!

மனிதாபிமானம் தற்போது செத்து விட்டது, உலகம் அழிவை நோக்கி பயணிக்கின்றது என்பதனை நிரூபிக்கும் வகையில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று நேற்று நைஜீரிய நாட்டின் ஒரு நகரத்தில் இடம்பெற்றுள்ளது. 7 வயது சிறுவன் ஒருவன்,...

திருச்செந்தூர் அருகே தொழிலாளி கொலை: கைதான மனைவி வாக்குமூலம்…!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலைக்கிணறு புதுகாலனியை சேர்ந்தவர் சங்கிலி மாடன்(வயது 36), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர் பக்கத்து ஊரான பிச்சிவிளை புதுகிணத்தான்விளையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலராக வேலை...

உரிமையாளரின் இரட்டை குழந்தை பிறந்தநாளில் 2 கன்றுகளை ஈன்ற பசு…!!

ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கிருபா (வயது 35). விவசாயி. இவரது மனைவி ரோஸ்மா (30). இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆண், பெண் என இரட்டை குழந்தை பிறந்தது. ஆண் குழந்தைக்கு சாய்...

நாய்க்குட்டி என நினைத்து ஓநாயை செல்லப்பிராணியாக வளர்த்த வாலிபர்…!!

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஒருநாள் தெருவில் நடந்து செல்கையில் ‘இங்கு நாய்க்குட்டிகள் இலவசமாகக் கிடைக்கும்’ என்ற அறிவிப்பை ஒரு வீட்டின் முன் பார்த்துள்ளார். ஏற்கனவே நாய்க்குட்டி வளர்க்கும் ஆசையில் இருந்ததால்...