ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல்: கேரளாவில் பஞ்சாயத்து அலுவலகத்தின் 4 கம்ப்யூட்டர்கள் பாதிப்பு..!!

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல் ‘டூல்’களை (கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 150 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய...

பெற்ற பிள்ளையை கையில் ஏந்தி கதறி அழுத தாய் குரங்கு..!!

மத்தியபிரதேசத்தில் அவினாஷ் என்ற புகைப்படக்கலைஞர் ஒரு தாயின் பாசப்போராட்டத்தை புகைப்படம் எடுத்துள்ளார். ஜபல்பூரில் உள்ள குரங்குகளை அவினாஷ் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, அங்கு உள்ள ஒரு தாய்குரங்கு அவினாஷின் கவனத்தை ஈர்த்துள்ளது. தாய் குரங்கு ஒன்று...

அமெரிக்க வங்கியில் இஸ்லாமிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை: வீடியோ..!!

அமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவர் புர்காவை கழற்றாத காரணத்தினால் உடனடியாக வங்கியை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் Jamela Mohamed, இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் உள்ள Sound Credit Union...

இளம்பெண் கும்பலால் கற்பழித்து, கொடூர கொலை: முக்கிய குற்றவாளி உள்பட 2 பேர் கைது..!!

டெல்லியில் நிர்பயாவுக்கு நேர்ந்ததைப் போன்று அரியானாவில் இளம்பெண் ஒருவர் கடத்தி, கும்பலால் கற்பழித்து, கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இதில், முக்கிய குற்றவாளி உள்பட 2 பேரை கைது செய்து போலீசார்...

பொலிஸ் அதிகாரியால் குழந்தையை இழந்த கர்ப்பிணி: பணி பறிக்கப்படுமா?..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு சரியான நேரத்தில் உதவ மறுத்ததால் வயிற்றிலேயே குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியா நாட்டை சேர்ந்த தம்பதி இருவர் கடந்த 2014-ம் ஆண்டு இத்தாலியில் புகலிடம்...

ஒரே ஒரு புகைப்படத்தால் முடிவுக்கு வந்த உறவு..!!

திருமணமான கணவன் தனது மனைவியின் புகைப்படத்தை மிக நெருக்கமாக உற்றுநோக்கிவிட்டு அவளை விவாகரத்து செய்துள்ளார். திருமணவு உறவு விவாகரத்தில் முடிவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முதலாவது காரணமாக அமைவது உறவுமுறையில் துரோகம் செய்வது....

இறந்த குழந்தைக்கு உயிர் கொண்டு வந்த தாய்: கங்காரூ குட்டி கதை தான் காரணம் என நெகிழ்ச்சி..!! (வீடியோ)

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2010-ஆம் ஆண்டு பிரசவத்திற்காக கேட் ஓக் டேவிட் என்ற பெண் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆண் மற்றும் பெண் என இரட்டை குழந்தைகள்...

கணவர் கொடுமை… இறப்பதற்குமுன் இளம்பெண்ணின் உருக்கமான வீடியோ பதிவு..!!

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் கொடுமைப்படுத்தியதால் உயிரை மாய்த்துக் கொள்வதாக, உயிரிழக்கும் முன் அப்பெண் கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார். நீடாமங்கலம் அருகே...

உன் நோயை குணப்படுத்துறேன்: ஆசை வார்த்தை கூறி மாணவியை கற்பழித்த சாமியார்..!!

இந்தியாவில் கல்லூரி மாணவி ஒருவரின் நோயை குணமாக்குவதாக கூறி அவரை கடத்தி சென்று கற்பழித்த சாமியாரை பொலிசார் தேடி வருகிறார்கள். மகாராஷ்டிராவின் பல்கார் நகரில் திரிம்பக்முனி மங்கள்முனி தாஸ் என்னும் சாமியார் ஆசிரமம் நடத்தி...

நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு..!!

போஸ்னியாவின் மோஸ்டார் நகரில் சிறிய ரக விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அதில் பயணம் செய்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். போஸ்னியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மோஸ்டர் நகரில் சிறிய ரக...

70 வயதில் கணவர் செய்த செயல்: ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டிய மனைவி..!!

மனைவியுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்று கணவன் அழைத்ததால் ஆத்திரத்தில் மனைவி அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி(70), இவரது மனைவி இளஞ்சி....

காதலித்தமையால் யுவதி கௌரவக்கொலை..!! (அதிர்ச்சிப்படங்கள்)

வட இந்தியாவின் உத்திரப் பிரதேசத்திலுள்ள சிறிய கிராமம் ஒன்றில்18 வயதுடைய யுவதியொருவர், அவரது குடும்பத்தினரால் கௌரவக் கொலை செய்யப்பட்டுள்ளாரென, இந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த யுவதி, மாற்று மதத்தைச் சேர்ந்த 24 வயதுடைய...

15-வது மாடியிலிருந்து தற்கொலைக்கு முயன்ற பெண்.. காப்பாற்ற போராடும் பரபரப்பு நிமிடங்கள்..!! (வீடியோ)

தற்போது உள்ள காலகட்டத்தில் தற்கொலை செய்வது என்பது சாதாரணமாக ஆகிவிட்டது. ஆண்கள் பெண்கள் என இருபாலரும் சற்றும் தைரியம் இல்லாமல் இந்த முடிவை எடுக்கிறர்கள்.. தற்கொலை செய்வது என்பது சட்டவிரோதமானது. கடவுள் கூடுத்த உயிரை...

ரயிலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்: தாவிச் சென்று காப்பாற்றிய நபர்..!! (வீடியோ)

சீனாவில் இளம்பெண் ஒருவர் ரயிலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற போது, அங்கே இருந்த ரயில்வே ஊழியர் அவரை காப்பாற்றிய சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. கடந்த 10-ஆம் திகதி சீனாவின் பூஜியன் மாகாணத்தில்...

தனது அண்ணனை வெறுப்பதாக கையில் எழுதி 13 வயது சிறுமி தற்கொலை..!!

தனது சகோரனை வெறுப்பதாக கையில் எழுதிவிட்டு சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் இங்கிலாந்தின் West Yorkshire பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. 13 வயது சிறுமியொருவரே இவ்வாறு தூக்கிட்டு...

எவரெஸ்ட் சிகரத்தில் திருமணம் உலகையே உறைய வைத்த காதல் ஜோடி..!! (வீடியோ)

இனிமையான நினைவுகளை உள்ளடக்கிய திருமணத்தை புதுவிதமாக நடத்த வேண்டும் என ஒவ்வொருவரும் ஆசைப்படுவார்கள். கப்பலில் வைத்து திருமணம், விமானத்தில் திருமணம், மலைப்பகுதியில் திருமணம் என பல்வேறு விதமான வகையில் திருமணம் நடத்தி அற்புதமான அனுபவத்தை...

பாலியல் பலாத்கார வழக்கு: கேரள மதபோதகருக்கு ஆயுள் முடியும் வரை சிறை..!!

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 40 ஆண்டுகால சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கேரள மதபோதகருக்கு மற்றொரு பலாத்கார வழக்கில் ஆயுள் சிறை தண்டனை வித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே...

சாலையில் தீப்பிடித்து எரிந்த இளைஞர்: காப்பாற்றாமல் போட்டோ எடுத்த மக்கள்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வாகன விபத்தில் தீ பிடித்து எரிந்த இளைஞரை காப்பாற்றாமல் செல்போனில் போட்டோ எடுத்த மக்களின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் இன்று...

பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்பு: ஏற்பட்ட விபரீதம்..!!

இந்தியாவில் அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு குட்டியொன்று இறந்து கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் ராஜ்கீயா அரசு பெண்கள் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் நேற்று...

பிறந்ததும் உயிரிழந்த குழந்தை: தாயார் மீது கொலை வழக்கு பதிவு..!!

கனடா நாட்டில் பெண் குழந்தை ஒன்று பிறந்ததும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர். எட்மோண்டன் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் Michelle Rice(31) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய...

சிறுநீர் குடித்தால் 50 கிலோ குறையுமா?..!! (வீடியோ)

பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் 6 ஆண்டுகளாக சிறுநீர் குடித்து வருவதன் மூலம் தனது உடலில் ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து விளக்கியுள்ளார். Basildon பகுதியை சேர்ந்த 54 வயதான டேவ் மர்பி என்ற நபரே...

பிறந்து பதினெட்டே மாதங்களில் 31 கிலோ; அரிய நோயால் பாதிக்கப்பட்ட ‘யாகிஸ்’..!!

துருக்கியில், பிறந்து பதினெட்டே மாதங்களான குழந்தை அதிகூடிய எடையால் அவதிப்பட்டு வருகிறது. மேலும், மாதந்தோறும் ஏறக்குறைய 2 கிலோ எடை வீதம் அதிகரித்துவருவதால், அதன் பெற்றோர் கடும் நெருக்கடிக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். யாகிஸ்...

இதை செய்தால் 1-வருடம் சிக்கன் இலவசம்..சவால் விட்டு மாட்டிக்கொண்ட நிர்வாகம்: அசத்திய இளஞன்..!!

அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்தவர் கார்டர் வில்கெர்சன். அங்குள்ள உணவகம் ஒன்றுக்குச் சென்ற அவர், உங்கள் கடை சிக்கனுக்கு விளம்பரம் செய்கிறேன். அதுக்கு பரிகாரமா, எனக்கு இலவசமாக சிக்கன் வேணும் என்று விளையாட்டாகக் கேட்டுள்ளார்....

இறந்த குழந்தையின் சடலத்துடன் 11 நாட்கள் வாழ்ந்த பெற்றோர்: மனதை உருக்கும் சம்பவம்..!!

எகிப்தில் உயிரிழந்த தங்கள் குழந்தையின் சடலத்தை 11 நாட்கள் உடன் வைத்திருந்த பெற்றோரின் செயல் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. எகிப்து நாட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவர் மனைவி Ilse Fieldsend. இவர்களின் மகள்...

நேரலையில் கண்ணீர் சிந்திய செய்தி வாசிப்பாளர்..!! (வீடியோ)

இஸ்ரேலை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் கண்ணீர் மல்க செய்தி வாசித்த வீடியோ மக்கள் மத்தியில் வைரலாக பரவியுள்ளது. இஸ்ரேலில் உள்ள Israel Broadcasting Authority (IBA) என்ற செய்தி நிறுவனம் கடந்த 45 ஆண்டுகளாக...

புதுவை அருகே வாலிபரை கொன்று தலையை போலீஸ் நிலையத்தில் வீசிய நண்பர்கள்..!! (வீடியோ)

புதுவை மாநிலம் பாகூர் அருகே உள்ள குடியிருப்பு பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் சுவேதன் (வயது 17). ஐ.டி.ஐ. படித்து வந்த இவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ரவுடி போல சுற்றி வந்தார்....

குப்பை ஏற்றிச்சென்ற பாரவூர்தியில் உந்துருளி மோதி விபத்து- பற்றி எறிந்த சாரதி..!! (வீடியோ)

குப்பை ஏற்றிச்சென்ற பாரவூர்தியில் உந்துருளி மோதி ஏற்பட்ட பயங்கர விபத்து சீனாவின் - ஜியென்சி மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றின் காணொளியை வௌிநாட்டு ஊடகங்கள் வௌியிட்டுள்ளன. உந்துருளி ஓட்டுனர் ஒருவர் குப்பை ஏற்றிச்சென்ற பாரவூர்தியொன்றில்...

கணவனின் தொண்டையை விடாமல் கடித்த சிங்கம்..காப்பாற்ற மனைவி செய்த தந்திர செயல்..!! வீடியோ

பிரான்சில் நடந்த சர்க்கஸ் நிகழ்ச்சியின் போது கணவரை சிங்கம் கடித்து குதறிய போது, அவரது மனைவி உடனடியாக ஸ்பிரே அடித்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பிரான்சின் Doullens பகுதியில் சர்க்கஸ் நிகழ்ச்சி...

12 வருடங்கள் கழித்து ஞானம் பெற்ற புத்தர் மீண்டும் மனைவியை சந்தித்தது ஏன்?..!!

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று உலகுக்கு போதித்த ஓர் புனிதர் கௌதம புத்தர். இவருடைய போதனைகளின் படியேதான் பௌத்த மதம் உருவாகியது. பௌத்தம் மற்றும் புத்தர் என்றாலே சாந்தம், அமைதி என்பதனைத் தவிர வேறெதுவும்...

புற்றுநோயால் அவதிப்பட்ட மகன்: தாயாரின் பணியை பறித்த நிறுவனம்..!!

கனடா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகனை கவனித்துக்கொள்ள விடுமுறை எடுத்த தாயாரை நிறுவனம் ஒன்று பணியில் இருந்து நீக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கேரி நகரில் Amanda Jensen என்ற...

வெள்ளரி காய் தவறுதலாக பெண் பிறப்புறுப்பில் சிக்கிக் கொண்ட விசித்திரம்..!!

சிலர் இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என எடுத்தவுடன் கோபப்படலாம். இந்த கோபம், இந்த கேள்வி அனைவரின் மனதில் எழும் வாய்ப்பு நூறு சதவீதம் இருக்கிறது. ஏன், அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்,...

’என் மகளின் வயதுதான் என் கணவருக்கும்!’ பிரான்ஸ் முதல் பெண்மணி..!!

பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல் பரபரப்பாக நடந்துமுடிந்திருக்கிறது. பிரான்ஸின் மிகவும் இளைய வயதில் அதிபராக இருக்கிறார் இமானுவேல் மக்ரான். அவருக்கு வயது 39! அவரின் பொதுவாழ்வு மட்டுமல்ல, அவரின் தனிப்பட்ட வாழ்வும் சுவாரஸ்யங்கள் கொண்ட...

படகுகள் நேருக்கு நேர் மோதி 250 பேர் பலி? ..!! (வீடியோ)

ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் பெறுவதற்காக சென்றபோது நிகழ்ந்த விபத்தில் சுமார் 250 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்காக மத்திய தரைக்கடல் வழியாக ஒவ்வொரு நாளும் அகதிகள்...

ஜம்மு-காஷ்மீர் போலீஸ் நிலையத்தில் பெண் கற்பழிப்பு..!!

ஜம்மு மாவட்டம் கானாசாக் அருகே உள்ள தயரன் பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். பின்னர், ஜம்மு உயர் போலீஸ் அதிகாரியிடம் அவர்...

ஒரே நேரத்தில் சூரியன் மறைவு – சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி : பல்லாயிரக்கணக்கில் குவியும் சுற்றுலாப் பயணிகள்..!!

சித்ரா பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும். இந்த அபூர்வ காட்சியை கன்னியாகுமரியிலும் இன்று (புதன்கிழமை) ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு மலையிலும்...

டிரம்ப்-மெலானியா உறவைப்பற்றி யாரும் பேசவில்லை? பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானின் மனைவி கேள்வி..!!

பிரான்ஸ் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. பிரான்சின் மிகவும் இளைய வயதில் ஜனாதிபதியாக இருக்கிறார், இமானுவேல் மேக்ரான்(39). அவரின் பொதுவாழ்வு மட்டுமல்ல, அவரின் தனிப்பட்ட வாழ்வும் சுவாரஸ்யங்கள் கொண்ட திருப்பங்கள் கொண்டன....

பாராளுமன்றத்தில் குழந்தைக்கு பாலூட்டிய அரசியல்வாதி: குவியும் பாராட்டுகள்..!!

அவுஸ்திரேலிய செனட்டர் ஒருவர் பாராளுமன்ற அவைக்குள் குழந்தைக்கு பாலூட்டியதன் மூலம் வரலாற்றில் இடம் பிடித்துள்ளதாக பலதரப்பு மக்களால் பாராட்டப்பட்டு வருகிறார். அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான Larissa Waters பாராளுமன்ற அவையில் பசுமைக்கட்சி...

கள்ளக்காதல் விவகாரம்.. காரை ஏற்றிக் கொலை செய்தது ஏன்? கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்..!!

சென்னையில் கள்ளக் காதல் விவகாரத்தில் காரை ஏற்றி ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொள்ளாச்சியைச் சேர்ந்த நிவேதா(47). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வந்தார். இவரது...

33 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம்..!!

33 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம் அயர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. அயர்லாந்தில் கடுமையான சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தால் 1984 ஆம் ஆண்டு காணாமற்போன கடற்கரை, கடந்த மாதம் திடீரென...