நீண்ட காலத்திற்கு பின், கைகுலுக்கிக் கொண்ட ஹிந்தி நடிகை ரேகா, ஜெயாபச்சன்

ஹிந்தி திரைப்பட துறையில் அரிதான சம்பவமாக பாலிவுட்டின் பிரபல நடிகைகளான ரேகாவும், ஜெயாபச்சனும் சந்தித்து நலம் விசாரித்து கைகுலுக்கி கொண்டனர். அமிதாப் பச்சன் திரைப்பட துறை வாழ்க்கையில் குவித்த வெற்றிகளை பாராட்டி அவரை கவுரவப்படுத்திய...

6 பேரும் மாறி, மாறி கற்பழித்தனர்: 51 வயது டென்மார்க் பெண் பரபரப்பு வாக்குமூலம்

டென்மார்க் நாட்டை சேர்ந்த 51 வயது பெண் இந்தியாவை கண்டு களிப்பதற்காக புது டெல்லி வந்தார். பர்கஞ்ச் பகுதியில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கிய அவர், கடந்த 14-ம் தேதி இரவு கன்னவ்ட்...

’13ம் பக்கம் பார்க்க’ படத்திற்காக சுருட்டு பிடித்த நளினி

'13ம் பக்கம் பார்க்க' படத்திற்காக நளினி சுருட்டு பிடிக்கும் சுடலை ஆட்சி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பல படங்களில் கதை, வசனம், எழுதி இணை இயக்குனராக பணியாற்றியவர் புகழ்மணி. தற்போது இவர் '13ம் பக்கம்...

கட்டுக்கட்டாக 13 கோடி ரூபாயை தெருவில் அடுக்கி வினியோகம்

சீனாவில் விவசாயிகள் ரூ.13 கோடி பண கட்டுகளை கொண்டு 6 மீட்டர் தூரத்துக்கு சுவர் எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தென்மேற்கே உள்ள லியாங்சன் கவுன்டி என்ற இடத்தில்...

த்ரிஷாவின் புதிய காதலன் யார்?

த்ரிஷாவின் புதிய காதலன் யார் என்று கோலிவுட்டில் பரபரப்பு கிசுகிசு எழுந்துள்ளது. தமிழில் த்ரிஷா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்தது என்றென்றும் புன்னகை படம். தற்போது தமிழில் பூலோகம் என்ற படத்திலும் தெலுங்கில் 2,...

யாழ். ஆவா குழுவினருக்கு 31வரை விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ஆவா கும்பலை எதிர்வரும் 31ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் திருநாவுக்கரசு இன்று உத்தரவிட்டுள்ளார். யாழ். மாவட்டத்தில் கொலை, கொள்ளை...

யாழ். கரவெட்டியில் பெண்ணின் மார்பை வெட்டியவர் கைது

யாழ். கரவெட்டிப் பகுதியில் பாலியல் சேஷ்டை செய்ய முற்பட்டபோது, அதனை தடுத்த பெண்ணொருவரின் மார்பை வெட்டியதாகக் கூறப்படும் கரவெட்டி தெற்கைச் சேர்ந்த இந்திரன் நிமல்சன் (வயது 33) என்பவரை நேற்று கைதுசெய்ததாக நெல்லியடி குற்றத்தடுப்பு...

ரஷ்யாவின் ‘நீண்டகால் அழகி’ பட்டத்தை வென்ற இளம் பெண் சட்டத்தரணி

ரஷ்யாவின் மிக நீண்ட கால்களைக் கொண்ட யுவதியாக சைபீரியாவைச் சேர்ந்த 18 வயதான இளம் பெண் சட்டத்தரணி ஒருவர் தெரிவாகியுள்ளார். 106 செ.மீ. நீளமான கால்களைக்கொண்ட அனஸ்டா ஸ்ராஸெவ்ஸ்கயா என்ற பயிற்சிப்பெறும் பெண் சட்டத்தரணியே...

போலி மாணிக்க கல் விற்ற நபரை தேடி பொலிஸ் வலைவீச்சு

வெளிநாட்டவர் ஒருவரை ஏமாற்றி போலி மாணிக்க கல் விற்பனை செய்த நபர் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்டியாகொட - தொடம்வில பகுதியில் மாணிக்க கல் விற்பனை நிலையம் ஒன்றை வைத்திருந்த நபரே...

நடிகை ஹேமலதாவின் கண்ணுக்கு விருந்தளிக்கும் படங்கள்.. (அவ்வப்போது கிளாமர்)

நடிகை ஹேமலதாவின் கண்ணுக்கு விருந்தளிக்கும் படங்கள்.. (அவ்வப்போது கிளாமர்)

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு அவசியம் -ஐ.தே.க

தேர்தல் ஆணைக்குழுவை செயற்படுத்தாமல் நீதியான மற்றும் அமைதியான தேர்தலை நடத்த முடியாது என்று ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா குறிப்பிட்டுள்ளார். 103ஃ2 அரசியலமைப்பு சீர்திருத்தின் படி, நீதியான மற்றும் அமைதியான...

தெஹிவளை மிருகக் காட்சிசாலையின், வருமானம் அதிகரிப்பு

தெஹிவளை தேசிய மிருகக் காட்சிசாலை கடந்த வருடத்தில் 720 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளது. 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் வருமானம் 11.6 வீதத்தால் அதிகரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் 15,46,450...

25 ஆசனங்களை பெறுவதே இலக்கு: சரத்

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் 25 ஆசனங்களை பெறுவதே ஜனநாயக கட்சியின் இலக்கு என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

300 மில்லியன் செலவில், தெல்லிப்பளையில் புற்றுநோயாளர் வைத்தியசாலை

ரூபா 300 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெல்லிப்பளை புற்றுநோயாளர்களுக்கான வைத்தியசாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளது. இது தொடர்பில் கலர் ஒப் கரேஜ் நம்பிக்கை நிறுவகத்தின் ஏற்பாட்டில்...

52 மீனவர்கள் இலங்கை வருகை

இந்தியாவில் கைது செய்யப்பட்ட 52 இலங்கை மீனவர்கள் காங்கேசன் துறை துறைமுகத்தை இன்று (16) வந்தடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுல சூரிய தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை கடற்பரப்பில் கைதான 51...

நாட்டில் மீண்டும் சீரற்ற வானிலை; 45 வீடுகள் நீரில் மூழ்கின

அதிக மழையுடனான வானிலையால் சில மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை பொலன்னறுவை, மற்றும் அனுராதபுரம் உட்பட சில மாவட்டங்களில் கடும் மழை பெய்துவருவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர்...

வாழைமலையில் பஸ் விபத்து

நுவரெலியா லிந்துலை, வாழைமழை தோட்டத்தில்; பஸ்ஸொன்று சற்று முன்னர் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்றாசியிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சுமார்...

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட புலி உறுப்பினரை, இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை

பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரை இலங்கைக்கு கொண்டுவர சர்வதேச பொலிஸாரினூடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பிரான்ஸில் கைதுசெய்யப்பட்ட...

யாழ், மன்னார் ஆயர்களை கைது செய்யவும்: இராவணா பலய கோரிக்கை

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரசாங்கத்தினால் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க முக்கியஸ்தர்களிடம் பொய்யான தகவல்களை வழங்கிய மன்னார் மற்றும் யாழ்ப்பாண ஆயர்களை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபரிடம் இராவணா பலய அமைப்பு...

(PHOTOS) பாரிய மார்பகங்களால், உயிரிழக்கலாம் என அஞ்சும் பாலியல் பட நடிகை!

சட்டவிரோதமான பாரிய மார்பகங்களால் தனக்கு உயிராபத்து ஏற்படும் என அமெரிக்க பாலியல் திரைப்பட நடிகையான எலிசபெத் ஸ்டார் அச்சம் வெளியிட்டுள்ளார். 44 வயதான எலிசபெத் தனது பாலியல் திரைப்பட வாழ்க்கையை உயர்த்திக் கொள்வதற்காக 15...

தந்தையால் 9 மாத குழந்தை கொலை

மாத்தறை வலஸ்முல்ல – மத்தெனிய பகுதியில் தந்தை ஒருவர் தமது ஒன்பது மாத குழந்தையின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளார். குறித்த தந்தை சில மாதங்களுக்கு முன்னர் தாய் மற்றும் குழந்தையை கைவிட்டுச் சென்றிருந்ததாகவும்...

வெள்ளைக் கடலாமை விவகாரம்: பொய்யான முறைப்பாடு, இருவரும் நீதிமன்றில் ஆஜர்

வெள்ளைக்கடலாமையை காணவில்லை என்று பொலிஸாருக்கு பொய்யான முறைப்பாடு செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொஸ்கொட ஆமை மத்திய நிலையத்தின் உரிமையாளர் சந்திரசிறி அபேவிக்ரம மற்றும் அவருடைய பணியாளரான தமிந்த குமார ஆகிய இருவரும்...

அளவுக்கதிகமான குடியால் மரணத்தின் விளிம்பிலிருக்கும் பெண்: எச்சரிக்கைக்காக அதிர்ச்சிப் படங்களை வெளியிட்ட காதலன்

அளவுக்கதிமான மதுவினை அருந்தியதனால் 35ஆவது வயதில் மிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கட்டிலிலேயே முடங்கிவிட்ட பெண்ணொருவரின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 25 கேன்களுக்கும் அதிகமான மதுபானங்களை அருந்திய 4 குழந்தைகளின் தாயான...

11 கோடி பெறுமதியான தங்க உள்ளாடை

சீனாவைச் சேர்ந்த வடிவமைப்பாளர் ஒருவர் பெண்களுக்காக ஒரு சோடி உள்ளாடையை முழுக்க முழுக்க தங்கத்தினால் உருவாக்கியுள்ளார். சுமார் 11 கோடி ரூபாக விலைமதிப்புமிக்க இந்த டூ பீஸ் உள்ளாடை 3 கிலோ கிரோம் தங்கத்தினைக்கொண்டு...

சம்பளத்தை உயர்த்திய லட்சுமி மேனன்!

லெட்சுமி மேனன் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டாராம். லட்சுமி மேனன், இப்போது மலையாளத்திலும், தமிழிலும் தவிர்க்க முடியாத ஹீரோயின். விமலுடன் 'மஞ்சப்பை', கௌதம் கார்த்திக்குடன் 'சிப்பாய்', சித்தார்த்துடன்'ஜிகர்தண்டா' நான் சிகப்பு மனிதன்' படத்தில் விஷால்,...

67 வயது முதியவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

குளியாபிடிய பகுதியில் 67 வயது முதியவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குளியாபிடிய - நவசிகஹவத்தை - வெலிபெத்த கஹமுல்ல பிரதேசத்தில் வீதிக்கு அருகில் வீழ்ந்து கிடந்த ஒருவர், அவரது சகோதரியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

வீட்டு உரிமையாளரை கொன்று, இருதயத்தை உண்ண முயற்சித்த நபர்

செஸ் விளை­யாட்டு ஒன்று தொடர்­பான வாக்­கு­வாதமொன்­றை­ய­டுத்து தான் வசிக்கும் வீட்டின் உரி­மை­யா­ளரை கொன்று அவ­ரது மார்பை பிளந்து அவ­ரது இரு­த­யத்தை நப­ரொ­ருவர் உட்­கொள்ள முயற்­சித்த விப­ரீத சம்­பவம் அயர்­லாந்தில் இடம்­பெற்­றுள்­ளது. அயர்­லாந்­தி­லுள்ள பழைமைவாத கத்­தோ­லிக்க...

விக்ரம் பாணியை பின்பற்றும் தனுஷ்!

மாற்றான் படத்தில் சூர்யாவை இரட்டையர்களாக காண்பித்த கே.வி.ஆனந்த், தற்போது தனுஷை வைத்து அனேகன் என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நான்கு விதமான கெட்டப்புகளில் தனுஷ் நடிப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. நான்கு காலகட்டங்களில் நடைபெறும் கதை...

ராமர் பஜனை ஊர்வலத்தில் அருள் வந்து ஆடி, விரலை கடித்துத் துப்பிய இளைஞன்

பொகவந்தலாவ - ராணிகாடு (ஓல்டி) தோட்டத்தில் தைப்பொங்கல் தினமான நேற்று இறுதி ராமர் பஜனை ஊர்வலத்தில் குழப்பம் ஏற்படுத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவரை கத்தியால் வெட்டிய குற்றச்சாட்டில் குறித்த பெண்...

சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற, இளைஞன் கைது

12 வயதுடைய மாணவனான சிறுவன் ஒருவனைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற இளைஞர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாபம் முகுனுவட்டவான் பிரதேச பாடசாலை ஒன்றில் 6ஆம் தரத்தில் கல்வி...

காணொளி: பிரபாகரனின் இளைய மகனான வே.பாலச்சந்திரனின் கதை ‘புலிப்பார்வை’யாகிறது

புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகனான வே.பாலச்சந்திரனின் கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. பாலச்சந்திரன் கதையை ´புலிப்பார்வை´ என்ற பெயரில் சினிமாவாக எடுக்கிறார்கள். பிரவீன் காந்த் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இதனை...

தூங்கிக் கொண்டிருந்த அண்ணனை, பொல்லால் தாக்கிக் கொன்ற தம்பி

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தனது சகோதரனை பொல்லினால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது...

மனைவி, மகனுடன் சண்டை: வவுனியா குடும்பத் தலைவர் தூக்கில் தொங்கினார்..

வவுனியா - திருநாவற்குளம் 3 ஆம் ஒழுங்கை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். தையலகம் ஒன்றினை நடத்திவரும் 56 வயதுடைய இராமன் விஜயகுமாரன் என்பவரே தனது...

நிர்வாண நடிகையிடம் சில்மிஷம்.. அலறியடித்து அறைக்குள் ஓட்டம்

நிர்வாணமாக நடிக்க ஓடத் தயார் என்று கூறிய பூனம் பாண்டேவை குடிமகன்கள் துரத்தியதால் அலறியடித்து அறைக்குள் ஓடினார். இந்தி, கன்னட படங்களில் நடித்து வருகிறார் பூனம் பாண்டே. 2011ம் ஆண்டு நடந்த சர்வதேச கிரிக்கெட்...

சர்வதேச பொலிஸார் தேடும், “புலிகள்” இயக்க கிளிநொச்சி தமிழர், பிரான்ஸில் கைது!!

பயங்கரவாத குற்றச்சாட்டில் சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர், பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸின் – பெரிஸில் உள்ள பொலிஸ் நிலையமொன்றுக்கு முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யச் சென்றவேளை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்....

பிரான்ஸ் அதிபரின் காதலி ஆஸ்பத்திரியில் அனுமதி

நடிகையுடன் தொடர்பு என வெளியான தகவலை தொடர்ந்து பிரான்ஸ் அதிபரின் காதலி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பிரான்ஸ் நாட்டின் அதிபராக பிராங்காங் ஹோலந்து (59) பதவி வகித்து வருகிறார். இவருககு ஏற்கனவே திருமணம் நடந்து விவாகரத்து...

போலீஸிடமிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த 8 பேர் பலி

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் போலீஸாரின் நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக 3 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் சிந்து நதியில் திங்கள்கிழமை குதித்தனர். அவர்கள் 8 பேரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட...

சீனாவில் தாய்-தந்தையை கொன்று எரிக்க முயன்ற ‘பாசக்கார மகன்’ கைது

சீனாவில் பெற்றோரை கொன்று விட்டு, கொலையை மறைப்பதற்காக பிணங்களை எரிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சீனாவின் ஃபெங்சியான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றத்துடன் புகை வருவதாக அக்கம்பக்கத்து வீடுகளில்...

மாணவனின் தாயை துஷ்பிரயோகம் செய்த பாடசாலையின் பழைய மாணவன்

மொரட்டுவை பிரதேச பாடசாலை ஒன்றின் மாவணவரொருவரின் தாயை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக மொரட்டுவ பொலிஸாரால் கைது செயற்பட்ட, அதே பாடசாலையைச் சேர்ந்த பழைய மாணவரொருவரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கும்படி மொரட்டுவ...