நானும் குண்டாக போறேன்இலியானா அறிவிப்பு..!!
கோலிவுட், டோலிவுட் மூலமாக பாலிவுட்டில் கால் பதித்த, இலியானாவுக்கு, அங்கு, சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், மீண்டும் கோலிவுட்டுக்கு போக, முடிவு செய்துள்ளாராம், அவர். ஆனால், "இப்படி பஞ்சத்தில் அடிபட்டது போல்,...
வர்ணப் பூச்சுகளால் மாத்திரம் உடலை மறைப்பதற்கு எதிராக அமெரிக்க நகரில் அவசர சட்டத் திருத்தம்..!!
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள லூவிஸ்வில்லே நகரில் இடுப்புக்கு மேல் பொடி பெயின்டிங் எனும் வர்ணப்பூச்சுகளை மாத்திரம் பூசிக்கொண்டு பொது இடத்தில் தோன்றுவதை தடைசெய்யும் வகையில் அவசர சட்டத்திருத்தம் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள உணவு விடுதியொன்றில்...
அம்பியூலன்ஸுக்குள் குழந்தை பெற்ற கர்ப்பிணி..!!
காத்தான்குடி கடற்கரை வீதி குண்டும் குழியுமாக காணப்படும் நிலையில், அந்த வீதியினால் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நோக்கி சென்றுகொண்டிருந்த அம்பியூலன்ஸ் வண்டியினுள்ளேயே கர்ப்பிணித்தாயொருவர் குழந்தை பிறந்த சம்பவமொன்று இடம்பெற்றதாக...
காதல் ஜோடிகளின் ரீ சேர்டில் புத்த பெருமானின் உருவம்..!!
அணிந்திருந்த மேலங்கியில் புத்த பெருமானின் உருவம் பொறிக்கப்பட்டி ருந்ததால் திருகோணமலை புகையிரத நிலையத்தில் வைத்து இரு வெளிநாட்ட வர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றள்ளது. ரயில்...
மனைவியின் தோழியை வல்லுறவுக்குபடுத்திய நபர்..!!
மனைவியின் தோழியை வல்லுறவுக்குட்படுத்தியது மட்டுமன்றி அவரை மிரட்டி பணம் பெற்று வந்த சந்தேக நபரொருவரை விளக்கமறியலில் வைக்கும்படி களுத்துறை மேலதிக மஜிஸ்திரேட் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் 3 பிள்ளைகளின் தாயான குறித்த...
8 பேக் உடற்கட்டுடன் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும் ‘ஆதவன்’
‘ஆஸ்மி பிலிம்ஸ்’ என்ற புதிய பட நிறுவனம் சார்பாக சிராஜுதீன் தயாரிக்க, சூப்பர் ஸ்டார் சினிமாஸ் வழங்கும் படம் ‘மின்னல்’. இந்த படத்தில் ‘ஆதவன்’ என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை சிராஜ் இயக்குகிறார்....
சிறுமிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய விடயம், நால்வர் கைது..!!
புத்தளம், சிலாபம் கொஸ்வத்தை பகுதியில் இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 மற்றும் 13 வயதான சகோதரிகள் இருவர் கடந்த ஏப்ரல் மாதம் முதல்...
ஆசிரியர் தாக்கி மாணவன் வைத்தியசாலையில் அனுமதி..!!
வவுனியாவில் உள்ள பிரபல தமிழ் பாடசாலையில் 5ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஆசிரியர் ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி...
காதலியை ஏமாற்றிய காதலனுக்கு விளக்கமறியல்..!!
காதலியிடமிருந்து 16 இலட்சம் ரூபா மற்றும் 54 பவுண் நகைகளை ஏமாற்றிய காதலனை எதிர்வரும் 23 ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார். ஏமாற்றியதாக கூறப்படும் காதலனான கிஷான்...
ரமித் ரம்புக்வெல்லவிற்கு அபராதம்..!!
மதுபோதையில் விமானத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ரமித் ரம்புக்வெல்லவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என சிறீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. இதனால் அவரின் கிரிக்கெட் சுற்றுப் பயணத்தில் 50 சதவீத பணத்தொகையேஅபராதமாக...
கவிஞர் வாலி காலமானார்..!!
பிரபல பின்னணி பாடலாசிரியரும் கவிஞருமான வாலி தனது 81 வது வயதில் காலமானார். நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கவிஞர் வாலி, கடந்த மாதம் தனியார் வைத்தியசாலை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று...
புதிய காதலன் மீது பழைய காதலன் கத்திக்குத்து..!!
கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருடத்தில் கல்விப்பயிலும் மாணவியின் புதிய காதலன் மீது பழைய காதலன் கத்தியால் குத்தியுள்ளார். மாணவி தனது புதிய காதலனுடன் செவ்வாய்க்கிழமை இரவு பேராதனை சரசவி உயனவில் நின்று கொண்டிருந்துள்ளனர்....
சிம்புவை காதலிக்கவும் இல்லை, கல்யாணம் பண்ணும் எண்ணமும் இல்லை – ஹன்சிகா..!!
சிம்புவை நான் காதலிக்கவில்லை. அவரைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வரும் செய்திகளிலும் உண்மையில்லை என்று நடிகை ஹன்சிகா கூறியுள்ளார். சிம்புவுடன் வாலு, வேட்டை மன்னன் என இரு படங்களில் ஹன்சிகா நடித்து வருகிறார்....
ஒருவருக்கொருவர் மாறி மாறி ரத்தம் குடிக்கும் பேய் தம்பதி..!!
அமெரிக்காவின் சப் போல்க் பகுதியில் உள்ள ஹவர்கில் என்ற இடத்தை சேர்ந்தவர் அரோ டிராவென்(வயது 38). 5 குழந்தைகளுக்கு தந்தையான அரோ, வேலையில்லாமல் சுற்றி திரிந்த போது, லியா பெனின் காப்(வயது 20) என்ற...
பாடசாலை மாணவி கடத்தப்பட்டு மீட்பு – இளைஞர் கைது…!!
பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை பாடசாலை சீருடையிலேயே கடத்திச்சென்றதாகச் சொல்லப்படும் இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றுக்காலை 7 மணியளவில் இம்மாணவி கடத்தப்பட்டுள்ளதுடன் 7.45 மணியளவில் சந்தேக நபரை...
சிசுவை வயலில் வீசிய பெண் தடுப்புக் காவலில்..!!
அம்பாறை மத்திய முகாம் பொலிஸ் பிரிவில் சிசுவொன்றை வயலில் வீசிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் தடுப்புக் காவலில் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மத்திய முகாம் பொலிஸ் பிரிவின் 11ஆம் இலக்க...
‘உங்க கதைக்கு இவர்தான் ஹீரோ…!’ – கோலிவுட் ஹீரோக்களை நறநறக்க வைக்கும் சந்தானம்..!!
பொதுவாக ஒவ்வொரு காலகட்டத்திலும் யாராவது ஒரு முன்னணி காமெடி நடிகர் படத்தைத் தீர்மானிப்பவராக இருப்பார். கவுண்டமணி, வடிவேலுவுக்குப் பிறகு இப்போது சந்தானம்... ஆனால் இவர் செய்வதையெல்லாம் கேட்டால்... கவுண்டரையும் வடிவேலுவையும் கையடுத்துக் கும்பிடுவார்கள்! இப்போது...
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான இராணுவ ஆயுத விற்பனையில் பிரித்தானிய அரசாங்கம்..!!
மனித உரிமைகள் குறித்து கேள்விக்கிடமான பதிவுகளைக் கொண்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான இராணுவ ஆயுத விற்பனைக்கான 3000இற்கும் மேற்பட்ட ஏற்றுமதி அனுமதிப்பத்திரங்களை பிரித்தானிய அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. ஆயுத ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் மீதான கொபன்ஸ் சபைக்...
தென் ஆபரிக்க தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு.!!
இலங்கை தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளுக்குமான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் சந்திமல் தலைமையில் அறிவிக்கப்பட்டள்ள இந்த அணியில் சிரேஷ்ட வீரரறீú திலகரட்ண டில்ஷான் இடம்பெற்றுள்ளார்....
சுரேஷ் எம்.பியின் பிக்கப் வாகனம் மோதி இரு இளைஞர்கள் படுகாயம்..!!
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சென்ற பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நேற்றுப் புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் வடமராட்சியில் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து...
மருதானையில் இன்று முதல் புதிய போக்குவரத்து முறை..!!
மருதானை பாலம் சந்தி தொடக்கம் டெக்னிக்கல் சந்திவரை டெக்னிக்கல் சந்தி தொடக்கம் சங்கராஜா சுற்றுவட்டம் வரை, சங்கராஜா சுற்றுவட்டம் தொடக்கம் மருதானை பாலம் சந்திவரை ஒரு வழிப் போக்குவரத்துக்கான ஒத்திகை நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதால் அதனை...
புத்தளம் – பான்குளம் பகுதியில் ஐந்து குண்டுகள் மீட்பு….!!
புத்தளம் - பான்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டு வளாகத்தில் இருந்து ஐந்து குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மரக்கன்று நடுவதற்காக குழி தோண்டிய போதே இக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு...
சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை கதையை ‘கதாநாயகி கமலா’ என்ற பெயரில் இயக்கி வருகிறார் – வேலுபிரபாகரன்..!!
தமிழ், தெலுங்கு, மலையாளம் , இந்தி என பல மொழிகளில் தனது காந்தக் கண்களால் ரசிகர்களை மயக்கி அடிமைபடுத்தி வைத்திருந்தவர் சில்க்ஸ்மிதா. அவரை 'சிலுக்கு' என அழைப்பதையே ரசிகர்கள் விரும்பினார்கள். அந்தளவுக்கு பேர் பெற்றவர் திடீரென ஒரு...
கார்த்தி-நஸ்ரியா ஜோடியின் பட சிக்கல்…?!
நேரம்' பட நாயகி நஸ்ரியாவுக்கு கோலிவுட்டில் இப்போது நல்லநேரம்... அறிமுக படம் ஹிட் ஆகி இன்னமும் ஓடிக் கொண்டிருப்பதால் நஸ்ரியா கைவசம் ஏகப்பட்ட படங்கள். கால்ஷீட் டைரி நேரம் குறிப்பிட முடியாமல் நிரம்பி வழிகிறது....
சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை பிட்டத்தில் அடிக்குமாறு கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்!!
அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பு ஒன்று, சொல் பேச்சு கேட்காத மனைவிகளை அவர்களின் பிட்டத்தில் அடித்துத் திருத்துமாறு கணவர்மார்களுக்கு அறிவுரை கூறியுள்ளது. இது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பிட்டத்தில் எதைக் கொண்டு அடிக்கலாம் என்பதை...
சித்தார்த்துக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி!!
பீட்சா’ படத்தை இயக்கிய கார்த்திக் சுபாராஜ் அடுத்து இயக்கும் புதிய படத்திற்கு ‘ஜிகர்தண்டா’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். இப்படத்தில் சித்தார்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். பைவ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும்...
இடிந்த கரை மீனவர்கள் போராட்டம்!!
கூடங்குளம், அணுமின்நிலையத்தில் மின் உற்பத்திக்கான ஆயத்த பணிகள் துவங்கியது.இதனை கண்டித்து இடிந்தகரை கிராம மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் இழுபறி தொடர்கிறது!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கொழும்பிலுள்ள கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் நேற்றிரவு 8 மணியளவில் (12.07.2013) ஆரம்பமாகி நடைபெற்றது. தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் சேனாதிராஜா, சுமந்திரன், தமிழர்...
சேது சமுத்திர திட்டத்தின் நிலை குறித்து தெரிவிக்க வேண்டும்!!
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் நாகையில் நிருபர்களுக்கு பேட்டி அனித்தார். அப்போது அவர் கூறியதாவது:– இந்திய நாணய மதிப்பு சுதந்திரம் பெற்ற பிறகு கடந்த 3 வருடங்களில் குறைந்த நிலையில் எப்போதும் இல்லாத...
தளபதி ரீமேக்கில் அஜீத், விஜய் நடிச்சா எப்படி இருக்கும்?
ரஜினி, மம்மூட்டி நடித்த தளபதி படத்தை ரீமேக் செய்தால் அதில் எந்த நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா, பானுப்ரியா நடித்த சூப்பர்...
ஏன் புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் ஓடினேன்? மணிமாறன் விளக்கம்!!
வேல்ஸ் இல் இடம்பெற்ற இலங்கை மற்றும் இந்தியா இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் ஓடிய மணிமாறன் சடாச்சரமூர்த்தி. தனது தந்தையை கொலைசெய்தது இலங்கை அரசாங்கமே என்று நேற்று கருத்து வெளியிட்டார் பிரித்தானிய...
பார்க்கும் எங்களுக்கே இப்படியிருந்தால் அருகிலிருந்து படமெடுப்பவருக்கு எப்படியிருக்கும் ??(PHOTOS)&(VIDEO)
இவர்தான் கவர்ச்சி மொடல் Claudia Sampedro .. தெரிந்திருக்க வாய்ப்பில்லை இனி தெரிந்துக்கொள்ளலாம், காரசாரமாக படப்பிடிப்பொன்றில் ஈடுபடுகிறார் ... பழம் பக்கத்தில் இருந்தும் பறிக்கமுடியவில்லையே என்ற ஏக்கத்துடன் படப்பிடிப்பாளர்களும் தமது பணிகளை தொடருகின்றனர் .......
கவர்ச்சி காட்டச் சொன்னால் காட்ட மாட்டேன்!!
சித்திரம் பேசுதடி, தீபாவளி, ஜெயம் கொண்டான் ஆகிய படங்களில் நடித்தவர் பாவனா. இவர் சமீபகாலமாக தமிழ் படங்களில் நடிப்பதில்லை. ஏன் என்று கேட்டதற்கு, தமிழ் படங்களில் ஓவரா கிளாமர் காட்டச் சொல்வதால், நான் கோலிவுட்...
இந்திய சிறுமிக்கு மலாலா விருது…!!
கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ராஜியா என்பவர், ஐ.நா வழங்கும் மலாலா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளிச் சிறுமியான மலாலா, குழந்தைகள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவம் குறித்த...
இளவரசன் உடல் சென்னையில் மறு பிரேதப் பரிசோதனை!!
தர்மபுரி இளவரசன் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அரசு வைத்தியசாலையில் இந்த பரிசோதனை நடைபெறவுள்ளது. தர்மபுரியில் மர்மமான முறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் இளவரசன். அவர் தற்கொலை செய்து...
ஊழலில் இந்தியாவுக்கே முதலிடம் : சர்வதேச ஆய்வில் தகவல்!!
உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட ´ஊழல் அளவுக்கோல் 2013´ என்ற சர்வேயில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. ´டிரான்ஸ்பெரன்சி இண்டர்நேஷனர்´ என்ற அமைப்பு உலகில் உள்ள 107 நாடுகளில் வசிக்கும் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து...
இறந்து விட்டதாக கருதப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகளை அகற்ற முயன்றபோது கண் திறந்தார்! – அமெரிக்காவில் அதிர்ச்சி!!
மூளைச்சாவு அடைந்து விட்டதாக கருதப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகளை டாக்டர்கள் எடுக்க முயன்றபோது அந்த பெண் கண்திறந்தார். டாக்டர்களை அதிர்ச்சியடையச் செய்த இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் கால்லின்...
டெல்லி மாணவி பலாத்கார வழக்கு : சிறுவனும் குற்றவாளியே!!
டெல்லியில் மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சிறுவனும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16–ம் திகதி ஓடும் பஸ்சில்...
ஹ்ரித்திக் ரோஷனின் கருணை உள்ளம்!!
இந்தியாவின், உத்தரகாண்ட் மாநிலத்தில் சென்ற மாதம் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகள், உடைமைகள் போன்றவற்றை இழந்தனர். இவர்களின் துயர் தீர்க்க அரசு தரப்பும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்...