தேர்தல் வேலை செய்த பெண் பற்றி அவதூறான தகவல்: குமார் விஸ்வாசுக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்!!

அமேதி தொகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாசுக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மகளிர் ஆணைத்தில் அப்பெண் அளித்துள்ள...

பஞ்சாபில் பஸ்சில் மேலும் ஒரு பெண் மானபங்கம்: தடுக்க தவறிய டிரைவர்–கண்டக்டர் கைது!!

பஞ்சாப் மாநிலம் மோகாவில் சில நாட்களுக்கு முன் ஓடும் பஸ்சில் 14 வயது சிறுமியிடம் சிலர் தவறாக நடக்க முயற்சித்தனர். அப்போது அவர்கள் சிறுமியை பஸ்சில் இருந்து வெளியே தள்ளி கொலை செய்தனர். பஞ்சாப்...

கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் மூலம் விபசாரம்: 3 பேர் கைது!!

கொச்சி விமான நிலையம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடந்து வருவதாக போலீஸ் துணை சூப்பிரண்டு பி.பி.சம்சினுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸ் அதிகாரிகள் மெரின் ஜோசப், முரளி, சம்மத் பசீர் ஆகியோர்...

திருவனந்தபுரம் அருகே வாடகைக்கு குடியிருந்த பெண்ணை கட்டிப்போட்டு கற்பழித்த போலீஸ்காரர்!!

திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு கரைகுளம் பகுதியில் வசிப்பவர் கோல்டன் குமார் (வயது38). இவர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் உத்தரகாண்ட் மாநிலம் ஆகும். இவரது மனைவியும் ஆயுதப்படையில்...

விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி கற்பழிப்பு: பள்ளி சிறுவர்கள் மீது வழக்கு!!

பெங்களூர் புறநகர் பகுதியான பன்னரகட்டாவில் 6 வயது சிறுமி தனது சகோதரனுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தாள். அப்போது பள்ளி சிறுவர்கள் சிலர் சிறுமியை நைசாக பேசி ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்....

கதவுகளை திறக்கும் அமெரிக்கா!!

பயணிகள் விமானங்களின் வருகை, புறப்படுகையால் எப்போதும் பரபரப்பாக இருக்கும், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த மாதம் 19 ஆம் திகதி, இராணுவ விமானம் ஒன்று வந்திறங்கியது. அது 26 பேர் பயணம் செய்யக் கூடிய...

போலீஸ் கமிஷனராக பணியாற்றிய 10 வயது சிறுவன்: சிறுநீரக பாதிப்புக்குள்ளானவனின் ஆசையை நிறைவேற்றிய போலீசார்!!

சிறுநீரகம் பாதிப்புக்குள்ளான 10 வயது சிறுவன் கிரிஷ் சர்மாவின் போலீஸ் கமிஷனர் ஆசையை, ஜெய்ப்பூர் நகர போலீசார் நிறைவேற்றியுள்ளனர். அரியானா மாநிலம், சிர்சாவை சேர்ந்த கிரிஷ், சிறுநீரக பாதிப்பால் ஜெய்ப்பூரில் உள்ள ஜே.கே. லோன்...

“எகிப்து வரவேற்கிறது”… ஆபாசமாக பின்னழகை காட்டிய நடிகை: வெடிக்கும் சர்ச்சை (வீடியோ இணைப்பு)!!

எகிப்தில் உள்ள கிஸா பிரமிடுக்கு அருகில் நடிகை ஒருவர் அரைகுறையாக நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் எகிப்து பிரமிடு, அந்நாட்டு மக்களால் பாரம்பரிய சின்னமாக பராமரிக்கப்பட்டு...

26 தொழிலாளர்களுக்கு போதை மருந்து கலந்த பிரசாதம் கொடுத்து 60 கோதுமை மூட்டைகளை திருடிய கொள்ளையர்கள்!!

அரியானா மாநிலம் குருஷேத்ரா அருகில் போதை மருந்து கலந்த பிரசாரத்தை தொழிலாளர்களுக்குக் கொடுத்து 60 கோதுமை மூட்டைகளை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். குருஷேத்ராவில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள...

5 மாத கர்ப்பிணியை கூட்டாக சேர்ந்து கற்பழித்து, செல்போனில் படம் பிடித்த 3 வாலிபர்களுக்கு போலீஸ் வலை!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏலூரு மாவட்டத்தின் ராமச்சந்திராபுரம் கிராமத்தில் நேற்றிரவு சுமார் 18 வயது மதிக்கத்தக்க 5 மாத கர்ப்பிணி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் 3 பேர் அத்துமீறலாக...

இரண்டு பேரை கடித்துக் கொன்ற ஒட்டகத்தை விஷ ஊசி போட்டுக் கொன்ற கிராம மக்கள்!!

அரியானா மாநிலத்தில் உள்ள பட்டேஹாபாத் மாவட்டத்தின் கப்ரா காலன் கிராமத்தில் வசிக்கும் பல்சிங் கோடரா என்பவருக்கு சொந்தமான ஒட்டகம் நேற்றிரவு தனது கால்கட்டை அறுத்துக் கொண்டு அருகாமையில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்தது. இதைப்...

துப்பட்டாவின் இரு முனைகளால் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி!!

உத்தர பிரதேச மாநிலத்தின் முசாபர் நகரைச் சேர்ந்தவர் ரஜனீஷ்(22). இவரும் அதே பகுதியில் வசிக்கும் இம்ரானாவும்(18) கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன் இம்ரானாவின் காதல் அவரது குடும்பத்தாருக்கு தெரிய...

அறந்தாங்கி அருகே கோவில் விழாவில் விவசாயி கொலை!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவனத்தான்கோட்டையில் உச்சி காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 1–தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக மண்டகப்படிதாரர்களின் பூஜைகள் நடந்து வருகிறது....

உல்லாச விடுதியில் ஆபாச குத்தாட்டம்: இளம்பெண்கள் உள்பட 48 பேர் கைது!!

வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பப் மற்றும் உல்லாச விடுதிகளுக்கு சென்று கும்மாளம் அடிக்காவிட்டால் தலையே வெடித்துவிடும் என்பதைப் போன்ற ஒரு புதிய கலாசாரம் நமது நாட்டு இளையதலைமுறையினர் மத்தியில் பெருகி வருகின்றது....

மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இராணுவ கர்னல் கைது!!

மகாராஷ்டிர மாநிலத்தில் மனநிலை பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்த இராணுவ கர்னல் கைது செய்யப்பட்டார். நாசிக்கில் உள்ள பீரங்கிப் படை மையத்தில் இராணுவ உயர் அதிகாரியாக பணிபுரிபவர் 54 வயதான வினோத் சஹானி. இவர்...

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் விசாரணை கைதி சாவு: நீதிபதி விசாரணை!!

மதுரை மதிச்சியம் சப்பாணிக் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகர் (வயது45). கடந்த ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அழகருக்கு திடீர் என நெஞ்சுவலி...

அசோக்நகரில் போலீஸ் அதிகாரி மனைவியை கத்தி முனையில் மிரட்டிய ரவுடி!!

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவில் ரவுடி ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் சிவராம்குமார். இவர் அசோக்நகர் போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டில் சிவராம்...

மோட்டார்சைக்கிள் சாவியை பயன்படுத்தி ஏ.டி.எம். மையத்தில் நூதன கொள்ளை முயற்சி: மாணவர் 2 பேர் கைது!!

திருச்சியில் மோட்டார் சைக்கிள் சாவியை பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி கே.கே.நகர் மெயின் ரோட்டில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்....

தூத்துக்குடியில் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: கண்டெய்னர் லாரி டிரைவர்கள் 2 பேர் கைது!!

தூத்துக்குடி பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு வெளி நாட்டிற்கு கடத்தப்பட இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின்கோட்னீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அவரது தலைமையில் தனிப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர்கள்...

பாலியல் பலாத்காரத்தை தடுத்த சிறுமியை கீழே தள்ளிய பஸ் நிறுவனத்துக்கு தடை!!

பஞ்சாபில் ஓடும் பஸ்சில் இருந்து சிறுமியை தாயுடன் தள்ளிவிட்ட பஸ் நிறுவனத்திற்கு தடை விதித்து துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓடும் பஸ்சில் தாயுடன்...

வறுமையின் கொடுமையால் ரூ.10 ஆயிரத்துக்கு ஆண் குழந்தையை விற்க முயன்ற வட மாநில வாலிபர்!!

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கேரள மாநிலம் கண்ணூர் கண்ணாடிபறம்பு என்ற இடத்தில் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கணவனும் மனைவியும் கல் உடைக்கும் தொழில் செய்வது...

கடன் ரத்து செய்யப்படாததால் ஆந்திராவில் ஒரே நாளில் 2 விவசாயி தற்கொலை!!

குண்டூர் மாவட்டம் பண்டிரெட்டி திவாரி பாளையத்தைச் சேர்ந்தவர் புச்சிரெட்டி (வயது 65). இவர் பிடுகராலா ரெயில் நிலையம் அருகே ரெயில் வரும்போது தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். அவரது பிணம் அருகே...

புர்ஜ் கலிபாவில் லேசர் ஒளி வெள்ளத்தில் இசைக்கேற்ப நடனமாடும் அழகிய நீரூற்று: வீடியோ இணைப்பு!!

உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிபா ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் கட்டப்பட்டுள்ளது. இது 124 மாடிகளை கொண்டது. இங்கு நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல்...

செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் நடிகை நீத்து அகர்வால் ஜாமீன் மனு தள்ளுபடி!!

ஆந்திராவில் செம்மரக் கட்டைகளை வெட்டி கடத்தியதாக கைதான கூலி தொழிலாளர்களிடம நடத்திய விசாரணை மூலம் செம்மரக்கடத்தல் தொழிலில் ஈடுபட்டு உள்ள முக்கிய பிரமுகர்கள் பட்டியலை போலீசார் சேகரித்தனர். இதையடுத்து கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர்....

தாம்பத்யத்தில் தன்னிறைவு: உலகில் ஏழாவது இடத்தை பிடித்த இந்தியர்கள்!!

மனிதனின் மன ஆரோக்கியமே உடல் ஆரோக்கியத்துக்கு வித்திடுகின்றது. மன ஆரோக்கியத்துக்கு மகிழ்ச்சிகரமான தாம்பத்ய வாழ்க்கை வழி வகுத்து தருகின்றது. அவ்வகையில், உலகம் முழுவதும் வாழும் மக்கள் தாம்பத்ய இன்பத்தில் எந்த அளவுக்கு தன்னிறைவு பெற்றுள்ளனர்?...

பீகாரில் மனைவியுடன் மருத்துவர் கடத்தல்!!

பீகார் மாநிலத்தில் மனைவியுடன் மருத்துவர் ஒருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரித் பகுதியில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தனது மனைவியுடன் சொந்த ஊருக்கு மருத்துவர்...

பணத்தை கூட எண்ணத் தெரியாதவனுக்கு கழுத்தை நீட்டுவதா?: திருமண மேடையில் மணமகனை ஓடவிட்ட பட்டதாரி பெண்!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பால்லியா மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கும், பீகார் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் என்ற வாலிபருக்கும் திருமணம் செய்துவைக்க பெரியோர்கள் நிச்சயித்தனர். அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை பால்லியா மாவட்டத்தின் பன்ஸ்டீ பகுதியில் உற்றார்,...

12 வயது மகனை கோடரியால் வெட்டிக் கொன்று தற்கொலை செய்த விவசாயி!!

தெலுங்கானா மாவட்டத்தில் இன்று மகனை கோடாரியால் வெட்டிக் கொன்று, மனைவியையும் வெட்டி காயப்படுத்திய விவசாயி தானும் தற்கொலை செய்துகொண்டு இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள அடிலாபாத் மாவட்டத்தின் பைன்ஸா மண்டலம் அருகே...

உ.பி.யில் ஜீப்-லாரி நேருக்கு நேர் மோதல்: 6 இளைஞர்கள் பலி!!

உத்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 6 இளைஞர்கள் பலியாகினர். துல்சிபூரில் இருந்து நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஜீப், பிஜிலிபூர் கிராமம் அருகே சென்றபோது, அதிவேகமாக வந்த...

மனநோயாளியான இளம்பெண்ணை கற்பழித்த ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் மனநோயாளியாக இருந்த இளம்பெண்ணை கற்பழித்த ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள தேவ்லாலி கேம்ப் பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான கர்ணல் வினோத் சஹானி என்பவர்...

போலீஸ் பாதுகாப்பு கேட்டு தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஸ்டிரைக்!!

தமிழ்நாடு முழுவதும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் சில சமயங்களில் இறக்க நேரிடும் போது ஆஸ்பத்திரி மீதும், டாக்டர்கள் மீதும் உறவினர்கள் புகார் கூறி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். சமீபத்தில் ஈரோட்டில் ஒரு தனியார்...

திருமணம் செய்யும்படி சப்-இன்ஸ்பெக்டர் துன்புறுத்துகிறார்: ஐ.ஏ.எஸ் மாணவி புகார்!!

திருச்சியைச் சேர்ந்தவர் சுகன்யா (வயது26). இவர் சென்னை திருமங்கலத்தில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ். அகடமியில் படித்து வருகிறார். விரைவில் ஐ.ஏ.எஸ். தேர்வை எழுத உள்ளார். திருமங்கலத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்து வகுப்புக்கு சென்று...

காட்பாடி அருகே இளம்பெண்ணை கடத்தி 10 பேர் கும்பல் கற்பழித்த கொடூரம்: ஆஸ்பத்திரியில் சிகிச்சை!!

ஆற்காட்டை சேர்ந்தவர் சுமதி (வயது 18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கருத்து...

சேலம் அருகே வாலிபர் எரித்துக் கொலை!!

சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் உழவர் சந்தை உள்ளது. இங்கு காலை நேரத்தில் பொதுமக்கள் திரளாக வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள். வெளியூர் விவசாயிகள் பலரும் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை விற்று செல்வார்கள். இந்த...

ஜிப்மர் மருத்துவ கல்லூரி மாணவிகள் விடுதிக்குள் புகுந்த நல்ல பாம்பு!!

புதுச்சேரி கோரிமேட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான ஜிப்மர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. அந்த கல்லூரி வளாகத்தில் மாணவிகள் தங்கும் விடுதி இருக்கிறது. நேற்று இரவு 8 மணியளவில் திடீரென 7 அடி நீளம்...

நாசரேத் அருகே சிறுவன் கொலை: கைதான 14 வயது சிறுமி சீர்திருத்த பள்ளியில் அடைப்பு!!

நாசரேத் அருகே உள்ள தேரிப்பனை கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன், தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு அபிஷேக் (வயது 3½) உள்பட 3 மகன்கள் உள்ளனர். கடந்த 28–ந்தேதி வீட்டின் முன்பு அபிஷேக் விளையாடிக்கொண்டிருந்தான்....

ஒரே வாரத்தில் ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா? இதோ டிப்ஸ்..!!!

பெண்களின் முகத்தை இன்னும் அழகாக்குவது அவர்களின் கன்னங்கள் ஆகும். மென்மையான ஆப்பிள் போன்ற கன்னங்கள் என்று வர்ணிப்பது உண்டு, அப்படி ஆப்பிள் போன்ற கன்னங்களை பெறுவதற்கு இதோ டிப்ஸ், ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப்...

விருதுநகரில் பிளஸ்–2 மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்: சமூக நல அதிகாரிகள் நடவடிக்கை!!

விருதுநகர் டி.குமாரலிங்காபுரத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்–2 மாணவி ஒருவருக்கும், காரியாபட்டியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 25) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்த சூழலில் பெண்ணுக்கு திருமண...

அரசியல், ஆன்மிக மற்றும் கலாச்சாரப் புரட்சியை ஆரம்பித்த முதல் தலைவர் சீமான்.. ஓம் சீமான்! ஜெய் சீமான்! -வில்லவன் (சிறப்பு கட்டுரை)!!

தமிழ்தேசியம் எனும் அண்டாவில் அரசியல் எனும் வஸ்துவைக் கொட்டி ஆன்மீகம் எனும் குச்சியை விட்டு கலக்கி கம்பிபதம் வந்ததும் பக்குவமாக இறக்கியதுதான் “வீரத்தமிழர் முன்ணணி” ஒரு வேளை இன்றைக்கு முருகன் தன் அப்பாவிடம் கோபித்துக்கொண்டு...