இழுத்தடித்தல்!! (கட்டுரை )

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, உரியகாலம் வருவதற்குக் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னரே, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார். ஜோசியக்காரரின் கதையைக் கேட்டே அவர், அவ்வாறு செய்து, தோற்றுப் போனார் என்றாலும், அவரது அரசாங்கம் தேர்தல்களுக்காகப்...

ஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்!! (கட்டுரை)

ஜீப் காம்பஸ் எஸ்யூவி ரக காருக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், டாடா ஹாரியர் வருகை, ஜீப் காம்பஸ் மார்க்கெட்டில் நெருக்கடியை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நெருக்கடியை போக்கிக்கொள்ளும் விதமாக...

‘சிங்கள – பௌத்த’ தேசம்!! (கட்டுரை)

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 178) ‘சிங்கள-பௌத்த’ தேசத்தின் பிறப்பு இது ‘சிங்கள-பௌத்த’ நாடு (அல்லது தேசம்) என்ற பேரினவாதக் கருத்தை, இலங்கையில் கேட்பது புதுமையானதொரு விடயமல்ல. ஆனால் அந்தக் கருத்தை...

பிரான்ஸினதும் ஜேர்மனியினதும் மாறுபட்ட வெளிவிவகாரக் கொள்கைகள்!! (கட்டுரை)

ஐரோப்பிய நாடுகள் மத்தியில், குறிப்பாக பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் மத்தியில், ஐரோப்பிய ஒன்றியத்தை வலிமைப்படுத்துதல் தொடர்பிலான ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் பெருமளவில் இருந்தபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையில் தனிப்பட்ட ரீதியாக, ஐரோப்பிய பொருளாதார...

சதிப்புரட்சியின் தோல்வியில் கோட்டாபயவின் எழுச்சி!! (கட்டுரை)

கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள் மீண்டும் ஆரம்பித்திருக்கின்றன. கடந்த காலத்தைப் போலல்லாது, இம்முறை அந்த உரையாடல்கள் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கின்றன. நாட்டு மக்கள் விரும்பினால், ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்குத் தான் தயாராக...

வெட்கக்கேடான இனவாத அரசியல்!! (கட்டுரை)

‘‘சிங்களத் தலைவர்கள், சிறுபான்மை மக்களை அடக்கி, ஒடுக்கி வாழ்கிறார்கள்; அவர்களது அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறார்கள்; அவர்களது எதிர் காலத்தைப் பாழாக்கச் சதித் திட்டங்களை வகுத்துச் செயற்படுகிறார்கள்” எனக் கூறியே, ஒரு சாரார் கடந்த பல...

முஸ்லிம் சமூகமும் உணர்ச்சி அரசியலும்!! (கட்டுரை)

அரசியல் என்பது விஞ்ஞானமாகும். அதனால், அது அறிவுபூர்மாக அணுக வேண்டிய விவகாரமாகவுள்ளது. மறுபுறம், அரசியலை கலை என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். சிலருக்கு அரசியல் வியாபாரமாகும். சிலருக்கு அதுவே முழுநேரத் தொழிலாகவும் இருக்கிறது. அரசியலை...

சம்பந்தரின் கோரிக்கையும் சம்பந்தருக்கான கோரிக்கையும்!! (கட்டுரை)

நாட்டில் மீண்டும் ஒரு குருதிக்களரி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனின் புதிய அரசமைப்பு உருவாக வேண்டும். இனவாதத்தைக் கக்காமல், பிரிவினையை ஏற்படுத்தாமல் மைத்திரி, ரணில், மஹிந்த தரப்புகளைச் சேர்ந்தோர்; ஓரணியில் நின்று, புதிய அரசமைப்பு வெற்றி...

சிரியாவில் இஸ்‌ரேலின் மூலோபாயத் தூரநோக்கு!! (கட்டுரை)

இஸ்‌ரேலின் அண்மைய சர்வதேச அரசியல், மூலோபாயக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் பல நாடுகளின் அரசியல் நகர்வுகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. எனினும், சீனாவின் பொருளாதாரப் போட்டிக்கு அப்பால், இன்றைய இஸ்‌ரேலின் மூலோபாய கொள்கையில் செல்வாக்குச் செலுத்துகின்ற மிகப்பெரிய...

யார் வேட்பாளர்? சூடுபிடிக்கும் போட்டி!! (கட்டுரை)

இந்த ஆண்டில் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தான், கொழும்பு அரசியல் களத்தில், சூடான விவாதப்பொருளாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் களமிறங்கப் போகிறவர்கள் யார், யாருக்கும் யாருக்கும் நேரடிப் போட்டி? என்பதை மய்யப்படுத்தியே இப்போது, அதிக...

சி.பி.ஐ, சி.ஏ.ஜி, சி.வி.சி; புயலில் சிக்கிய அரச அமைப்புகள்!! (கட்டுரை)

அரசமைப்புப்படியும் பிரத்தியேகமான சட்டங்களின் அடிப்படையிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள தன்னாட்சி உரிமை படைத்த அமைப்புகளின் மீது, சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், இந்திய அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயமாக உருவாகியிருக்கிறது. குறிப்பாக, ‘சி.பி.ஐ’ (Central Bureau of Investigation), ‘சி.ஏ.ஜி’...

பிரெக்ஸிட்: அடுத்தது என்ன? (கட்டுரை)

உறவுகள் எப்போதுமே தனிச்சிறப்பு வாய்ந்தவை. அவை உருவாகும் போது ஏற்படும் மகிழ்ச்சியை விட, அவை பிரியும் போது ஏற்படும் வலியும் அந்தரமும் நிச்சயமின்மையும் அச்சமூட்டுவன. இந்த அச்சமே, பல உறவுகள் பிரியாமல் இருப்பதற்குக் காரணமாகின்றன...

வடக்கு, கிழக்குத் தேர்தல் வியூகம்: பலமடைய வேண்டிய தாயகம்!! (கட்டுரை)

பதின்மூன்றாவது திருத்தத்தின் ஊடாக அமையப்பெற்ற மாகாண சபை ஆட்சியை, தமிழர் தரப்புக் காத்திரமாகப் பயன்படுத்தியிருந்தால், இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் அரசியல் போராட்டத்துக்கு, முற்றுப் புள்ளி வைத்திருக்க முடியும். எடுத்தவுடனேயே எல்லாமும் கிடைத்துவிடுமென்றால் எதுவுமே நிறுத்தப்பட்டதாகத்தான்...

எதற்காக அஞ்சுகின்றார்கள்; எதற்காகக் கெஞ்சுகின்றார்கள்? (கட்டுரை)

தமிழ் மக்களால் கொண்டாடப்படும் பெருவிழாக்களில், தைப்பொங்கல் தனியிடத்தை வகிக்கின்றது. தங்களது வேளாண்மைச் செய்கைகளுக்கு உதவிய, சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் உயரிய நன்னாளே உழவர் திருநாளான, பொங்கல் பண்டிகை ஆகும். பொங்கல் விழாவையொட்டி, ஜனாதிபதி,...

பிரான்சிஸ் புக்குயாமா: வரலாறு பழிவாங்கும் போது…..!! (கட்டுரை)

காலம் செய்யும் விந்தையை என்னவென்று சொல்வது? காலம், பொறுத்திருந்து நகைத்துத் திருப்பித் தாக்கும்போது, அதை ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பதைத் தவிர, வேறெதையும் செய்ய முடிவதில்லை. தன்னை நகைத்தவர்களுக்கான, உலக இயல்பை ஏளனம் செய்தவர்களுக்கான பதிலை...

உயிரியல் ஆயுத பரிசோதனைகள்!! (கட்டுரை)

ரஷ்ய எல்லைகளில், உயிரியல் ஆயுத பரிசோதனைகள் நடத்த அமெரிக்கர்களுக்கு அனுமதிக்கமுடியாது என்று, ரஷ்ய வெளியுறவு அமைச்சின் ஆயுதக் கட்டுப்பாட்டுப் பணிப்பாளரான விளாடிமிர் யெர்மகோவ், அண்மையில் (25), ஊடகங்களுக்கு வெளிப்படையாகவே தெரிவித்தார். குறித்த அறிவிப்பானது, ஜோர்ஜிய...

பேச்சுச் சுதந்திரமும் உண்மைத் திரிபுகளும்!! (கட்டுரை)

ஊடக சுதந்திரம் அல்லது பேச்சுச் சுதந்திரம் என்பது, மட்டுப்பாட்டுக்குள் உள்ளானதா, இல்லாவிட்டால், எவ்வித மட்டுறுத்தல்களும் இல்லாமல் அனுமதிக்கப்பட வேண்டிய ஒன்றா என்பது, இலங்கையின் தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை, இப்போது தான் கேள்வியாக எழுந்துள்ளது. இலங்கையின்...

முஸ்லிம் அரசியலில் பேஸ்புக் ‘போராளிகள்’!! (கட்டுரை)

சமூக வலைத்தளங்கள் என்பது, ஒரு போதையாகவும் அதேநேரத்தில் எல்லா விவகாரங்களிலும் ஆதிக்கம் செலுத்துவதாகவும் மாறியிருக்கின்ற ஒரு காலத்தில், இலங்கை முஸ்லிம் அரசியலில், அதனது வகிபாகம் குறித்துச் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. நல்லதொரு நோக்கத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பல...

ஊடகவியலாளர் ஜமாலின் கொலை: ட்ரம்ப்பின் கைகளில் இரத்தம்!! (கட்டுரை)

சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஊடகவியலாளரான ஜமால் கஷோக்ஜி, துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்குள் சென்ற பின்னர் காணாமற்போன சர்ச்சை, ஒருவாறு முடிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், ஜமால் கொல்லப்பட்டுவிட்டார் என்ற சோகமான...

அழைத்து வந்தவர்கள் அணைத்துச் சென்றால் என்ன? (கட்டுரை)

இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு, இடர்பாடுகள் பலவற்றுக்கு மத்தியில், 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி, இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது. அதன் ஊடாக, மாகாண சபை முறைமையிலான அரசியல் பொ(றி)தி...

கடன் பொறியும் ‘மெகா’ அபிவிருத்தியும்!! (கட்டுரை)

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் பற்றிய பேச்சுகள், மீண்டும் அதிகரித்திருக்கின்ற. சீனாவிடம் அளவுக்கதிகமான கடன்களை இந்நாடு கொண்டிக்கிறதா? சர்வதேச மூலதனச் சந்தைகளிலிருந்து, நாங்கள் அதிகமாக வாங்கிக் கொண்டிருக்கிறோமோ? இல்லாவிடில், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி,...

மேற்கத்தேய பொருளாதாரக் கொள்கைகளில் சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு!! (கட்டுரை)

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஜீன்-க்ளூட் ஜுங்கருக்கும் இடையேயான சந்திப்புக்குப் பின், ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தேவையான சோயா அவரை, திரவப் பெற்றோலிய எரிவாயு என்பவற்றை, ஐ.அமெரிக்காவிடம் இருந்து ஐரோப்பிய...

GMOA எனும் ஆபத்தான சக்தி!! (கட்டுரை)

இலங்கையின் அண்மைக்கால அரசியலை ஊன்றிப் பார்த்தவர்களுக்கு மாத்திரமன்றி, தினசரிச் செய்திகளை வாசிப்பவர்களுக்கும், GMOA என்று அறியப்படுகின்ற, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பெயர், மிகவும் பரிச்சயமாக இருந்திருக்கும். வேலைநிறுத்தங்கள், மிரட்டல்கள் என்று, கடந்த பல...

சவூதி – கனடா முறுகல் நிலை: சவூதியின் வெளிவிவகார கொள்கையின் விளைவு!! (கட்டுரை)

சவூதி அரேபியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான முரண்பாடு குறித்த சவூதி அரேபியாவின் அணுகுமுறை, இராஜதந்திர வட்டாரங்களில் கடந்த வாரம் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. குறித்த இந்நிலையானது உத்தியோகபூர்வமாக, சில சவூதி அரேபிய மனித உரிமை ஆர்வலர்கள், சவூதி...

ரஷ்யாவின் புதிய காய் நகர்த்தல்!! (கட்டுரை)

ரஷ்யாவைத் தவிர்த்து, மத்திய கிழக்கு விவகாரத்தில் மாற்று நிலைமைகளை ஏற்படுத்துதல் என்பது முடியாத ஒன்றாகும். மேற்கத்தேய நாடுகள், தொடர்ச்சியாக ரஷ்யாவை ஆக்கபூர்வமானதொரு செயற்பாட்டாளராகக் கருதாவிட்டாலும், ரஷ்யாவின் பங்கு, குறித்த விவகாரத்தில் தவிர்க்கமுடியாத ஒன்றாகும். குறிப்பாக...

சிதைக்கப்படும் தமிழரின் பலம்!! (கட்டுரை)

தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி, அரசியல் நடத்த வருபவர்களும், அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர்களும், தமிழ் மக்களின் இன்றைய அடிப்படைத் தேவையைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகமே இப்போது ஏற்படுகிறது. வடக்கில் புதிது புதிதாக உருவெடுக்கும்...

ஆரிய மாயை!! (கட்டுரை)

அநகாரிக தர்மபாலவுக்குப் பின்னர் தோன்றிய ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத அடையாளம், மய்யநிலை அரசியலுக்குள் நுழைய, நீண்ட காலம் கடும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில், இலங்கை அரசியலில் செல்வாக்கு நிலையிலிருந்த உயர்குழாம் அரசியல் தலைமைகளுக்கு,...

காலம் கடந்த ஞானம் அவசியமில்லை!! (கட்டுரை)

கருத்துகளைத் தௌிவாக வெளிப்படுத்துவதில் ஏற்பட்டு வரும் முரண்பாடான நிலைமைகளுக்குத் தொடர்பாடல் சீரின்மையே (communication error) காரணமாக அமைகின்றது. இவ்வாறான பிரச்சினைகளுக்குப் பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள் போன்றவை நடத்தப்பட்டு தீர்வுகள் காண்பது தொடர்பான தெளிவுறுத்தல்களும் வழிகாட்டல்களும்...

பேசுவது பற்றி….!! (கட்டுரை)

பேசுவது பற்றிப் பேசுவது பேசுவது பற்றிப் பேசாமலிருப்பது பேசாமலிருப்பது பற்றிப் பேசுவது பேசாமலிருப்பது பற்றிப் பேசாமலிருப்பது - இவை அனைத்தையும் நாம் பேசுவோம் பேசாப்பொருளொன்றில்லை பராபரமே பொங்கல் வாழ்த்துகளுடன் இந்தப் பத்தியைத் தொடங்குகிறேன். தமிழ்ச்...

புதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்!! (கட்டுரை)

இலங்கையில் புதிய அரசமைப்பைக் கொண்டு வருவது பற்றி மீண்டும் கருத்துப் பரிமாற்றங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பை, இனிமேலும் திருத்திக் கொண்டிருக்காமல் புதிய அரசமைப்பு ஒன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை,...

இந்திய அரசியலுக்கு 2019 எப்படி அமையும்? ( கட்டுரை)

புத்தாண்டு 2019 நாளை பிறக்கப் போகிறது. இந்தியாவில், புதிய ஆட்சியை மத்தியில் அமைக்க, காங்கிரஸ் கட்சியின் தலைமையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும், இருக்கின்ற ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள, பிரதமராக இருக்கும்...

கூட்டமைப்பின் தோற்றமும் ‘டீல்’ அரசியலும்!! ( கட்டுரை)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த சில ஆண்டுகளாகத் தென்னிலங்கையோடு ‘டீல்’ அரசியலில் ஈடுபட்டு வருவதாக, கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்தச் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கூட்டமைப்போ, அதன் தலைமையோ கிஞ்சித்தும் கவனத்தில் கொண்டதில்லை;...

‘வன் செவியோ நின் செவி’!! ( கட்டுரை)

கொடூரப் போரின் கோரத் தாண்டவம், இலங்கைத் தீவில் முற்றுப் பெற்று (2009 மே 2019) ஒரு தசாப்தம் நிறைவு பெறப் போகின்றது. ஆயினும், போரின் வடுக்கள், எம் கண் முன்னே நிற்கின்றன; நிழல்களாகப் முன்னும்...

இரண்டாம் கட்ட ஆட்டம்!! ( கட்டுரை)

அரசியலரங்கங்களில் கொழுந்து விட்டெரிந்த தீ, இப்போது நீறு பூத்த நெருப்பாக மாறியுள்ளது. ‘ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பிரதமர் பதவியை வழங்க, ஜனாதிபதி இணங்கியதுடன், அரசியல் நெருக்கடி, முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணிவிட முடியாது’ என்று, இந்தப் பத்தியில்...

சிலை உடைப்பால் யாருக்கு நன்மை? ( கட்டுரை)

இஸ்லாம், முஸ்லிம்களுக்கு சிலை வணக்கத்தை தடை செய்துள்ளது. ஆனால், சிலை வணக்கத்தை ஏற்றுக் கொண்டுள்ள பௌத்தர்கள், இந்துக்கள், கத்தோலிக்கர்கள் மீது, அந்தக் கொள்கையைத் திணிக்க, இஸ்லாம், முஸ்லிம்களுக்குப் போதிக்கிறதா என்பது, அண்மையில் மாவனல்லையில் இடம்பெற்ற...

முல்லைத்தீவு எனும் போராட்ட பூமி!! ( கட்டுரை)

இலங்கையின் வடக்குப் பகுதி, பல்வேறு விடயங்களுக்காகப் பெயர்போனது. ஒரு காலத்தில், அறிவியலாளர்களைத் தோற்றுவித்த பகுதியாகவும், தமிழர் உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னின்ற பகுதியாகவும், வடக்குக் காணப்பட்டது. ஆனால், 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த அவலங்கள், அதன்...

நாம் விரும்பிப் பருகும் தேநீரில் இரத்தம்!! ( கட்டுரை)

இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்த பகுதியில் இருக்கிறது, எந்தானை (அல்லது எந்தான) எனும் லயன். லயன் எனப்படுவது, தோட்டத் தொழிலாளர்கள் குடியமர்த்தப்பட்டிருக்கும் நெருக்கமான குடியிருப்புத் தொகுதியைக் குறிக்கும். இந்த லயனில், மலையகத் தமிழர்கள் மட்டுமே வாழ்கின்றனர்....

பெப்ரவரி நான்குக்கு முன் புதிய அரசமைப்பு: முடியுமா? (கட்டுரை)

“அடுத்த வருடம் தைப் பொங்கலுக்கு முன்னர், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இதற்கு முன்னர் ஓரிரு முறை கூறியிருந்தது. ஆனால், அதையடுத்துப் பல தைப்பொங்கல்கள் வந்து போய்விட்டன. அதேபோல், எதிர்வரும்...

ஜனநாயக அரசியலில் வெற்றிக்கனியைப் பறிப்பாரா சுமந்திரன்? (கட்டுரை)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு முன்னர், ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு, விடுதலைப் புலிகள் தடையாக இருந்தனர் என, கடந்த டிசெம்பர் (2018) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமான சுமந்திரன், யாழ்ப்பாணத்தில்...