தேர்தல் கூட்டணி குறித்து மலேசியாவில் ஆலோசித்த விஜயகாந்த் எடுத்த முடிவு என்ன?

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணியில் இழுக்க தி.மு.க, காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் பகீரத முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், மலேசியாவில் இருந்து திரும்பிய விஜயகாந்த், தொடர்ந்தும் யாருக்கும் பிடி கொடுக்காத...

(PHOTOS) கத்தியுடன் நிர்வாணமாக நின்று காதலியை மிரட்டிய நபர்

காதலியின்  பெற்றோர்கள் திருமணத்துக்கு அனுமதியளிக்க மறுத்ததால் தனது காதலியை கத்திமுனையில் பணயக்கைதியாக பிடித்து வைத்துடன் தனது ஆடைகளையும் களைந்துகொண்டு நிர்வாண கோலத்தில் நின்ற ஒரு நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது....

சாணம் அள்ளச்சென்ற 7வயது சிறுமி துஷ்பிரயோகம்: 58வயது முதியவர் கைது

பொகவந்தலாவை,லெச்சுமித்தோட்டம் மேற்பிரிவைச்சேர்ந்த 7வயது சிறுமி, சாணம் அள்ளுவதற்காக மாட்டுப்பட்டிக்கு சென்ற போது அச்சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 58 வயதான நபரை நேற்றுமாலை கைது செய்ததாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி...

பிரபுதேவாவை மன்னிக்க முடியாது… நயன்தாரா

சிம்புவையாவது மன்னிக்கலாம்... ஆனால் பிரபுதேவாவை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். மன்மதன் படத்தில் சிம்பு உடன் நயன்தாரா நடித்தபோது காதல் மலர்ந்தது. ஊடகங்களில் கிசுகிசு பரவி அது உண்மையானது. ஆனால்...

மிஷெல் ஒபாமாவின் பிறந்த தின விழாவில் பியோன்ஸேயின் இசை நிகழ்ச்சி

அமெரிக்க முதற்பெண்மணி மிஷெல் ஒபாமாவின் 50 ஆவது பிறந்த தினவிழாவில் பிரபல பொப்பிசைப் பாடகி பியோன்ஸே நோவெல்ஸ் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். கடந்த 17  ஆம் திகதி வெள்ளிக்கிழமை தனது 50 ஆவது பிறந்த...

புதைக்குழி பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது: இராணுவ தளபதி

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா கமமே மன்னார் புதைக்குழி தொடர்பில் தகவல் தருகையில், புதைக்குழி பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம் என்ற வகையில் இராணுவத்துக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று குறிப்பிட்டார். மன்னாரில்...

அம்மாவின் கிரீன் சிக்னல் கிடைக்குமா? மாஜி அமைச்சர் தவமாய் தவமிருக்கிறார்!

இது தேர்தல் காலம் என்பதால், அரசியல்வாதிகளின் கட்சித் தாவலுக்கும் உகந்த காலம் என்று சொல்லலாம். சாதாரண நேரத்தில் தாவுவதைவிட, இப்போது தாவினால், தோளில் ஒரு துண்டாவது அதிகம் விழும்! அ.தி.மு.க. வட்டாரங்களில் அடிபடும் பேச்சுக்களில்,...

மாத்தளை பிரதான வீதியில், சுரங்கப் பாதை 15 அடி ஆழமான குழியினால் சந்தேகம்!

மாத்தளை நகரில் தற்போது மேற்கொள்ளபபடும் வீதி அபிவிருத்தி பணிகளின் போது பிரதான வீதியின் பழைய பொலிஸ் நிலையத்துக்கு முன்னாலுள்ள வீதியில் பாரிய குழியொன்று தோன்றியுள்ளது. சுமார் 15 அடி ஆழமான இந்தக் குழியின் கீழ்...

கைகள் இல்லாததால், கால்களால் சாதனை படைத்து வரும் சிறுமி

இந்தோனேஷியாவைச் சேர்ந்த 11 வயது சிறுமியொருத்தி இரண்டு கைகளும் இல்லாத நிலையில், கால்களை பயன்படுத்தி சாதனைகளைப்  படைத்து வருகிறாள். திரி ஆயினா என்ற இச்சிறுமி  கைகள் இல்லாமல் பிறந்தவள். ஆனால் ஏனைய மனிதர்கள் கைகளால்...

மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர், கட்டிலின் கீழ் உறக்கத்தில் குறட்டை; கையும் மெய்யுமாக கணவரிடம் பிடிபட்டார்

குடிபோதையில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற மரக்கறி வியாபாரியொருவருக்கு கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் வீட்டில் கட்டிலுக்கு கீழ் நித்திரை கொண்டு குறட்டை விட்டதால் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் கணவரிடம் கையும் மெய்யுமாக சிக்கிக்...

அம்மா, அப்பா கண்டிப்பு + கண்காணிப்பு… பேஸ்புக்கில் இருந்து வெளியேறிய 30 லட்சம் இளசுகள்!

டெல்லி: பெற்றோரின் கண்டிப்பு, கிடுக்கிப் பிடி கண்காணிப்பு உள்ளிட்ட காராணங்களால் கடந்தாண்டு மட்டும் சுமார் 30 லட்சம் டீன் ஏஜ் வயதினர் பேஸ்புக் வலைதள பயன்பாட்டிலிருந்து விலகியுள்ளனராம். ஆறறிவு கொண்ட மனிதனின் ஏழாவது அறிவாக...

காதலரைக் கரம்பிடித்தார் சமீரா ரெட்டி (PHOTOS)

பிரபல நடிகை சமீரா ரெட்டிக்கும் அவரது காதலன் அக்‌ஷய் வர்தாவுக்கும் நேற்று  மும்பையில் திடீரென திருமணம் நடைபெற்றது. கர்நாடகத்தைச் சேர்ந்த சமீராரெட்டி பொலிவுட்டில் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார். ஹிந்தி மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கிலும் இவர் பிரபலம். தமிழில் வாரணம்...

தேரர் மீது வில்கமுவவில் தாக்குதல்

வில்கமுவ பிரதேசத்தில் மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்ட வண. உடுவெல சுமித தேரர் மீது வில்கமுவ பிரதேசத்தில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது. மதுபோதையில் இருந்த நபரே தேரர்...

இலங்கை இளைஞருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மரண தண்டனை நிறைவேற்றம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கொலை வழக்கொன்றில் குற்றவாளியாக காணப்பட்ட இலங்கை இளைஞர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ரவீந்திர கிருஷ்ண பிள்ளை என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது....

பிரித்தானிய பெண் பலாத்காரம், கணவன் கொலை: தங்கல்லை பி.ச தலைவர் கைது

தங்கல்லை பிரதேச சபையின் தலைவர் சம்பத் சந்திரபுஸ்ப வித்தான பத்திரன கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய பெண் ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியமை மற்றும் அவரது கணவனை கொலை செய்ய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

தற்கொலை செய்து கொண்ட, யாழ் பல்கலைக்கழக மாணவி: பின்னணியில்…

தற்கொலை செய்து கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவி ரட்ணசிங்கம் வித்தியா(வயது 24) என்பவரை ஊடகவியலாளர் என்று தன்னை கூறித்திரியும் பிரதீபன் என்பவர் காதலித்ததாகவும், இவர் ஒரு இராணுவ புலனாய்வாளர் என சக ஊடக நண்பர்கள்...

ஆமை மீது சவாரி செய்யும் நாய்

ஆமையின் வேகம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த ஆமை மீது சவாரி மெதுவாக சவாரி செய்யும் நாய் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நொன்சலன்ட் அகிடா என்பவர் கடந்த வாரம் ரெடிட் இணையத்தளத்தில் நாயொன்று...

பாம்பு பாதி பெண் பாதி: பொய்யான தகவலால் பரபரப்பு

தாய்லாந்தில் சிறுமியொருத்தி இடுப்புக் கீழ் பாம்பின் தோற்றத்தில் காணப்படுவதாக உலகெங்கும் பல ஊடகங்களில் செய்தி வெளியாகிள்ளது. விசித்திரமான ஒரு நோயினால் இச்சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதால் அவளின் உடலின் கீழ்பகுதி பாம்புpன் தோற்றத்தில் இருப்பதாக பிங் லோ...

மனைவியின் கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்கள் உள்ளன!: கணவன் முறைப்பாடு!

தனது மனைவியின் கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்கள் உள்ளன என தெரிவித்து கணவன் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்த சம்பவம் இரத்தினபுரியில் இடம் பெற்றுள்ளது. பட்டப்படிப்பிற்காக கொழும்பில் தங்கியிருந்து கல்வி பயிலும் தன்னுடைய மனைவியின்...

புலி உறுப்பினரை நாடு கடத்துமாறு, பிரான்ஸிடம் இலங்கை கோரிக்கை!

பயங்கரவாத குற்றச் செயல்களுடன் தொடர்புடையதற்காக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர் ஒருவரை நாடு கடத்துமாறு பிரான்ஸிடம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. குறித்த சந்தேக நபர் பிரான்ஸில் தாம்...

வனிதாவின் காதல்களும், கல்யாணங்களும்!

கோடம்பாக்கத்தில் அதிக பரபரப்பு கிளப்பியவர்களில் ஒருவர் வனிதாதான். திருமணமாகட்டும், குழந்தைக்கு உரிமை கோருவதிலாகட்டும், பெற்ற அம்மா அப்பாவின் இன்னொரு பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதிலாகட்டும், அனைத்தையும தடாலடியாக செய்து முடித்தவர் வனிதா. மாணிக்கம்  அரண்மனை...

புலியை செல்போனில் பிடிக்க ஊட்டியில் பலே வியூகம்! (போட்டோ பிடிக்க அல்ல!)

ஊட்டியில் புலி நடமாடுவதால் கிலி கொண்ட மக்களை காப்பதற்கு தொழில்நுட்பத்தை துணைக்கு அழைத்துக்கொண்டு, தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது, வனத்துறை மற்றும் காவல்துறை கூட்டணி. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சோலாடா, தொட்டபெட்டா மற்றும் குந்தசப்பை...

டுவிட்டர் இணைய தளத்தில், விஜய்யை அவதூறாக திட்டியவர் போலீசில் சிக்கினார்

இன்டர் நெட்டில் வௌ;வேறு நடிகர்களின் ரசிகர்கள் மோதிக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று விஜய் வற்புறுத்தி வருகிறார். இந்த போக்கு ஆரோக்கியமானது அல்ல என்றும் கூறி உள்ளார். இந்த நிலையில் ரசிகர்களுடன் டுவிட்டர் இணைய...

வட­மா­காண பிர­தம செய­லா­ளரை இட­மாற்ற அர­சாங்கம் மறுப்பு

வட­மா­காண சபையின் பிர­தம செய­லாளர் என். விஜ­ய­லட்சுமியை அந்­தப்­ ப­த­வி­யி­லி­ருந்து இட­மாற்­று­வ­தற்கு அர­சாங்கம் திட்­ட­­வட்­ட­மாக மறுப்பு தெரி­வித்­துள்­ளது. யாழ்ப்­பாணம் தெல்­லிப்­பழை புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லையின் திறப்பு விழா வைபவம் நேற்று நடை­பெற்­றது. இந்த நிகழ்வில் ஜனா­தி­பதி...

“கே.பி.” நடத்தும், “செஞ்சோலை” சிறுவர் இல்லத்தின் 1-வது ஆண்டு நிறைவு!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பிரமுகர் ‘கே.பி.’  என்று அறியப்பட்ட திரு பத்மநாதனால் நடத்தப்படும் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் முதலாம் ஆண்டு நிறைவு விழா, சிறுவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு...

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை விழாவில் மகிந்தவும், விக்கினேஸ்வரனும்!

யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி தெல்லிப்பளையில் 300 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புற்றுநோய் வைத்தியசாலையை திறந்து வைத்துள்ளார். வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனும் இந்த விழாவில் கலந்து கொண்டார். இப்புற்றுநோய் வைத்தியசாலையை புதிதாக...

இலங்கை பெண்ணிடம் சில்மிஷம் செய்த, வைத்தியர் உட்பட அறுவர் கைது

தமிழகத்தின் இலங்கை அகதிகள் முகாமிலுள்ள பெண்ணொருவரிடம் சில்மிஷம் செய்தமை மற்றும் கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பில் வைத்தியர் ஒருவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு பகுதியை சேர்ந்தவர்...

கட்டார் வாகன விபத்தில் இலங்கையர் பலி

கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் அந்நாட்டில் தொழில் நிமித்தம் வசித்து வந்த முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு 9 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திருச்செல்வம் யோக்கோப்பு (49) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். கட்டார் இல்-சல்வா வீதியில் கடந்த...

மரண வீட்டில் சன நெரிசல்: 18 பேர் பலி

இந்தியாவின் மேற்கு மும்பையில் மத குரு ஒருவரின் மரண சடங்கில் ஏற்பட்ட சன நெருக்கடியில் 18 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 40 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். தாவுடி போஹாரா என்ற சியா முஸ்லிம்...

ஹீரோயின்-இயக்குனர் மோதல் காமசூத்ரா படம் வெளியாகுமா?

காமசூத்ரா பட ஹீரோயின் ஷெர்லின் சோப்ரா, இயக்குனர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதனால், இந்த படத்தில் இருந்து நடிகை வெளியேறினார். இந்தியில் முப்பரிமாணத்தில் உருவாகிறது காமசூத்ரா படம். ருபேஷ் பால் இயக்குகிறார். இதில்...

தம்பிராசா மீது கழிவொயில் வீச்சு

யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை முதல் உண்ணாரவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அடக்கு முறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் கழிவொயில்...

மோசடியில் ஈடுபட்ட யாழ். பெண்ணுக்கு, நோர்வே ஒஸ்லோவில் சிறைத்தண்டனை!

நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லொவில் உள்ள மாவட்ட நீதிமன்றில் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட மோசடிக் குற்றச்சாட்டு வழக்கு ஒன்றுக்கு சிறைத்தண்டனை வழங்கி கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கேதீஸ்வரி தம்பிராசா எனப்படும் யாழ்பாணத்தை சேந்த 04 குழந்தைகளின்...

அனுமதி மறுத்ததால் வைத்தியசாலை வளாகத்தில் குழந்தை பெற்ற எயிட்ஸ் நோயாளி

இந்தியாவில் பிரசவத்துக்கு அனுமதி மறுத்ததால் வைத்தியசாலை வளாகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், 3 பேர் கொண்ட கும்பலால்...

ஆண் குழந்தையை பிரசவித்தார் கன்னியாஸ்திரி!

இத்தாலியின் சல்வடோரைச் சேர்ந்த 31 வயதான கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த புதன்கிழமை 3.5 கிலோ எடையுள்ள ஆண் குழந்தையொன்றை ரெய்ட்டி நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் பிரசவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் தற்போது குழந்தையும் தாயும் நலமாக...

காபுல் தாக்குதல், பலர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதில்ல குறைந்தது 14 பேர் பலியாகினர். தற்கொலை தாக்குதலின் பின்னர் அந்த பகுதியில் துப்பாக்கி தாக்குதலும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அங்குள்ள வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து...

யாழ்ப்பாணத்தில் இரு மகள்மார் தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம்

தந்தை ஒருவர் தன்னுடைய இரு பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் யாழ். அளவெட்டிப் பகுதியில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. தனது 13,...

வைகறையின் சேவை நேற்று முதல் ஆரம்பம்

வவுனியாவில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான சுகாதார பராமரிப்பு நிலையமொன்று வடமாகாண முதலமைச்சரினால் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா பம்பைமடு ஆயுர்வேத வைத்தியசாலை வளாகத்திலேயே இந்த கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையத்தில், முதற்கட்டமாக 20 பேரிற்கு...

மகளை மிரட்டி பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய கொடூர தந்தை கைது

வருபவர்கள் முத்துராஜ், லீலாவதி தம்பதிகள். முத்துராஜ் தச்சு தொழிலாளியாகவும், லீலாவதி ஆயத்த ஆடை தொழிற்சாலையிலும் வேலை செய்கிறார்கள். இவர்களுடைய 17 வயது மகள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சுமதி. இவர் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. முதலாம்...

காங்கிரஸின் தேர்தல் பிரசார குழுத் தலைவராக ராகுல் காந்தி

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படமாட்டார் என காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே சோனியா காந்தி...