ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் 20 கோடி ரூபாவுக்கு ஏலம் !!(உலக செய்தி)

ஜெர்மனியை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். நோபல் பரிசு பெற்றவர். இவர் கடந்த 1954 ஆம் ஆண்டு தனது 74 வது வயதில் ஜெர்மனியை சேர்ந்த தத்துவ அறிஞர் எரிக் குட்கின்ட் என்பவருக்கு...

திருப்பதியில் 3½ கிலோ தங்கம் கொள்ளை !!(உலக செய்தி)

மும்பையை சேர்ந்தவர் ராஜி. இவர் மும்பையில் தயார் செய்யப்பட்ட நகைகளை பல மாநிலங்களில் உள்ள நகை கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார். சம்பவத்தன்று ராஜி பெங்களூருக்கு சென்று அங்கு ஆர்டர் பெற்ற நகை கடைகளுக்கு...

பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளில் இருந்து விலக கத்தார் முடிவு !!(உலக செய்தி)

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரித்து, விலையை உயர்த்துவதற்கு வசதியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வளம்மிக்க அரபு...

மாணவியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நபர் கைது !!(உலக செய்தி)

திருப்பதி ஆட்டோ நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 28). இவர், திருப்பதி ரயில் நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், ஆந்திர மாநிலம் மேற்குக் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே...

ஜெயலலிதா பற்றி இதுவரை வெளிவராத ரகசியங்கள் இதோ!(உலக செய்தி)

தமிழக முதலமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 05.12.2016 அன்று மரணம் அடைந்தார். அவர் மறைந்து 2 ஆண்டுகள் ஆகியும் அவரை பற்றிய சர்ச்சைகள் இன்றும் தொடர்கின்றன. ஜெயலலிதா பற்றி வெளிவந்ததைவிட,...

வெடிகுண்டுகள் காரில் வெடித்ததில் 35 பயங்கரவாதிகள் பலி!! (உலக செய்தி)

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் இராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால்...

நிலச்சரிவில் சிக்கி சுற்றுலா சென்ற 7 மாணவர்கள் பலி!!(உலக செய்தி)

இந்தோனேசியா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயிலும் 14 மாணவர்கள் வடக்கு சுமத்ரா மாகாணத்துக்கு கல்விச் சுற்றுலா வந்திருந்தனர். இங்குள்ள காரோ மாவட்டம், டவுலு கிராமத்தில் ஒரு விடுதியில் இவர்கள் அனைவரும் தங்கி...

வினாத்தாள் வெளியானதால் பரீட்சை ரத்து!!(உலக செய்தி)

குஜராத் மாநிலத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் தேர்வு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மொத்தம் 2 ஆயிரத்து 440 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வை சுமார் 8.75 லட்சம் பேர் எழுதவுள்ளனர். இந்நிலையில்,...

பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக குறைவு!!(உலக செய்தி)

நடப்பு நிதியாண்டின் ஜூலை- செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.1 சதவீதமாக குறைந்துள்ளது. இருந்த போதிலும், வளர்ச்சி வேகத்தில் சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான ஜிடிபி குறித்த புள்ளிவிவரங்களை...

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டப்ளியூ. புஷ் காலமானார்!!(உலக செய்தி)

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டப்ளியூ. புஷ், தனது 94வது வயதில் இன்று காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் 41 வது ஜனாதிபதியாக பதவி வகித்த ஜோர்ஜ் எச். டப்ளியூ. புஷ்...

17 வயது சிறுவனை சுட்ட பொலிஸார் மூவருக்கு 40 ஆண்டு சிறை!! (உலக செய்தி)

ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சில் பிற நாடுகளை காட்டிலும் அதிக அளவில் போதை பொருள் புழங்குகிறது. எனவே போதைப் பொருளை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் ஜனாதிபதி ரோட்ரிகோ துதர்தே கடுமையான போக்கை கையாண்டு வருகிறார். அந்த...

ஆபத்தில் சிக்கும் பெண்களை காப்பாற்றும் செயின் அறிமுகம் !!(உலக செய்தி)

மராட்டிய மாநில சட்ட மேலவையில், பெண்கள் பாதுகாப்பு பற்றி விவாதம் நடந்தது. அதற்கு பதில் அளித்து உள்துறை மந்திரி தீபக் கேசர்கர் கூறியதாவது:- ஜி.பி.எஸ். சிப்பும், எச்சரிக்கை பொத்தானும் பொருத்தப்பட்ட விசேஷ செயினை மராட்டிய...

9000 ஆண்டுகள் பழமையான முகமூடி!(உலக செய்தி)

9000 ஆண்டுகால பழமையான கல்லால் ஆன முகமூடியை இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம் வெளியிட்டுள்ளது. உலகில் உள்ள 15 கல் முகமூடியில் இதுவும் ஒன்று. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையின் தெற்கில் உள்ள ஹெப்ரானை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த...

கருவில் மரபணுவை மாற்றி குழந்தை பிறக்க வைக்கும் ஆராய்ச்சி நிறுத்தம்!!(உலக செய்தி)

இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மரபணு மாற்றியமைக்கப்பட்ட கத்தரிக்காய் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. மரபணுக்கள் மாற்றியமைக்கப்பட்ட காய்கறிகளை விளைவித்தால், அதை சாப்பிடுகிற மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என கூறி பலத்த எதிர்ப்பு கிளம்பியது....

தேர்தல் விதிமுறைகளை மீறவேண்டாம் – டுவிட்டர், முகநூலுக்கு உத்தரவு !!(உலக செய்தி)

மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. 2 நாட்களுக்கு முன்பே அங்கு தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில் வாக்குப்பதிவு நாளான நேற்று பா.ஜனதாவும், காங்கிரசும் இணையதள சமூக ஊடகங்கள்...

குண்டுவெடிப்பு – 22 பேர் உயிரிழப்பு !!(உலக செய்தி)

வடக்கு சீனாவின் ஹிபேய் மாகாணத்தின் ஜாங்க்ஜியாகோவ் நகரில் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இதன் அருகே தொழிற்சாலைகக்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகள் மற்றும் ஊழியர்களின் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த பகுதியில் நேற்று நள்ளிரவு...

தேர்தல் ஆரம்பம் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு! (உலக செய்தி)

மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் திகதிகளை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. அதன்படி சத்தீஸ்கரில் நவம்பர் 12 மற்றும் 20 ஆம் திகதிகளில் இரண்டு...

முன்னாள் ஜனாதிபதிக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனை ரத்து !!(உலக செய்தி)

மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் (49), கடந்த 2008 ஆம் ஆண்டு அந்நாட்டில் நடந்த முதல் பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி ஆவார். கடந்த 2012...

“மீண்டும் ஆட்சிக்கு வர இன்னும் 30 ஆண்டுகள் ஆகும்” – பிரதமர்!!(உலக செய்தி)

இன்னும் 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு பிறகு மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரசுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி கிண்டலாக கூறியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. "முதல்-மந்திரி...

கடற்படை கப்பல்களை கைப்பற்றியதால் பதட்டம் அதிகரிப்பு!!(உலக செய்தி)

கிரிமியா பிராந்தியத்தில் நின்று கொண்டிருந்த யுக்ரேன் நாட்டின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி அவற்றை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஆயுதம் தாங்கிய இரு படகுகளும் ஒரு சிறு படகும் ரஷ்ய படையினரால்...

ராமருக்கு 221 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை!!( உலக செய்தி)

உத்தர பிரதேசத்தில் ராமர் கோவில் கட்ட யோகி ஆதித்யாநாத் மற்றும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே ராமருக்கு உயரான சிலை அமைக்கப்படும் என்ற செய்தி உலாவந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அம்மாநில முதன்மை...

ஓரின சேர்க்கை திருமணத்திற்கு சட்ட அந்தஸ்து வழங்க எதிர்ப்பு!!( உலக செய்தி)

தைவானில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து தரலாம் என அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதற்கான சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் 2 ஆண்டுகளில் கொண்டு வரவேண்டும் அல்லது புதிய சட்டம் இயற்ற...

மாயமான மலேசிய விமானம்; வழக்கை தள்ளுபடி செய்த அமெரிக்க நீதிமன்றம்!!(உலக செய்தி)

மாயமான மலேசிய விமானம் எம்எச்370 தொடர்பாக போயிங், மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானமான எம்எச்370, மலேசியாவின்...

பொறுமை இழந்த மக்கள் ராமர் கோவிலை கட்டுவார்கள்!!(உலக செய்தி)

அயோத்தி விவகாரத்தில் பொறுமை இழந்த மக்கள் ராமர் கோவிலை கட்டத் தொடங்குவார்கள் என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு...

4 cm நிமிர்த்தப்பட்ட பைசா சாய்ந்த கோபுரம்!(உலக செய்தி)

இத்தாலி நாட்டில் உள்ள பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோபுரம் கட்டுமான பணி கி.பி. 1173 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1372 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது....

1000 பேஸ்புக் கணக்குகளை கண்காணிக்கும் பொலிஸ்!!!(உலக செய்தி)

சபரிமலையில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு கேரளா...

ஜனநாயகம் மலர்கிறது – ஆட்சி அமைக்க பி.டி.பி. திட்டம் !!(உலக செய்தி)

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால், ஆளும்...

11,950 கோடி நிதி உதவியை நிறுத்திய அமெரிக்கா!!(உலக செய்தி)

உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டு தோறும் நிதி உதவி அளித்து வந்தது. ஆனால் அந்த நிதியை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டு, தன் சொந்த நாட்டில்...

3 வருடங்களில் 85,000 குழந்தைகள் பலி!(உலக செய்தி)

ஏமனில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரின் போது மட்டும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 85,000 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்று மதிப்பீடுகள் தெரிவிப்பதாக முன்னணி தொண்டு நிறுவனம்...

3,500 கோடியில் 2 போர்க் கப்பல் கட்ட முடிவு!!(உலக செய்தி)

இந்திய பொதுத்துறை நிறுவனமான கோவா ஷிப்யார்ட் - ரஷ்யாவின் ரோசோபோன் எக்ஸ்போர்ட் ஆகியவற்றின் இடையே 3,500 கோடி மதிப்பில் இந்திய கடற்படைக்காக 2 போர்க் கப்பல்களை கட்டுவதற்கு இரு நாடுகளின் இராணுவ ஒத்துழைப்பு கட்டமைப்பின்...

புகைப்பிடிக்க தடை – அமலுக்கு வந்தது சட்டம்!(உலக செய்தி)

கர்நாடகத்தில் புகையிலை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து பெங்களூருவில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின்னர் நகர மேம்பாட்டு துறை மந்திரி யு.டி.காதர் நிருபர்களிடம் கூறியதாவது, கர்நாடகத்தில் பொது இடங்களில் புகைப்பிடிக்க...

நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பயிற்சியாளர் இடைநீக்கம் !!

பெண்கள் உலக குத்துச் சண்டை போட்டியில் நேற்று நடந்த 57 கிலோ எடைப் பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சோனியா சாஹலுக்கு எதிரான போட்டியில் பல்கேரியா வீராங்கனை ஸ்டானிமிரா பெட்ரோவா தோல்வி...

கூட்டணி அரசில் குழப்பம் – தேர்தல் நடக்காது – பிரதமர் அறிவிப்பு! (உலக செய்தி)

பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பிராந்தியமான காஸாவில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்துக்கும், இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையே நீண்டகாலமாக போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் எகிப்து மத்தியஸ்தம் செய்ததன் விளைவாக ஹமாஸ் பயங்கரவாத...

சிறிய ரக விமானங்கள் நேருக்குநேர் மோதல்!!(உலக செய்தி)

ஜெர்மனி நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள வடக்கு ரிஹ்னே-வெஸ்ட்பாலியா பகுதியில் விமான நிலையத்தில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்ற இரு சிறிய ரக விமானங்கள் எதிர்பாராத வகையில் வான்வெளியில் ஒன்றோடொன்று நேருக்குநேராக மோதிக்கொண்டன. இந்த...

கஜ புயல் 4 தலைமுறையாக சேர்த்த சொத்துகளை அழித்துவிட்டது!!(உலக செய்தி)

காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சை கடற்கரை பகுதியை கஜ புயல் எதிர்பார்த்ததைவிட மிக மோசமாக பாதித்துள்ளது. நாகபட்டினம் மாவட்டம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இதுதவிர இன்னொரு மோசமான பாதிப்புக்குள்ளான மாவட்டம் தஞ்சை மாவட்டம். வங்கக்கடலில்...

சி.பி.ஐ. நுழைய தடை !!(உலக செய்தி)

ஆந்திர மாநிலத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் சி.பி.ஐ. நுழைவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ.க்கு வழங்கிய பொது அனுமதியை திரும்ப பெற்றது. மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ., டெல்லி சிறப்பு...

புதிய ஜனாதிபதியாக சாலிக் பதவி ஏற்பு!!(உலக செய்தி)

மாலைத்தீவில் சமீபத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக நேற்று அவர் பதவியேற்றார். தலைநகர் மலேவில் நடைபெற்ற விழாவில்...

காணாமல் போன காதல் தம்பதி காவிரி ஆற்றில் பிணமாக மீட்பு!!(உலக செய்தி)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞரை ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண் காதல் திருமணம் செய்ததால் தந்தை மற்றும் உறவினர்கள் சேர்ந்து தம்பதியை கொலை செய்ததாக கொலை வழக்கு பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி...

பேருந்தில் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு !!

சிம்பாப்வே நாட்டின் மிட்லான்ட்ஸ் மாகாணத்திற்கு உட்பட்ட ஸ்விஷாவானே பகுதியில் இருந்து தென்னாப்பிரிக்காவில் உள்ள முசினா என்ற பகுதியை நோக்கி சுமார் 70 பேர் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். புலாவயோ- பெய்ட்பிரிட்ஜ் வீதி வழியாக...