காதலர் தினத்தில் நாய்களும் மனிதர்களும் முத்தமிட்டால் எப்படியிருக்கும் !!! (PHOTOS)

எப்பவும் வித்தியாசமாக யோசிக்கும் மனிதன் இப்போது காதலர் தினத்தில் என்ன? செய்தான் தெரியுமா! தொடர்ந்த வாசியுங்கள். காதலர் தினத்தை முன்னிட்டு நாய்களும் அவற்றின் உரிமையாளர்களும் முத்தமிடும் போட்டி இடம்பெற்றது. இப்போட்டி அமெரிக்க ஒரேகன் மாநிலத்திலுள்ள...

நம்நாட்டு குடும்ப குத்துவிளக்குகள் இப்படித்தான் தெருவிளக்குகள் ஆகின்றன..!! (PHOTOS)

 இலங்கைக்கே உரித்தான கலாசார விழுமியங்களைப் பாருங்கள் ... நம் நாட்டிலேயே இப்படிப்பட்ட இயற்கை வளங்கள் இருப்பது தெரியாமல் வெளிநாட்டு வளங்களைத் தேடிவிட்டோமே .. கொழும்பு, பேருவளை , காலி போன்ற ஹோட்டல்களில் ஒன்றுகூடும் சில...

உலகில் உள்ள 9 மிகப்பெரிய சாதனைகள்!!! (PHOTOS)

இந்த உலகில் பிறந்த அனைவருமே ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவ்வாறு ஆசைப்படுபவர்கள் அனைத்தும் அவ்வளவு எளிதில் எதையும் சாதிப்பதில்லை. அதற்கு பின்னால் நிறைய முயற்சிகள் நிச்சயம் இருக்கும். மேலும் சாதனையாளர்களின் பெயர்களை...

கரவெட்டியில் மூன்று பிள்ளைகளின் தாயும் கோண்டாவிலில் இளைஞனும் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் கரவெட்டிப்பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சரஸ்வதி வித்தியாலய வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய மதிமோகன் ராகினி என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில்...

பல கோடியைத் தாண்டிவிட்ட விஸ்வரூபம் வசூல்?

கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் ரூ 100 கோடியைத் தாண்டி வசூலித்துவிட்டதாக சிலர் செய்தி பரப்பி வருகின்றனர். ஆனால் இதனை பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. முஸ்லிம்கள் எதிர்ப்பு, பல்வேறு தடைகள், பிரச்சினைகள் காரணமாக...

காதலியை அம்பலப்படுத்திய பகீர் “எஸ்எம்எஸ்” காதலர்கள் மோதலால் ரயில் நிறுத்தம்

சென்னை : காதலர் தினத்தை முன்னிட்டு நண்பருக்கு காதலி அனுப்பிய எஸ்எம்எஸ் செய்தியால் இரண்டு பேருக்கும் தகராறு ஏற்பட்டது. அதனால் பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயில் ஆற்று பாலத்தின் மீது நிறுத்தப்பட்டதால்...

மத்திய ரஷ்யாவில் மிகப் பெரிய விண்கல் தாக்கியது 400 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் (VIDEO)

மாஸ்கோ: மத்திய ரஷ்யாவின் யூரல் பகுதியில் மிகப் பெரிய விண்கல் இன்று தாக்கியதில் 400 க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர். விண் கல் விழுந்த போது மிகப்பெரிய வெடிச்சத்தம் போல் கேட்டதாகவும், பெரிய அளவில்...

உண்ணாவிரதப் போராட்டத்தின் மீது தாக்குதல்: யாழில் பதற்றம்

உண்ணாவிரதப்போராட்டத்தின் மீது சிவில் உடையில் வந்த இனந்தெரியாத நபர்களே சற்றுமுன்னர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழு ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்...

மரம் முறிந்து வீழ்ந்து குடும்பப் பெண் பலி!

பண்டாரவளை – பஸ்தியன்பொலவத்தை – அம்பதன்டேகம பகுதியில் வீசிய கடும் காற்றால் மரம் முறிந்து வீழ்ந்ததில் அதற்குள் நசுங்குண்டு பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்....

“உடலுறுப்பு தானம் செய்வீர்“ விழிப்புணர்விற்காக தம்பதிகளின் நிர்வாண போஸ்!!! (PHOTOS)

இங்குள்ள ஜோடிகளுக்கு கொஞ்சம் தைரியம் அதிகம்தான் ... "Live Life Then Give Life charity" என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ள உடலுறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு விளம்பரத்தில் நான்கு ஜோடிகள் (ஒரு லெஸ்பியன்...

(15.02 .2013) இன்றைய நாள் எப்படி..! வாருங்கள் உங்கள் இராசிக்கான பலன்களை பார்க்கலாம்!

மேஷம்: இன்று, உங்களின் வெகுநாள் தவம் இனிதே நிறைவேறும். உண்மைக்கும், உழைப்புக்கும் அதிகமரியாதை தருவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சிப் பணி திருப்திகர முன்னேற்றம் தரும். பணவருமானம் உயரும். குடும்பத்தின் முக்கிய தேவையை நிறைவேற்றுவீர்கள். ரிஷபம்:...

பாவடையை போட்டுட்டு.. இந்தமாதிரி காரியமெல்லாம் பண்ணலாமா?? (PHOTOS)

 முழு நீள பாவாடை போட்டிருப்பதே மறந்துவிட்டது மொடல் மிரண்டாவுக்கு (MIRANDA Kerr) , சிறுவயது நண்பிகளுடன் பீச்சில் பொழுதுபோக்கிக் கொண்டிருந்த மிரண்டா அவர்களுடன் சேர்ந்து தலைகீழாக ஒரு சுற்று சுற்றிவிட்டார் ... என்ன அதிசயம்...

பசில் ராஜபக்க்ஷ மகளின் திருமண புகைப்படங்கள்…

பசில் ராஜபக்க்ஷ மகளின் திருமணம் கடந்த வருடம் ஜூலை மாதம் சில முக்கிய அரசியல்வாதிகளுடன் கொழும்பு Galle Face ஹோட்டலில் நடைபெற்றது. ஊடகங்களுக்கு இதுபற்றி அறிவிக்கப்படவில்லை, இதனால் நாட்டுமக்களுக்கு தெரியாமலே போய்விட்டதாம். திருமண ஜோடி...

பாரிஸ் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் ஆட்டம் போட்ட ‘அரை நிர்வாண’ பெண்கள்!! (Photos)

பாரிஸ் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் 8 பெண்கள் டாப்-லெஸ் ஆட்டம் போட்டதில், பரபரப்பு ஏற்பட்டது. புனித போப்பாண்டவர் பெனடிக்ட் XVI பதவி விலகுவதாக அறிவித்துள்ளதை அடுத்தே  இவர்கள் இந்த அரை நிர்வாண ஆட்டத்தை பேட்டனர். ...

(photos) மட்டு மாவட்டத்தில் மீண்டும் கடும் மழை, சில இடங்களில் வெள்ளம் ஊடறுக்கிறது! மக்கள் அவதி!

மட்டு மாவட்டத்தில் மீண்டும் கடும் மழை பொழிந்து வருவதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பலத்தழை நீர் தேங்கி காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது கடும் மழை பெய்து வருவதனால் இம்மாவட்ட மக்கள் பலத்த...

(14/02/2013) இன்றைய நாள் இனிதே தொடங்க வாருங்கள் ராசி பலன் பார்க்கலாம்!

மேஷம்: இன்று, உங்கள் வாழ்வில் இடையூறு செய்கிற ஒருவரை அறிந்து கொள்ள வாய்ப்பு வரும். பணிகளை திறம்பட செய்வதால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும். கூடுதல் முயற்சியினால் நிலுவைப்பணம் வசூலாகும்....

கர்ப்பினி இளவரசியின் பிகினி படங்கள்! இங்கிலாந்து அரசக் குடும்பம் அதிர்ச்சி (VIDEO)

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸும் கர்ப்பம் உண்டாகியிருக்கும் அவரது இளம் மனைவியும் கரிபியன் தீவுகளுக்கு ஒய்வுக்காக போயிருக்கிறார்கள். அங்கு ஒரு கடற்கரையோரம் உல்லாசமாயிருந்த போது எடுக்கப்பட்ட படங்கள் சீ என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படங்களில்...

நித்திக்கு மஹாநிர்வானி அகாரா அமைப்பினரால் கௌரவம்

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் மஹா கும்பமேளா திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவிற்கு இந்தியா முழுவதிலிருந்து இந்து மதக்குருக்களும், பக்தர்களும் என கோடிக்கணக்கானோர் இங்கு வந்து கங்கையில் புனித நீராடி செல்கின்றனர். நடிகை ரஞ்சிதாவுடன்...

மணமகனே.. மணமகனே வா வா! (Video)

காதலர் தினத்தை முன்னிட்டு தாய்லாந்தின் அயுதயா பகுதி மக்கள் வித்தியாசமான சடங்கு ஒன்றை செய்கிறார்கள். முதலில் அழகான பெண் எருமை மாட்டை தேர்வு செய்து, அதற்கு ‘மாப்பிள்ளை’ பார்க்கிறார்கள். நல்ல ‘வரன்’ கிடைத்ததும் கல்யாணம்...

உள்ளாடைகளுடன் போஸ் கொடுக்கும் இலங்கை (செல்)அழகிகள்!! (PHOTOS)

இவர்களெல்லாம் மொடலிங் துறையில் முன்னணியில் நிற்கும் அழகிகள், மொடலிங்கின் போது காட்டுவதை விட சமூக வலைத் தளங்களில் அதிகமாகவே காட்டுகிறார்கள், இவர்களில் பெரும்பான்மையானோர் செல் அழகிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது

வாகன விபத்தில் 28 பேர் காயம்

வேவல்தெனியா பிரதேசத்தில் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் குறைந்தது 28 பயணிகள் காயமடைந்துள்ளனர். இரண்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் நேருக்கு நேர் மோதியமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கண்டி...

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் ஜனாதிபதி…(VIDEO)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இன்று மாலை விசேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டார். அவருடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும்  சிறுகைத்தொழில் அபிவிருத்தி முயற்சி அமைச்சர் டக்ளஸ்...

ஒடிசாவில் 3 பெண்களை நிர்வாணப்படுத்தி அவர்கள் முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி நிர்வாண ஊர்வலம்

ஒடிசா மாநிலம் கந்தர்கர் மாவட்டத்தில் சுபேத்கா பிளாக்கில் சிர்லகா எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு அடுத்தடுத்து மர்ம காய்ச்சல் பரவி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஒட்டு மொத்த கிராமத்தினரும் அவதிப்பட்டனர்....

சூறாவாளி புயலில் சிக்கித் திணறிய கனடிய பல்கலைக்கழகம்

கனடாவில் வீசிய சூறாவளி புயலில் மிஸ்ஸி ஸிப்பி பல்கலைக்கழகம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் பலத்த சேதம் அடைந்தன. இந்தப் புயல்காற்றில் சிக்கிய ஹேட்டிஸடபர்க் மாநிலம் வீடு , கடை என எல்லா வகையிலும் சேதத்தைச்...

பொதுநலவாய மாநாட்டு இடத்தை மாற்றுமாறு ஐ.சி.ஜே அறிவூறுத்தல்-

பொதுநலவாய அமையத்தின் உச்சிமாநாட்டை நடத்துவதற்கான இடத்தினை மாற்றுமாறு சர்வதேச யூரிகள், பொதுநலவாய அமையத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பில் சர்வதேச யூ+ரிகள் அவருக்கு கடிதம் ஒன்றையூம் அனுப்பிவைத்துள்ளது. அந்த கடிதத்துடன்...

பிரான்ஸ் கற்பழிப்பு வழக்கு: பெரும் குழப்பம்!

பிரான்சில் மார்சேல் நகரில் தொடர் கற்பழிப்பில் ஈடுபட்டவரின் மரபணுவை, பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் இருந்து பொலிசார் எடுத்துள்ளார்கள். குறிப்பிட்ட நபரையும் பிரெஞ்சுப் பொலிசார் கைதுசெய்துள்ளார்கள்.... ஆனால்.. சிக்கல் வேறு ரூபத்தில் அல்லவா தாண்டவம் ஆடுகிறது!...

யாழ். மீள்குடியேற்ற குறைநிறைகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டு

அரசினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் காணப்படும் குறைஇ நிறைகள் தொடர்பான அறிக்கையொன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பு எம்.பி அப்பாத்துறை விநாயகமூர்த்தியினால் இவ் அறிக்கைஇ கையளிக்கப்பட்டுள்ளது....

கோலா குடித்ததால் நியூசிலாந்து பெண் மரணம்!!

நியூசிலாந்தில் ஒவ்வொரு நாளும் 10 லீட்டர் கொக்கா கோலா குடித்து வந்த 30 வயதுடைய பெண்மணியான நட்டாஷா ஹாரிஸ் என்பவர் 3 வருடங்களுக்கு முன்னர் இருதய நோயால் மரணமடைந்தார்.இம் மரணத்துக்கான உண்மையன காரணம் இவர்...

இன்றைய ராசிபலன்கள்:13.02.1013

மேஷம் இன்றையதினம் தடைகளை தாண்டி முன்னேற வேண்டி வரும். எதிர்பார்த்த காரியங்கள் அலைச்சலின் பேரில் முடியும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பழைய பிரச்னைக்கு சுமூக தீர்வு...

சம்மாந்துறை வீரமுனை மினி சுறாவளியினால் பல வீடுகள் சேதம்

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வீரமுனை கிராமத்தில் வீசிய மினி சு+றாவளி காரணமாக 10ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் நேற்று வீசிய மினி சுறாவளியினால் பல வீடுகள்...

கிளிநொச்சி முழங்காவில் வைத்தியசாலை திறந்து வைப்பு

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவிலுள்ள முழங்காவில் பிரதேச வைத்தியசாலை நேற்றையதினம் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனஇ பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக போதியளவூ கட்டட...

வர்த்தகர் ஒருவரிடம் 10மில்லியன் ரூபா கொள்ளை

கொழும்பு கொம்பனிவீதி சிலேவ் ஐலன்ட் பகுதியில் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலீஸ் தரப்பு அறிவித்துள்ளது. இனந்தெரியாத நபர்கள் இந்தக் கொள்ளையை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

பண்ணைக் கடலுக்குள் பஸ் பாய்ந்து விபத்து, ஐவர் படுகாயம்

யாழ்ப்பாணம் பண்ணை கடலுக்குள் பஸ்ஸொன்று பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றுமாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து ஊறுகாவற்றுறைக்கு பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச...

(VIDEO) மனித முகத்துடன் காணப்படும் நாய்

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாண மிருக நல அமைப்பு, மனித முகத்துடன் உள்ள நாய் “டோனிக்கை” விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. 2 வயதான அந்த நாயின் முகமும் கண்களும் மனித முகத்தை ஒத்து இருப்பது...

இவ்வருடமும் களைகட்டிய பிரேசில் ‘கார்னிவெல்’ (PHOTOS & VIDEO)

  பிரேசிலில் வருடாந்தம் நடைபெறும் கார்னிவெல் கொண்டாட்டங்கள் நேற்று முன் தினம் ஆரம்பமாகியது. இக்கொண்டாட்டங்கள் 4 நாட்கள் வரை நடைபெறுவது வழமை. உலகில் இடம்பெறும் மிகப்பெரிய களியாட்ட விழாக்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது. இக்...

மூத்த மகளை மனைவியாக்கி பிள்ளை பெற்றவர் இரண்டாவது மகளை மனைவியாக்கும் போது கைது

மகளை, மனைவியாக்கி குழந்தை பெற்ற நபர் ஒருவர் இரண்டாவது மகளையும் துரத்திய போது, பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரை சேர்ந்த கூலி தொழிலாளி பாண்டி, 40. இவரது முதல்...

சுன்னாகம் மின் உற்பத்தி நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு (PHOTOS)

யாழ்ப்பாணம் சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இன்றையதினம் திறந்து வைத்துள்ளார். இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி இன்று முற்பகல் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். 24 மெகா...

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை விடுதலை செய்யூமாறு ஜனாதிபதி பணிப்பு

கைது செய்யப்பட்டு புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை விடுதலை செய்யூமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி இவ்வாறு பணிப்பு விடுத்துள்ளார். புனர்வாழ்விற்கு...

எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணைவதா? தமிழ்க் கூட்டமைப்பு விரைவில் முடிவூ

எதிர்க்கட்சிகள் கூட்டணி உடன்படிக்கையில் கையெழுத்திடுவது பற்றி முடிவூஎடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழு விரைவில் கூடித் தீர்மானம் எடுக்குமென்று அக்கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழு...