திருப்பதி தனியார் ஆஸ்பத்திரியில் கல்லூரி மாணவி வெட்டிக் கொலை: போலீஸ் விசாரணை…!!
திருப்பதி தொட்டாபுரம் தெருவில் தனியார் பல் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு சுபாஷ் நகரை சேர்ந்த துரை ராஜூ-லீலாவதி தம்பதியின் மகளான சந்தியா (வயது 19) வரவேற்பாளராக பணி புரிந்து வந்தார். இவர், கல்லூரியில் 2-ம்...
தனியார் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுமி பலி…!!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மூங்கில்ஊரணி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, அரசு மருத்துவமனை ஊழியர். இவருக்கு வசந்த பிரியன் என்ற மகனும், பிரவீணா (3) என்ற மகளும் உள்ளனர். தனியார் பள்ளியில் படிக்கும்...
டெல்லியில் வலுவான நில அதிர்வு – ரிக்டரில் 4.2 ஆக பதிவு…!!
தலைநகர் டெல்லி, குர்கான் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் வலுவான நில அதிர்வு உணரப்பட்டது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது. நில அதிர்வு ரிக்டரில் 4.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க...
எல்லை தாண்டி தாக்கிய இந்திய வீரர்கள் 11 பேரை கொன்றோம்: பாகிஸ்தான்..!!
எல்லை தாண்டி தங்கள் நாட்டிற்குள் நுழைந்த இந்திய ராணுவத்தினர் 11 பேரை பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் கொன்றுள்ளதாக அந்நாட்டு ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அதிபர் மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள்...
1 வயது குழந்தையை துப்பாக்கியால் சுட்ட 2 வயது குழந்தை! அமெரிக்காவில் பரபரப்பு…!!
அமெரிக்கா, லூசியானா மாகாணத்தில், பேட்டன் ரூஜ் நகரில், ஒரு வணிக வளாகத்தின் அருகில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்ட காரில் 1 வயது குழந்தையை 2 வயது குழந்தை கைத்துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்க...
புதுவை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கார் விபத்தில் பலி…!!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தியை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு (வயது 60). இவரது மனைவி கங்காபாய் (56). இவர்களுடைய மகன் ரோகினிகுமார் (35). ஆஞ்சநேயலு கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டது. எனவே, புதுவை தவளக்குப்பம்...
வியாசர்பாடியில் ரவுடி வெட்டிக் கொலை…!!
வியாசர்பாடி சஞ்சய் நகர் 1-வது தெருவில் வசித்தவர் அப்பு என்கிற மணிகண்டன். ரவுடி. இவரது மனைவி இந்துமதி. 10 மாத பெண் குழந்தை உள்ளது. மணிகண்டனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செபஸ்டினுக்கும் முன் விரோதம்...
காபூலில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு 6 பேர் பலி…!!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாதுகாப்பு அதிகாரிகள் சென்ற மினிபஸ் மீது தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் உட்பட 6 பேர் பலியாகினர். 13 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் அதிகாரிகள் சென்ற...
காதலிக்க மறுத்த பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து: கல்லூரி மாணவர் ஆத்திரம்…!!
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே ராஜ கோபாலன் பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் மகள் புவனேஸ்வரி(வயது15). ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன்...
திண்டுக்கல் அருகே திருமண கார் விபத்து: மாப்பிள்ளையின் பெற்றோர் பலி…!!
கோவையை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது65). இவரது மனைவி விஜயலட்சுமி (55). இவர்கள் கோவிலில் வாத்தியம் வாசிக்கும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களது மகன் ராஜகோபால் (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இந்துமதி என்பவருக்கும்...
நைஜீரியாவில் 75 ஆயிரம் குழந்தைகள் பட்டினியால் சாகும் நிலை: ஐ.நா. கவலை..!!
ஆப்பிரிக்காவின் எண்ணெய்வளம் மிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள் ஏழ்மை நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். 17 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்நாட்டில் உள்ள ஏராளமான ஏழை மக்களின் சராசரி வருமானம் நாளொன்றுக்கு...
ஆக்ரோஷமாக தாக்கிய ஆடுகள்: படுகாயமடைந்த முதியவர் பரிதாப மரணம்…!!
பிரான்சில் ஆக்ரோஷமான ஆடுகளின் கூட்டத்தில் சிக்கிய முதயவர் ஒருவர் பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள Cestas என்ற கிராமப்பகுதியில், குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்களால்...
அமெரிக்காவின் ஓக்லஹோமா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி…!!
அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் உள்ள வில் ரோஜர் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது. துப்பாக்கிச்...
திருமண விழாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி: இந்து மகாசபா தலைவர் சத்வி அட்டூழியம் – வீடியோ..!!
இந்து மகாசபா என்ற அமைப்பின் தலைவர் சத்வி தேவா தாக்கூர். இவர் பல்வேறு சர்ச்சைக்குரிய சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் அரியானா மாநிலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் சத்வி தேவா...
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் சுட்டுக்கொலை…!!
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்தவர் குர்னூர் சிங் (வயது 17). இந்திய வம்சாவளி சீக்கியர். இவர் அங்குள்ள உயர்நிலைப்பள்ளி ஒன்றில் படித்து வந்ததுடன், தனது தந்தையின் கடையில் வேலையும் பார்த்து வந்தார். இந்த...
பள்ளிக் குழந்தைகளுக்கு ஆசிரியராக மாறும் போலீஸ்காரர்கள்: பீகாரில் நெகிழ்ச்சி…!!
பீகார் மாநிலத்தின் புர்னியா மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாலை நேர பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அங்குள்ள போலீஸ்காரர்கள் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். இதுகுறித்து புர்னியா மாவட்ட போலீஸ் உயரதிகாரி...
வியாபாரி குத்திக் கொலை: மது குடித்ததை தட்டி கேட்டதால் மருமகன் ஆத்திரம்…!!
கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த இடையர்பாளையம் ரகீம் நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 50), இவர் அப்பளம், சோப்பு வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு பிரேம்குமார் என்ற மகனும், கிருத்திகா...
ஆசிரியை தாக்கியதில் மாணவி கை உடைந்தது: மனித உரிமை கமிஷன் விசாரணை…!!
திருவனந்தபுரம் அருகே இரவிபுரம் என்ற இடத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பாலத்துக்கல் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் மகள் ராஜி (வயது 10) என்ற சிறுமி இந்த பள்ளியில் 5-ம் வகுப்பு...
வியாசர்பாடியில் ரவுடி வெட்டிக்கொலை…!!
வியாசர்பாடி சஞ்சய் நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் அப்பு என்ற மணிகண்டன் (26). இவர்மீது எம்.கே.பி. நகர், வியாசர்பாடி போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரது மனைவி இந்துமதி....
இறந்து போன காதலி நினைவாக பாம்பைத் திருமணம் செய்து கொண்ட இளைஞர்…!!
தாய்லாந்து நாட்டின் காஞ்சனாபுரியை சேர்ந்தவர் வாரனன் சரசலின். 5 ஆண்டுகளுக்கு முன் இவரின் காதலி நோயால் இறந்து விட்டதால் மிகுந்த சோகத்துடன் இருந்த வாரனனுக்கு 10 அடி நீளமுள்ள வெள்ளை நாகப்பாம்பு ஒன்று அவரின்...
துணி துவைப்பதற்கு சிறுநீர்! இது தெரியுமா உங்களுக்கு?
ரோம் உலகின் பெரிய சாம்ராஜ்யம் என்று பலரும் கருதுவார்கள். ஆனால், அது உலகின் 28வது பெரிய சாம்ராஜ்யமாக உள்ளது. இது போலவே பண்டைய ரோமியர்கள் பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய பல வியக்க...
பாலம் இடிந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பாதை துண்டிப்பு…!!
இமாச்சல பிரதேசம் மாநிலம் தந்தி - சன்சரி சாலையில் உள்ள பெய்லி என்ற பாலம் நேற்று இடிந்து விழுந்தது. இந்த பாலம் ஸ்பிடி மாவட்டத்தின் கிய்லாங் தலைமை மையத்தில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர்...
ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத விரக்தியில் விவசாயி தற்கொலை…!!
தமிழகத்தில் உள்ள பஞ்சாலை ஒன்றில் தொழிலாளிகளாக வேலை பார்ப்பவர்கள் சுனில் (வயது 22), அனில் (20). அண்ணன், தம்பிகளான இருவரும் சத்தீஸ்கார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 8-ந்தேதி மத்திய அரசு 500 மற்றும் 1,000...
மனைவியை அடித்த பிரிட்டன் வாழ் இந்தியருக்கு 6 மாதம் சிறை…!!
லண்டன் நகரில் மேற்கு பகுதியில் வசிக்கும் பிரிட்டன் வாழ் இந்தியர் பல்விந்தர் மல்ஹோட்ரா(30). இவருக்கு லாட்டரி சீட்டில் கடந்த ஜனவரி மாதம் 70 ஆயிரம் பவுண்ட் பரிசு கிடைத்தது. இருப்பினும் சிறிது காலத்திற்கு பின்னர்...
அடேங்கப்பா!… திமிங்கலத்தின் வாந்தி இத்தனை கோடியா?
உலகிலுள்ள பல விலங்குகளின் உடற்பாகங்கள் மிகவும் விலையுயர்ந்தவையாகக் காணப்படுகின்றன. இவற்றைப் பெறுவதற்காக அவ் விலங்குகள் வேட்டையாடப்படுவதனால் அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. இப்படியிருக்கையில் தற்போது திண்ம நிலையிலான திமிங்கிலத்தின் வாந்தி ஓமான் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில்...
சகோதரியை துண்டு துண்டாக வெட்டிய பெண்! சிறையில் நேர்ந்த கதி
பிரித்தானியாவில் பெக்கி வாட்ஸ் என்ற சிறுமியை கொன்றவர்களில் ஒருவர் சிறையில் கடுமையாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Surrey’s Bronzefield சிறையில் அடைக்கபட்டிருக்கும் பெக்கி வாட்ஸ் கொலை குற்றவாளிகளில் ஒருவரான Shauna Hoare என்ற...
பல்லடத்தில் பிறந்து 13 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திய பெண்…!!
திண்டுக்கல்லை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி மாலா (30). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வேலை தேடி வந்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் ராசாகவுண்டம் பாளைத்தில் குடியேறினர்....
ஈராக்: கர்பலா நகரில் மனிதகுண்டு தாக்குதலுக்கு 6 பேர் பலி…!!
ஈராக் நாட்டின் பாலைவனப்பகுதியான கர்பலாவில் முஹம்மது நபியின் மகள் வயிற்றுப் பேரனாகிய இமாம் ஹுசைன் என்பவருக்கும் இஸ்லாமுக்கு எதிரான கொடுங்கோல் மன்னனின் படைகளுக்கும் இடையில் கி.பி. 680-ம் ஆண்டு நடைபெற்ற கர்பலா போரில் இமாம்...
உளுந்தூர்ப்பேட்டை அருகே ஆசனூரில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு…!!
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை அடுத்த ஆசனூரில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. இந்த கொடூர விபத்தில் காரில் சென்ற இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக...
2500 வயது வண்ணமயமான மம்மி – எகிப்து கல்லறையில் கண்டுபிடிப்பு…!!
பண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறுஉலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இப்பூவுலக உடல் தேவைபடுவதால், இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை இருந்தமையால், அரசர்களின் சடலங்கள் பதனிடப் பட்டன....
நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்: இரண்டு பேர் பலி…!!
நியூசிலாந்து நாட்டின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மாலை 4.32 மணிக்கு கிறிஸ்ட்சர்சில் இருந்து சுமார் 95 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த பயங்கரமான நிலநடுக்கம் நிலை...
கொடைக்கானலில் போதை காளான் சாப்பிட்ட கல்லூரி மாணவர்-டிரைவர் பலி…!!
கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 21 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் வட்டக்கானல் பகுதியில் உள்ள காட்டேஜ்களில் தங்கினர். இதில் ஒரு காட்டேஜில் தங்கியிருந்தவர்கள் காலை வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால்...
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்சில் கடும் நிலநடுக்கம்: ரிக்டரில் 7.4ஆக பதிவு…!!
நியூசிலாந்து நாட்டின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளது கிறிஸ்ட்சர்ச். இந்திய நேரப்படி மாலை 4.32 மணிக்கு கிறிஸ்ட்சர்சில் இருந்து சுமார் 95 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த பயங்கரமான நிலநடுக்கம் நிலை கொண்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில்...
பஞ்சாயத்து உத்தரவால் கற்பழிக்கப்பட்ட பெண்: தீக்குளித்து தற்கொலை செய்த பரிதாபம்…!!
பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாயத்து தலைவர்களின் உத்தரவால் கற்பழிக்கப்பட்ட பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் நகரில் உள்ள Dhillu Gharbi என்ற சிறிய கிராமத்தில் தான் இந்த கொடூர சம்பவம்...
மருமகளை கொலை செய்த மாமனார் : வெளியான பகீர் காரணம்…!!
திருமணமான பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தி கொலை செய்த மாமனாரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பெரிய ஊரான முசாபர்நகர் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சரிதா. சில...
சபர்ணாவை தொடர்ந்து மேலும் ஒரு டிவி நடிகை பிணமாக மீட்பு…!!
டிவி நடிகையான சபர்ணா, நேற்று அவரது வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது சாவுக்கு என்ன காரணம்? என்ற போலீசார் விசாரித்து வரும் நிலையில், மேலும் ஒரு டிவி நடிகை அவரது வீட்டில்...
கடலூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை…!!
புதுவை பனித்திட்டு கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராம்கி (வயது 20). இவர் புதுவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ராம்கி கடலூர்...
ஆம்னி பஸ்சில் காங். நிர்வாகியின் சட்டை-பணம் மாயம்: டிரைவரிடம் போலீசார் விசாரணை..!!
மார்த்தாண்டத்தை அடுத்த சாத்தங்கோடு, இடவாரை சேர்ந்தவர் ஆமோஸ். வர்த்தக காங். நிர்வாகி இவர் வர்த்தக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். கடந்த 5-ந்தேதி சென்னையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில்...
மொசூல் நகரில் ஐ.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் பலி…!!
ஈராக் நாட்டின் 2-வது பெரிய நகரமான மொசூல் நகரத்தை ஐ.எஸ். அமைப்பினரின் பிடியில் இருந்து மீட்பதற்காக, அந்த நாட்டின் படைகள் சண்டையிட்டு வருகின்றன. இந்த சண்டையினால் அந்த நகரத்தை சேர்ந்த சுமார் 47 ஆயிரம்...