என் கணவர் இவர் தான்…!!

செம்மரகட்டை கடத்தல் தொடர்பான வழக்கில் நடிகை நீத்து அகர்வாலை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். நேற்று முன்தினம் நடிகை நீத்து அகர்வால் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் நடிகை நீத்து அகர்வால்...

மாவோயிஸ்டு கும்பலுடன் கண்ணன் கைது: காதல் மனைவி ரீனா ஜாஸ்மின் மதுரையில் பதுங்கலா?

கோவை கருமத்தம் பட்டியில் மாவோயிஸ்டு தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ரூபேஷ் (வயது40), அவரது மனைவி ஷைனி (35), அனுப் (33), மதுரையை சேர்ந்த கண்ணன் (46), கடலூர் ஈஸ்வரன் என்ற வீரமணி (37) ஆகிய...

பிளஸ்–2 படித்த பெண்ணை நிச்சயம் செய்ததால் தொழிலாளி தற்கொலை!!

பொள்ளாச்சி மாக்கினாம் பட்டியைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 27). கட்டிட தொழிலாளி. 4–ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இந்த நிலையில் கணேஷ் குமாருக்கு அவரது பெற்றோர் பெண் பார்க்கும் படலத்தை தொடங்கினர். அப்போது...

துபாயில் சம்பளம் கிடைக்காததால் திருமணத்தை நிறுத்திய இந்திய என்ஜினீயரின் சோகம்!!

ஐதராபாத்தைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் ஒருவர் தான் வேலைப்பார்த்த நிறுவனம் சம்பள பணத்தை கொடுக்காததால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் பணச்சிக்கலில் தனது திருமணத்தையே நிறுத்தியுள்ளார். ஐதராபத்தைச் சேர்ந்த முகமது அப்துல் காதீர் (வயது...

கவர்ச்சியில் தாராளம் காண்பித்த நடிகை!!

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் படங்கள் இல்லாததால் முடங்கி கிடந்த லாட நடிகைக்கு, தற்போது தெலுங்கில் பட வாய்ப்புகள் வர தொடங்கியிருக்கிறதாம். தற்போது ஒரு ஆக்‌ஷன் படத்திலும், நடிகை ஏற்கனவே நடித்த படத்தின் இரண்டாம்...

ஒரேயடியாக சம்பளத்தை உயர்த்திய தெத்துப்பல் நடிகை!!

அட்டை படத்தில் அறிமுகமான அந்த தெத்துப்பல் நடிகை பதினைந்து லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு புது பட வாய்ப்புகள் அதிகமாக வருவதால், தனது சம்பளத்தை ஓரேயடியாக நாற்பது லட்சமாக உயர்த்தி விட்டார். போட்டிக்கு...

பெரிய ஹீரோக்களுடன் மட்டும் ஜோடி சேர விரும்பும் நடிகை!!

தமிழில் விஸ்வரூபமாக வந்த நடிகை, பத்து வருடத்திற்கு முன்பாகவே தமிழ் படம் ஒன்றில் நடித்திருந்தாராம். அந்தப் படம் சரியாக ஓடாததால் வெளிநாட்டிற்கு சென்று செட்டிலாகிவிட்டாராம். பின்னர் யூனிவர்சல் நாயகனுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தவுடன்...

நடிகருடன் ஊர் சுற்ற ஆசைப்படும் நடிகை!!

அனைவருக்கும் பிரியமான நடிகை பரதேசியான நடிகருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்திருந்தாராம். அப்போது நடிகை, நடிகரிடம் வெளியே அழைத்து செல்லும்படி கேட்பாராம். அதற்கு நடிகர், நடிகையை அழைத்து செல்லாமல் தான் உண்டு தன் வேலை...

முன்னணி நடிகைகள் நிராகரித்த நாயகன்!!

விண்ணைத்தாண்டிய நடிகர் நடிப்பில் கடந்த மூன்று வருடமாக எந்தப் படமும் வெளியாகவில்லையாம். நடித்து முடித்த படங்களும் சில பிரச்சனைகளால் வெளிவராமல் இருக்கிறதாம். இந்த நிலையில் தற்போது நடிகர் நடித்து வரும் ஒரு படத்தில் இருந்து...

மேட்டூரில் 7–ம் வகுப்பு படித்த வாலிபரை காதலித்து கரம் பிடித்த என்ஜினீயரிங் மாணவி!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சீனாபுரம் அருகே உள்ள ஆயிகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கார்த்திக் (வயது 23). இவர் 7–ம் வகுப்பு வரை மட்டும் தான் படித்துள்ளார். கார்த்திக், மேட்டூரில்...

காட்டுபன்றியை சுட்டபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து ஊராட்சி பெண் உறுப்பினர் சாவு!!

திருக்கோவிலூர் அருகே உள்ள சக்கிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி பார்வதி (வயது 55). எரவலம் ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினராக இருந்துவந்தார். இவருக்கு கிராம பகுதியில் கரும்பு தோட்டம் இருந்தது. நேற்று மாலை...

திருமணம் செய்வதாக ஏமாற்றி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய சப்–இன்ஸ்பெக்டர் மகன் கைது!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி நகர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் சுகந்தி (வயது24). இவர் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில்...

மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் என்.எல்.சி. தொழிலாளி தற்கொலை!!

நெய்வேலியை அடுத்த மந்தாரக்குப்பம் எம்.கே.காலனியை சேர்ந்தவர் வீரமணி (வயது 59), என்.எல்.சி. தொழிலாளி. வீரமணிக்கு குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்வார். நேற்று அவரிடம் மது குடிக்க பணம்...

மனைவியை உதைத்து பெண் குழந்தையை கொல்ல முயற்சி: விவசாயி வெறிச்செயல்!!

சேலம் அருகே உள்ளது தாரமங்கலம். இங்குள்ளது எம்.ஓலைப்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் ஏகாந்தமூர்த்தி (வயது 32). விவசாயி. இவரது மனைவி பேபி(வயது 28). இவர்களுக்கு கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்தது....

மெட் காலா நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட நிர்வாணமாக வந்த கிம், ஜெனிபர், பியான்ஸே (படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த மெட் காலா நிகழ்ச்சியில் நடிகைகள் கிம் கர்தாஷியன், ஜெனிபர் லோபஸ் ஆகியோர் கிட்டத்தட்ட உடல் அங்கங்கள் தெரியும் வகையில் ஆடை அணிந்து வந்திருந்தனர். அமெரிக்காவில் திங்கட்கிழமை நடைபெற்ற மெட் காலா...

இதுவல்லவா தொழில்நுட்ப புரட்சி?: வாட்ஸ்-அப் மூலம் வேலையை ராஜினாமா செய்த சப்-இன்ஸ்பெக்டர்!!

உத்தப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் போலீஸ் துறை கணினிமயமாக்கப்பட்டு 176 போலீஸ் நிலையங்களுக்கும் பொதுவான அவசர உதவி தொலைபேசி புகார் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்ய வசதியாக 'வாட்ஸ்-அப்'புடனும்...

பசுவின் கோமியத்தை கிருமி நாசினியாக பயன்படுத்த ராஜஸ்தான் அரசு அசத்தல் முடிவு!!

பசுவின் கோமியம் கிருமி நாசி என்பது கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு ஏற்கனவே தெரிந்தது தான். இதனால் தான் ஒவ்வொரு விரத நாட்களிலும் வீட்டிற்குள் கோமியம் தெளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இன்றும் கூட தமிழகத்தின் பல...

ஆதிவாசி மக்களின் நலனுக்காகவே போராட்டம் நடத்தினார்கள்: கைதான மாவோயிஸ்டு தம்பதியின் மகள் பேட்டி!!

கோவை கருமத்தாம்பட்டியில் கைதான மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஸ்–ஷைனா தம்பதியரின் சொந்த ஊர் திருச்சூர் பகுதி ஆகும். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆமி, சவேரா என்ற 2 மகள்கள் உள்ளனர்....

திருவட்டார் அருகே கள்ளக்காதல் தகராறில் வாலிபர் படுகொலை: போலீசார் விசாரணை!!

திருவட்டார் அருகே உள்ள திருவரம்பு பாடகச்சேரியை சேர்ந்தவர் மரியதாஸ்(வயது27). திருமணம் ஆகாதவர். கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் விழாவுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பிறகு...

கொக்கு சுடவா ஆயுதம் எடுத்தீர்கள் காரசாரமான விவாதம்(காணொளி)!!

தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,அரியனேந்திரன் ,பொன் செல்வராசா மற்றும் அமீர் அலியுடனான காரசாரமான விவாதம் உங்கள் பார்வைக்காக இணைக்கப்படுகிறது.

கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டு தலைவர் ரூபேசுடன் மகள்கள் சந்திப்பு!!

கோவை கருமத்தம்பட்டியில் பேக்கரியில் டீ குடித்துக்கொண்டிருந்த தென்னிந்திய மாவோயிஸ்டுகள் இயக்கத்தின் தலைவர் ரூபேஷ், அவரது மனைவி சைனா மற்றும் 3 பேரை ‘கியூ’ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தமிழக, ஆந்திர ‘கியூ’...

வளர்ப்பு மகளுக்கு 3 மாதமாக செக்ஸ் டார்ச்சர்: தொழிலாளி கொலையில் கைதான உறவினர் வாக்குமூலம்!!

காரைக்குடியை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). கட்டிட தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த சுமதி (40) என்ற பெண்ணை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்....

சல்மானுக்கு ஐந்து வருடங்கள் சிறை!!

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மும்பையில் கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர்...

மயக்கமா கலக்கமா – புலம்பும் த்ரிஷாவின் மாஜி மாப்பிள்ளை?

மயக்கமா கலக்கமா பாடல் வரிகள் குறித்து த்ரிஷாவின் முன்னாள் மாப்பிள்ளை வருண் மணியன் ட்வீட் செய்துள்ளார். த்ரிஷா தெலுங்கு நடிகர் ராணாவை பிரிந்த வேகத்தில் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரும், சினிமா தயாரிப்பாளருமான வருண்...

ஏமாற்றிய இயக்குனர் – நடிகை வேதனை!!

கொழு நடிகை தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம். சுந்தரமான இயக்குனர் இயக்கிய கடைசி மூன்று படங்களில் கொழு கொழு நடிகை நடித்திருந்தாராம். இதனால் இயக்குனர் இயக்க விருக்கும் புதிய படத்தில் நடிகையை அழைப்பார்...

விபத்தில் பெற்றோர் பலி: ஆதரவு இல்லாமல் தவிக்கும் ஒரு வயது பெண் குழந்தை – அரசு உதவி கேட்கும் உறவினர்கள்!!

அணைக்கட்டு அடுத்த ஊனைமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(33). இவரது மனைவி வெண்ணிலா(31). இவர்களுக்கு சாய்குமார்(3), ஒன்றரை வயது சாசினி ஆகிய 2 குழந்தைகள். செல்வம் சென்னை மணலியில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து கொண்டு குடும்பத்துடன்...

துணி திருடியதாக வீட்டில் சோதனை: ஜவுளிக்கடை ஊழியர் அவமானத்தில் தற்கொலை!!

தண்டையார்பேட்டை, சின்ன தம்பி தெருவில் வசித்து வந்தவர் சின்ன மலைசாமி (வயது 46). பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோட்டில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சோலையம்மா. இவர்களுக்கு குழந்தை...

சேலம் புதிய பஸ்நிலையம் அருகே டாஸ்மாக் மதுபான கடைக்கு பூட்டு போட முயன்ற பெண்கள்!!

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைக்கு பூட்டு போடும் போராட்டம் இன்று காலை நடந்தது. இதுபோல் சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான...

வியாபாரியிடம் ரூ.27½ லட்சம் கொள்ளையடித்த ஆந்திர போலீசார் 3 பேர் கைது!!

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், யெம்மிகனூரில் இருந்து தங்க நகை வியாபாரி ஒருவர் நகைகள் வாங்குவதற்காக ரூ.27½ லட்சத்துடன் பெங்களூருவுக்கு கடந்த மார்ச் மாதம் பஸ்சில் வந்தார். அவர் பஸ்சை விட்டு இறங்கியபோது வருமானவரி...

பதவி ஏற்பு உறுதிமொழியின்போது சொல்லப்படும் ஈஸ்வரர் என்பவர் யார்? தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் திடுக் கேள்வி!!

எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு உறுதிமொழியும் ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொள்ளும்போது, ‘‘ஈஸ்வரர்’’ பெயரால் உறுதிமொழி ஏற்பதாக சொல்வார்கள். இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து, மக்கள் பிரதிநிதிகள் இப்படி உறுதிமொழி ஏற்பது வழக்கமான...

புரூஸ் லீயைப் போல் அச்சு அசலாக நுன்சாக்கு சுழற்றி அசத்தும் 5 வயது சிறுவன்: வீடியோ இணைப்பு!!

ஜப்பானை சேர்ந்த ரியுஜி இமய் என்ற 5 வயது சிறுவன், இந்த சிறு வயதிலேயே குங்பூ கலையில் வல்லவரான மறைந்த புரூஸ் லீயைப் போல் ‘நுன்சாக்கு’ கட்டையை சுழற்றி அசத்துகிறான். பின்னணியில் உள்ள ஒரு...

மாப்பிள்ளை குடித்துவிட்டு வந்ததால் திருமணத்தை மறுத்த பெண்: சத்தீஸ்கரின் பெண்கள் மேம்பாட்டுக்கான தூதுவர் ஆனார்!!

மணமேடைக்கு மாப்பிளை குடித்துவிட்டு வந்ததால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வெளியேறிய பெண், அம்மாநிலத்தின் பெண்கள் மேம்பாட்டுக்கான தூதுவராக அறிவிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 230 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பின்தங்கிய...

புகைப்படத்தை வைத்து பாலினம் மற்றும் வயதை கூறும் மைக்ரோசாப்ட் வலைதளம்: வேடிக்கையாக மாறிய கணிப்புகள்!!

326 வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களின் முகம் முதிர்ச்சியான தோற்றத்தில் இருந்தால் குழந்தைகள் அங்கிள் மற்றும் ஆண்ட்டி என்று அழைப்பது இயல்பு. இவ்வாறு முகத்தை வைத்து வயதானவர்கள் என்று குழந்தைகள் அடையாளம் கண்டுகொள்வது போல,...

மனிதரில் இத்தனை நல்லவர்களா?: பொருட்கள் திருடப்பட்டு தனியாக தவித்தவரின் நாளை, மிகச்சிறந்த நாளாக மாற்றிய மாமனிதர்கள்!!

பயணம் செய்வதில் ஆர்வம் கொண்டவரான மும்பையை சேர்ந்த இளைஞர் சச்சின் பண்டாரி, வேலையில் இருந்து ஒரு ஆண்டு விடுமுறை எடுத்துக்கொண்டு அசாமின் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் மிக நீண்ட தூர ரெயிலில்...

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய டெல்லி ஓரினச்சேர்க்கை டாக்டரின் நீதிமன்றக் காவல் 16-ம் தேதி வரை நீட்டிப்பு!!

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஓரினச்சேர்க்கை டாக்டரின் நீதிமன்றக் காவல் மே 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் பிரியா வேதி (வயது 31), கடந்த...

திருமணமான 3 நாளில் ஓட்டம் பிடித்த புதுப்பெண்: காதலனை மணந்து போலீசில் தஞ்சம்!!

ஈரோடு மாவட்டம் கோபி வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்ற வாலிபருக்கும் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ரவாபிரமிளா (வயது 20) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. திருமணமான 3–வது நாளில் தனது புது...

சொத்துக்காக அடகு கடை அதிபர்–மனைவியை கூலிப்படையை ஏவி கொன்ற உறவினர்கள் 5 பேர் கைது!!

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் போலீஸ் சரகம், ஏரியூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை செட்டியார். இவரது மனைவி யசோதா. அண்ணாமலை அதே பகுதியில் நகை அடகு கடை நடத்தி வந்தார். இவர்கள் 2 பேரும் கடந்த...

தென்காசி அருகே கல்லூரி மாணவி மர்மச்சாவு!!

தென்காசி அருகே உள்ள மேலமெஞ்ஞானபுரம் ஆர்.சி. கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் நந்தினி (வயது 19). இவர் குற்றாலம் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று நந்தினி வீட்டிற்குள் இருந்து கரும்புகை...

பெண் கொலை: என் கணவருடன் உல்லாசம் அனுபவித்ததால் தீர்த்து கட்டினேன்- கைதான தோழி வாக்குமூலம்!!

திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி கலைவாணி (வயது 30). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோல்டன் நகர் பகுதியில் டிரம்மில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார்...