நடிகை கிறிஸ்டனின் நாய்க்கும் திரைப்பட வாய்ப்பு
ஹொலிவூட்டின் பிரபல இளம் நடிககைளில் ஒருவரான கிறிஸ்டன் ஸ்டுவர்ட்ஸ் புதிய திரைப்படமொன்றில் நடிப்பதற்கு சம்மதித்துள்ளார். 'ஸ்டில் அலைஸ் என இப்படத்திற்கு பெயிடப்பட்டுள்ளது. ஒஸ்கார் விருது வென்ற புகழ்பெற்ற நடிகை ஜூலியானே மூரின் மகளாக இப்படத்தில்...
காதல் திருமணத்திற்கு ஆசைப்படும் நடிகை!
பால் நடிகையிடம் எப்போது உங்கள் திருமணம் என்று நிறைய பேர் கேட்கிறார்களாம். அதற்கு எனக்கு 22 வயதுதான் ஆகிறது. இப்போது திருமணத்துக்கு அவசரம் இல்லை. ஆனால் அது எப்போது நடந்தாலும் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருக்காது....
23 ஆவது பிறந்த தினத்தில் 23 பேருடன் உறவு கொள்ள விரும்பும் கனேடிய நடிகை
கனடாவை சேர்ந்த ஆபாசப்பட நடிகை ஒருவர் தனது 23 ஆவது பிறந்த தினத்தின் போது 23 நபர்களுடன் பாலியல் உறவு கொள்ள விரும்புவதாக விளம்பரமொன்று வெளியாகியுள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற விளம்பரத்தை பார்த்து...
இரண்டு கதைகள் ஒரே படம்; இது கதிர்வேலன் காதல்
இரண்டு கதைகளையும் சேர்த்து ஒரே படமாக உருவாகியிருப்பதுதான் இது கதிர்வேலன் காதல். இது கதிர்வேலன் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தினை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்க உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம்...
பதுங்கு குழுயிலிருந்து தப்பித்து 1984 வரை பிரேஸிலில் வாழ்ந்தார் ஹிட்லர்
பதுங்கு குழுயிலிருந்து தப்பித்து 1984 வரை பிரேஸிலில் வாழ்ந்தார் ஹிட்லர் : புகைப்படமொன்றுடன் பரபரப்பு தகவல்கள் வெளியிட்டுள்ள புதிய புத்தகம்... 2 ஆம் உலக யுத்தத்தில் ஜெர்மனி தோல்வியடைந்ததை உணர்ந்த சர்வாதிகாரியான ஹிட்லர் 1945ஆம்...
திருமலையில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் திருகோணமலையில் நேற்று நடைபெற்றது. திருகோணமலை நகர சபை கேட்போர் கூடத்தில் நேற்றுமுற்பகல் 10 மணிளவில் இந்தக் கூட்டம் ஆரம்பமானதாக தமிழரசுக் கட்சியின் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்....
ஆர்னோல்ட்டின் புதிய காதலி
ஹொலிவூட்டின் சிரேஷ்ட நடிகர்களில் ஒருவரான ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நெகர் உடற்கூற்று மருத்துவர் ஒருவரை காதலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 66 வயதான ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நெகர் கலிபோர்னியா மாநில ஆளுநராகவும் பதவி வகித்தவர். கென்னடி குடும்பத்தைச் சேர்ந்த மரியா...
நடிகை வித்தியா பாலன் (அவ்வப்போது கிளாமர்)
நடிகை வித்தியா பாலன்..
கட்டுநாயக்கவில் தங்க நகை வர்த்தகர் சுட்டுக் கொல்லப்பட்டார்!
கட்டுநாயக்க 18 ஆவது மைல்கல்லில் வீ மோல வீதியில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியிளவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். நீர்கொழும்பு, ஆண்டி அம்பலம பிரதேசத்தைச் சேர்ந்த ராமநாதன் புண்ணிதரன்...
திலங்க சுமதிபாலவின் வாகனம் விபத்து
கொழும்பு 7, விஜேராம சந்தியில் காரொன்றும் ஜீப் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான ஜீப் வண்டி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவினது...
தமிழக – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை
தமிழக – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகளின் விபரத்தையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்....
“கணவரை காணவில்லை” போஸ்டரால் மீண்டும் சர்ச்சையில் நயன்தாரா
நயன்தாரா கணவரை காணவில்லை என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் ஹீரோயினாகி விட்டார் நயன்தாரா. சிம்பு, பிரபுதேவா காதல் விவகாரம் அவரை அப்செட் ஆக்கியது. அடுத்து, ஆர்யாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்....
(VIDEO) ஷெர்லின் சோப்ரா நடித்த, படு ஆபாச காட்சிகள் இணையதளத்தில் வெளியீடு!
மும்பை: அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பிளேபாய் இதழுக்கு நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஷெர்லின் சோப்ரா. இவர் தற்போது இந்தி, ஆங்கிலத்தில் உருவாகும் ‘காமசூத்ரா-3டி’ படத்தில் நடிக்கிறார். ருபேஷ் பால் டைரக்டு செய்கிறார்....
பத்மபூஷண் விருது: இனிமேல்தான் தகுதி உள்ளவனாக ஆக வேண்டும்
பத்மபூஷண் பட்டத்துக்கு இனிமேல்தான் தகுதி உள்ளவனாக நான் ஆக வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்தி: பல்துறைகளிலும் திறமை கொழிக்கும் நாடு நம் நாடு. முக்கியமாக...
மீண்டும் காதலிக்கும் வல்லவன் கூட்டணி!
விரல் வித்தை நடிகரும், நயன நடிகையும் மீண்டும் புதிய படமொன்றில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் நடிக்கும் படத்தை மெரீனா டைரக்டர் இயக்கி வருகிறார். இருவரும் ஏற்கெனவே காதலித்து, பின்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தவர்கள்....
யாழ். தூதரகத்தில் இந்தியா குடியரசு தினம்
இந்தியாவின் 65ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகின்றனது. இந்த நிகழ்வு யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணை தூதரகத்தில் இந்திய கொன்சலேட் ஜெனரல் வே.மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந்திய தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமான...
‘பாத்டப்’பில் பிணமாகக் கிடந்த முன்னாள் பிளேபாய் அழகி காசன்ட்ரா!
லாஸ் ஏஞ்சலெஸ்: முன்னாள் பிளேபாய் இதழின் மாடல் அழகி காசன்ட்ரா லின் ஹென்ஸ்லி அதிக அளவிலான போதைப் பொருளை உட்கொண்டதால் மரணமடைந்தார். அவருக்கு வயது 34 ஆகும். கொகைன் போதைப் பொருளை அவர் அதிக...
காணாமற் போனோர் விடயத்தில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கொழும்பில் போராட்டம்
காணாமற் போனவர்கள் தொடர்பில் தொடர் போராட்டத்தின் ஆரம்பமாக, கொழும்பில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு, காணாமற் போனவர்களின் உறவுகளால் தீப்பந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. 'காணாமற்போனோர் பிரச்சினைக்குச் சர்வதேச விசாரணையே தேவை என்பதை வலியுறுத்திச் சர்வதேச சமூகத்துக்கு...
(PHOTOS) மஞ்சள் ஆற்றைக் காரில் கடந்த நபர்
பனியில் உறைந்து கிடக்கும் மஞ்சள் ஆற்றை காரில் கடந்து நபர் ஒருவர் த்ரில்லான பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஆர்ட்டிக் பிரதேசத்தில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உலகின் பல நாடுகளில் பனிப்புயல் வீசுகிறது. சீனாவில் 0...
காதல் விவகாரத்தால் பெண் தீயிட்டு தற்கொலை
கம்பஹா மாவட்டம் கடவத்த, சீனசேன மாவத்தை பகுதியில் காதல் பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சீனசேன மாவத்தை பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த 24 வயதுடைய...
15 நிமிடத்தில் 40 பிளேட் நூடுல்ஸ் சாப்பிட்டு சாப்பாட்டு ராமன் பட்டம் வென்ற சீனர்
மத்திய சீனாவில் ஹுனான் மாகாணத்தில் உள்ள லியூயங் என்ற இடத்தில் குங்பூ பள்ளியில் ‘நூடுல்ஸ்’ சாப்பிடும் போட்டி நடந்தது. அதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த பான்யிஷ்காங் (45) என்பவரும்...
வெளிநாடுகளில் உள்ள, விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்கு!!
வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிராக, அவர்கள் தற்போது வசித்து வரும் நாடுகளில் வழக்குகளை தாக்கல் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள போர் குற்றச்சாட்டுக்களுக்கு...
அமெரிக்காவில் தீ விபத்து: 6 பேரை காப்பாற்றிய 8 வயது சிறுவன் பலி
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கிழக்கு ரோசெஸ்டர் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் டைலர் தூகன். இவன் பென்பீல்டு நகரில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தான். அந்த வீட்டில் நடமாடும் படுக்கை அறை உள்ளது....
நுளம்பு வலை கயிற்றில் சிக்கி, கிளிநொச்சி சிறுமி மரணம்
கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் நுளம்பு வலைக்கு கட்டுப்பட்டிருந்த கயிறு இறுகிய நிலையில் 12 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். சுரேந்திரன் கீர்த்தனா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார். மேற்படி பகுதியிலுள்ள குறித்த சிறுமி நேற்று முன்தினம்...
பிகினி ஆடையில், கவர்ச்சியாக கார் கழுவும் பெண்கள்.. (+18 VIDEO)
பிகினி ஆடையில் கார் கழுவும் தொழிலுக்க்காக வரிசையில் பெண்கள் காத்திருக்க அவர்களின் கவர்ச்சியை ரசிப்பதற்காகவே தங்களது கார்களைக் கழுவுவதற்கு காத்திருக்கிறார்களாம் ஆண்கள். இந்த கவர்ச்சிக் கார் கழுவல் தாய்வானில் இடம்பெறுகின்றது. தாய்வான் நாட்டைச் சேர்ந்த...
காணாமல் போன இளைஞன், பயணப்பையில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு
கடந்த 21 ஆம் திகதி காணாமல் போனதாக கூறப்படும் கல்முனை சாய்ந்தமருது தோணா முகத்துவாரத்தைச் சேர்ந்த உதுமாலெப்பை முகமட் அப்சான் என்ற 20 வயதுடைய இளைஞன் நேற்று வெள்ளிக்கிழமை பயணப்பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக...
முச்சக்கர வண்டி விபத்து, குழந்தை உயிரிழப்பு
தாலாதுஓய - எலிகேவல - மாரஸ்ஸன பாலத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியொன்று பள்ளத்தில் வீழ்ந்ததில், சிறு குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதோடு மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த முச்சக்கர வண்டி சாரதியின் கட்டுக்காட்டை இழந்து, சுமார்...
இளைஞன் ஒருவருடன் மகள் சல்லாபத்தில் ஈடுபட, காவலாக இருந்த தந்தை
இளைஞன் ஒருவருடன் தனது மகள் சல்லாபத்தில் ஈடுபட அதற்கு காவலாக இருந்த தந்தையை பிரதேச மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று யாழ். தெல்லிப்பளை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பளை பகுதியில் வசித்துவரும் 55...
அழகிரிக்கு நேரம் சரியில்லை: சனீஸ்வர பகவானுக்கு மனைவி பரிகார பூஜை
கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள மு.க. அழகிரிக்கு நேரம் சரியில்லை என ஏற்கெனவே ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார். இதற்காக அவரது மனைவி காந்தி அழகிரி, கடந்த வாரம் தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வர பகவான் கோயிலுக்குச்...
மத்திய கிழக்கில் பணி புரிந்த மகளை இழந்த நான், மகனையும் இழந்துள்ளேன்..
"எனது மூத்த மகள் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வீட்டு பணிப்பெண்ணாக கடமையாற்றிய போது அந்த வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவரது சாம்பரைக் கூட நாங்கள் காணவில்லை. அவரை...
‘ஜில்லா’ – அதிகாரபூர்வ ட்ரெய்லர் (VIDEO)
'ஜில்லா' - அதிகாரபூர்வ ட்ரெய்லர்..
பெடரரை வீழ்த்தினார் நடால்; இறுதிப்போட்டியில் வொரின்காவுடன் மோதுகிறார்
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு ஸ்பெய்ன் வீரர் ரஃபாயெல் நடாலும் வீரர் சுவிட்ஸர்லாந்து வீரர் ஸ்டனிஸ்லஸ் வொரின்காவும் தெரிவாகியுள்ளனர். இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சுவிட்ஸர்லாந்து வீரர் ரோஜர்...
நடிகை ஷீன ஷஹபடி (அவ்வப்போது கிளாமர் படங்கள்)
நடிகை ஷீன ஷஹபடி (அவ்வப்போது கிளாமர் படங்கள்)
மனித புதைகுழியை பார்வையிட, செல்வம் எம்.பி.க்கு அனுமதி மறுப்பு
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தோண்டும் பணிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த மனித புதைகுழியினை பார்வையிடுவதற்காக அவ்விடத்திற்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
நாய் போன்று குரைக்கும் ஆடு
இங்கிலாந்திலுள்ள ஆடொன்று நாயைப் போன்று குரைக்கின்றது. இந்த ஆடு தன்னை ஒரு நாயாகவே நினைத்து வாழ்கிறதாம். ரோய் எனப் பெயரிடப்பட்ட இந்த ஆட்டினை இங்கிலாந்தின் லங்ஷெயரிலுள்ள லிஸா இவன்ஸ் என்பவர் ஆடுகள் அறுக்கப்படும் இடத்திலிருந்து...
மண்டேலாவின் சிலையின் காதில் மறைந்திருக்கும் பித்தளை முயல்
தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக அவதிப்பட்ட அவர் கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் மரணம் அடைந்தார். அவரை கவுரவபடுத்தும் விதமாக...
உடன்பிறந்த தங்கையுடன், குடும்பம் நடத்திய சகோதரனுக்கு விளக்கமறியல்
15 வருடங்களுக்குப் பின்னர் சந்தித்த தனது ஒரே அழகிய தங்கையுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு பின்னர் அவளுடன் குடும்பம் நடத்தியதாக கூறப்படும் சந்தேகநபரான, சகோதரனை எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
கனடா முதியோர் இல்லத்தில் தீ: 3 பேர் பலி, 30 பேர் மாயம்
கனடாவில் மைனஸ் 5 டிகிரி முதல் மைனஸ் 20 டிகிரி வரை மிகக்கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று கியூபெக் அருகே உள்ள லைஸ் வெர்ட் நகராட்சி முதியோர் இல்லத்தில், நடுஇரவில் தீவிபத்து...
(PHOTOS) புலியுடன் விளையாடும் நபர்..!
இந்தோனேஷியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பாரிய புலியொன்றுடன் நண்பராக பழகி வருகிறார். 33 வயதான அப்துல்லா சொலெஹ் எனும் இந்த நபர் இந்தோனேஷியாவின் மாலாங் நகரில் வசிக்கிறார். இப்புலி 3 மாத வயதுடையதாக இருந்தபோது,...