அரிவாளுடன் வந்த நோயாளி கைது

தலையணைக்குள் அரிவாளை மறைத்து வைத்துக்கொண்டு வைத்தியசாலைக்கு வந்த நோயாளி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பொல்கஸ்வோவிட்ட பகுதியிலுள்ள வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. பொல்கஸ்வோவிட்ட வேத்தர வைத்தியசாலைக்கே குறித்த நபர் இன்று வருகைதந்துள்ளார். தலையணைக்குள் மறைத்து...

தண்ணீரில் நனைந்தபடி போஸ் கொடுப்பதும் ஒரு கலைதான்… !! (PHOTOS)

அமெரிக்காவின் மொடல் , எழுத்தாளர் , பேச்சாளர் என்று பலதுறையிலும் தன்னை அர்பணித்துக் கொண்டிருப்பவர் தான் Jennifer Nicole Lee, 36 வயாதாகும் இவரின் கவர்ச்சிக்கு அருகில் நிற்க பலரும் சற்று தயங்குவர்! அண்மையில் அமெரிக்க கடற்கரையில்...

பஸ் – வான் மோதி விபத்து: ஒருவர் பலி எண்மர் படுகாயம்

ஹங்வெல்ல - வனஹகொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்து மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று (09) காலை 06.05 அளவில் இவ்விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது....

வெளிநாட்டவரின் கடனட்டையில் பொருட்கள் வாங்கியவர் கைது

வெளிநாட்டை சேர்ந்த ஒருவரின் கடனட்டையை திருடிச்சென்று அதில் பொருட்களை கொள்வனவு செய்த ஹோட்டல் பணியாளர் ஒருவரை கைது செய்துள்ளதாக பலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். பலப்பிட்டிய ஹோட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டைச்சேர்ந்தவரின் கடனடடையை திருடிச்சென்று காலியிலுள்ள பல்லங்காடியில்...

ஜேவிபியின் முன்னாள் அரசியல் செயற்பாட்டாளர் கொலை?

பாதுக்க - பொரகெதர சமிந்து உயண மைதான வளாகத்தில் முச்சக்கர வண்டிக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மொரகஹஹேன பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணை...

ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லதரன்கட்டு பிரதேசத்தில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கிச் இன்று சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்த புகையிரதத்திலேயே குறித்த நபர் மோதுண்டு பலியாகியுள்ளார். ஆராச்சிக்ககட்டு நல்லதரன்கட்டு பிரதேசத்தைச்...

லெபனானில் இலங்கை பெண் வெட்டிக் குத்திப் படுகொலை!

லெபனான், பெய்ரூட் நகரில் இலங்கைப் பெண்ணொருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சிலாபம், பிரதேசத்தைச் சேர்ந்த திலீகா பெரேரா (வயது 32) என்ற இளம் பெண்ணே கூரிய ஆயுதத்தால் குத்தியும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்....

100% கஜினியாகவே மாறியிருக்கும் துமிந்த சில்வா…!! (PHOTPS)

நாடு திரும்பிய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, இவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியமை எல்லாம் உலகம் அறிந்ததே ...  இது ஒரு புறம் இருக்கட்டும்,...