10 வயது சிறுமியை கும்பலாக பலாத்காரம் சிறுமி பரிதாப நிலை!!

மேற்கு வங்கத்தில், 10 வயது சிறுமி, கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம், 30ம் தேதி நிகழ்ந்த இந்த கொடூரத்தில், கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, நேற்று புருலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...

அஜித் படத்தில் கவர்ச்சி காட்ட தடையா?: கொந்தளிக்கும் தமன்னா!!

அஜித் படத்தில் படுகவர்ச்சியாக நடிக்க மறுத்தேன் என்று வந்த செய்தியை மறுத்திருக்கிறார் நடிகை தமன்னா. கேடி படத்தின் மூலம் தமிழுக்கு வந்த தமன்னா. அதன்பின்னர் கல்லூரி, வியாபாரி போன்ற படங்களில் நடித்தார். ஆனால் சூர்யாவுடன்...

அஷ்ரஃபுல்லுக்கு தற்காலிகக் தடை! : தவறுக்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார்!!

பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணியின் முன் னாள் தலைவர் மொஹம்மத் அஷ்­ரஃ­புல்­லுக்கு அந் நாட்டு கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபை தற்­கா­லிக தடை­வி­தித்­துள்­ளது. பங்­க­ளாதேஷ் பிரீ­மியர் லீக் கிரிக்கட் போட்­டி­க­ளின்­போது ஆட்ட நிர்­ணயம் மற் றும் உடன்...

மணிக்கு 500 கிலோ மீட்டர் செல்லும் புல்லட் ரெயில் ஜப்பானில் சோதனை!!

ஜப்பானில் மணிக்கு 500 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடிய மிக அதிகவேகமாக புல்லட் ரெயில் இன்று சோதனை செய்யப்பட்டது. இது ரெயில் பாதையில் காந்த சக்தியால் ஒன்றிணைந்து செல்லக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 5 பெட்டிகளை கொண்ட...

நாயுடன் தகாத உறவு; 50 வயது நபர்மீது குற்றச்சாட்டு!!

நாயொன்றுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் அமெரிக்க சிக்காழூ;கோ நகரில் இடம்பெற்றுள்ளது. ஜெரார்டோ பெரெஸ் (50 வயது) என்ற மேற்படி நபர் சிக்காக்கோ மிருக பராமரிப்பு...

அரிமா நம்பியில் ப்ரியா ஆனந்துடன் இணையும் விக்ரம் பிரபு!!

கும்கி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான விக்ரம் பிரபு, அவரது தாத்தா சிவாஜி கணேசன் போல முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதனால் விக்ரம் பிரபுவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புக்கள் குவிந்து...

போப் பாடகி ரிஹானாவின் அதியுச்ச கவர்ச்சி நிலைகள்!!(வீடியோ)

பாடகி ரிஹானா மட்டுமல்ல முன்னணியில் நிற்கும் அனைத்து பாடகிகளும் அதீத கவர்ச்சியின் மூலமே முக்கால்வாசி ரசிகர்களை வளைத்துப்பிடித்தவர்கள் இதுவொரு வியாபார தந்திரம், இதோ ரிஹானாவின் சில காட்சிகள் !!

பாதுகாப்பு உபகரங்களின்றி 250 அடி உயரத்தில் தொங்கிய இளைஞன்!!

இங்கிலாந்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மிகத்துணிச்சலுடன் பாதுகாப்பு உபகரங்களின் உதவி எதுவுமின்றி 250 அடி உயரமான க்ரைனில் ஒற்றைக் கையினால் தொங்கி படம் பிடித்து வெளியிட்டுள்ளார். ஜேம்ஸ் கிங்ஸ்டன் என்ற இளைஞனே மேற்படி அபாயகரமான...

மகளை வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 60 வருடகால சிறை!!

மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தந்தையொருவருக்கு 60 வருடகால சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்த சம்பவமொன்று கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 60 வருடகால சிறைத்தண்டனையும் 30 ஆயிரம் ரூபா தண்டப் பணமாகவும் செலுத்த...

பெற்ற மகனை அடித்து கொன்ற தாய்..!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அணைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவருடைய மனைவி வள்ளியம்மை (வயது60). இவர்களது மகன்கள் கண்ணதாசன் (35), தேவதாசன் (32). கண்ணதாசனுக்கு அவருடைய தாயார் வள்ளியம்மை மற்றும் தம்பி...

நடிப்பை விட படிப்பு தான் முக்கியம்: பத்ம பிரியா!!

தவதாய் தவமிருந்து, பொக்கிஷம் போன்ற படங்களில் நடித்த பத்ம பிரியாவுக்கு, தமிழில் சொல்லிக் கொள்ளும் படியான படங்கள் இல்லை. ஆனாலும் இதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லையாம். இதற்கு காரணம், இன்றைய சூழலில் அதிகம் படித்த...

பணிப்பெண்ணாக மனைவியை அனுப்பிவிட்டு மனநோயாளி பெண்மீது பாலியல் துஷ்பிரயோகம்!!

மனநோயால் பீடிக்கப்பட்டிருந்த 33வயது பெண்ணொருவரை தொடர்ந்து ஆறு மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்குப்படுத்திய 36வயது நபரொருவரைத் தேடி கட்டுகஸ்தோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மனநோயால் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பமடைந்துள்ளதை அறிந்து கொண்ட இந்த நபர் அப்பிரதேசத்தை...

திருத்தணி அருகே கொன்று புதைக்கப்பட்ட கர்ப்பிணி யார்?

கர்ப்பமாக இருந்த இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்து புதைத்துள்ள சம்பவத்தால் திருத்தணி அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருத்தணி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முருகம்பட்டு கிராமத்தின் அருகே வரவு கால்வாய் மீது தேசிய நெடுஞ்சாலை பாலம் அமைக்கப்பட்டுள்ளது....

சட்டத்தரணியின் மனைவிக்கு அந்தரங்கத்தை காண்பித்த மூவர்!!

சட்­டத்­த­ர­ணி­யொ­ரு­வரை பியர் ரின்னின் பின்­பக்­கத் தால் தாக்கிவிட்டு அவ­ரது மனை­விக்கு தங்­க­ளது அந்­த­ரங்­கத்தை காண்­பித்து பாலியல் இச்­சைக்­குள்­ளாக்­கிய மூன்று நபர்­களை எதிர்­வரும் 6ஆம் திகதி வரை­ வி­ளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி களுத்­துறை நீதிவான் நீதி­மன்ற நீதிவான்...

குட்டி பாம்புடன் விளையாடிய நயன்தாரா!!

கதிர்வேலன் காதல் படப்பிடிப்பின் போது குட்டிப் பாம்புடன் விளையாடி உள்ளார் நயன்தாரா. உதயநிதி ஸ்டாலினுடன் நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் இது கதிர்வேலன் காதல். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவையில் நடந்து வருகிறது....

திருமணத்தால் ஏற்பட்ட உடல் எடை மாற்றங்கள் இங்கிலாந்து பெண்ணுக்கு நேர்ந்த அபூர்வம்!!

இங்கிலாந்தில் உள்ள டயன் ரைட் என்ற 31 வயது பெண், திருமணத்தால் தன் எடையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து கூறும் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் தன்னுடைய 10ஆவது வயதில் காதலித்து 12...

போஸ் கொடுக்கும் போது டிரஸ் போட்டிருந்தா நல்லாருக்காதில்ல!!(PHOTOS)

ரியாலிட்டி ஸ்டாரும் மொடலுமாகிய 21 வயது Lucy Mecklenburgh கடற்கரையில் படப்பிடிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார், அவரின் நெருங்கிய பெண் சிநேகிதிகள் மிக நுணுக்கமாக அங்கத்தின் அழகை கமராவுக்குள் அடக்குகிறார்கள், இடையிடையே Lucy டாப்லெஸ் நிலைக்கு போனாலும்...

8 வயது தங்கையை குத்திக் கொன்ற 12 வயது அமெரிக்க சிறுவன்!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் பர்னி ஃபவுலர் (37). இவருக்கு 4 மனைவிகள் உள்ளனர். அவர்களில் மூவரை விவாகரத்து செய்துவிட்டு தனது 7 குழந்தைகளுடன் 4வது மனைவியுடன் இவர் வாழ்ந்து வருகிறார். கடந்த மாதம்...

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காது போதை மயக்கத்தில் வீதியில் பெண்!!

போதை மயக்கத்தில் வீதியில் தாய் விழுந்து கிடந்த நிலையில், தாய்ப்பாலுக்காக தவித்து குழந்தை அழுதது பார்ப்பவர்கள் மனதை, பதைபதைக்க வைத்ததுள்ளது. கோவை லங்கா கார்னர் பகுதியில் நேற்று மாலை 3.00 மணியளவில் பெண் ஒருவர்...

சிம்பொனி இசை கதையில் மனோசித்ரா!!

சிம்பொனி இசை கலைஞரின் கதையாக உருவாகிறது ‘ஒரு வானவில் போல‘. இது பற்றி இயக்குனர் ஹைதர் அலி கூறியது: மிகப்பெரிய சிம்பொனி இசை கலைஞராக வேண்டும் என்று எண்ணி அந்த ஆசை நிறைவேறாமல் இறந்துபோன...

கைதிகளுக்கு மொபைல் போன் கடத்திய பூனை கைது!!

ரஷ்யாவில், கைதிகளுக்கு மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்ற பூனையை, சிறை காவலர்கள் கைது செய்துள்ளனர். ரஷ்யாவில், கோமி என்ற பகுதியில் சிறை உள்ளது. ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ள இந்த சிறைக்குள்,...

பொலிஸாருடன் ஆபாசமாக பேசி உள்ளாடையை கழற்றி அந்தரங்கத்தை காண்பித்த பெண் சட்டத்தரணி!!

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவர் குடிபோதையில் பொலிஸாருடன் ஆபாசமாகப் பேசியதுடன் தான் அணிந்திருந்த உள்ளாடையை கழற்றி அந்தரங்கத்தை காண்பித்துள்ளார். ஸ்டெபானி ஹெண்ட்ரிக்ஸ் என்ற 39 வயதான பெண் சட்டத்தரணியே இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். இது...

இளம் தாயை கடத்தி பாலியல் வல்லுறவு…!!

வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் தாய் ஒருவரை லொறியொன்றில் கடத்தி வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் ஒன்று கொஸ்லாந்தை நாவுல எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தாயான 24 வயதுடைய பெண்ணொருவரே...

மரியானில் கவர்ச்சிக்கு உத்தரவாதம்: பார்வதி தகவல்!!

பூ படத்தில் தமிழுக்கு அறிமுகமானவர் பார்வதி. மலையாள நடிகையான இவர் அதன்பிறகு நிறைய கண்டிசன்களை அள்ளி வீசினார். குறிப்பாக, கதை என்னைச் சுற்றி தான் இருக்க வேண்டும். பாடல் காட்சிகளில் ஹீரோக்களுடன் அதிக நெருக்கமாக...

நீர்கொழும்பில் குளிக்கச் சென்ற ஆப்கானிஸ்தான் பிரஜையை காணவில்லை!!

நீர்கொழும்பு, எத்துகால கடற்பரப்பில் குளிக்கச் சென்ற ஆப்கானிஸ்தான் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளார். 31 வயதான ஆப்கானிஸ்தான் பிரஜை சுற்றுலா வீசாவில் இலங்கை வந்து எத்துகால பிரதேச ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.இதேவேளை எபலியகோட,...

இஸ்ரேல் இராணுவ பெண்கள் படையணியின் ஆபாச அணிவகுப்பு!!(PHOTOS)

இஸ்ரேலில் கடமையில் இருக்கும் பெண் இராணுவ சிப்பாய்கள் இணையத்தில் தமது அரைநிர்வாண படங்களை தரவேற்றியதால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் முப்பது வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனவும் இஸ்ரேலிய இராணுவத்தில் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும்...

நடிகர் விஜய்யுடன் டூயட் பாடும் சமந்தா!!

நடிகர் விஜய்யுடன் இணைந்து டூயட் பாட பல முண்ணனி நடிகைகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அந்த அதிர்ஷ்டம் நடிகை சமந்தாவின் வீட்டுக்கதவை தட்டியுள்ளது. டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் விஜய்...

ஆட்டோவில் கடத்தி பெண் பலாத்காரம்!!

அரியானாவில் ஓடும் ஆட்டோவில் இளம் பெண்ணை நான்குபேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர்.அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தின் ஹனுமன்மந்திர் செக்டர் 25 பகுதியைச் சேர்ந்த இளம் பெண், கடந்த ஞாயிறன்று மளிகை சாமான்கள்...

மேற்படிப்பை தொடர அனுமதி மறுத்தமையால் மாணவி தீக்குளித்து தற்கொலை..!!

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே ஆர்.பி.பள்ளப்பட்டியைச் சேர்ந்த மாணவி 10ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை தொடர்ந்து படிக்க விரும்பினார். அதற்கு குடும்பத்தினர் அனுமதிக்காததால் மனமுடைந்தவர் தற்கொலை செய்து கொண்டார்....

வயதேற ஏற அழகும் கூடுவது பமீலா அன்டர்சனுக்கு மட்டுமே ..!!(PHOTOS)

இன்றைய இளம் மொடல்களுக்கு இருக்கும் அத்தனை தகுதிகளுடன் சுமார் 25 வருடங்கள் அனுபவத்துடன் கவர்ச்சி உலகில் வலம்வரும் பமீலா அன்டர்சனுக்கு இணையாக யாரையும் குறிப்பிட முடியாது, 45 வயதிலும் இவரின் கவர்சிக்காக பல நிறுவனங்கள்...

விவாகரத்து செய்த கணவரை சந்தித்த தங்கையை கோடாரியால் வெட்டிக் கொன்ற சகோதரன்!!

பஞ்சாப் மாநிலம், லோத்ரா அருகேயுள்ள கலோ மாலிக்வாலா பகுதியை சேர்ந்த பெண், இம்தியாஸ் மய். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு நபரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். இந்த...

மனைவியை சுத்தியலால் தாக்கிக் கொலைசெய்த இலங்கையருக்கு மகள்மார் ஆதரவு!!

மனைவியை சுத்தியலால் தாக்கிக் கொலைசெய்த, இலங்கையைச் சேர்ந்த சம்பத்தவடுகே யூஸ்டஸ் சுதத் சில்வா என்பவருக்கு அவரது மகள்மார் இருவரும் ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் வசிக்கும் 51 வயதான சுதத் சில்வாவிற்கு அவரது...

24 ஆண்டுகளாக வயிற்றில் கத்திரிக்கோலுடன் தவிக்கும் பெண்!!

மருத்துவர்களின் கவனக்குறைவால் வயிற்றில் கத்திரிக்கோலுடன் 24 ஆண்டுகளாக தவிக்கும் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை கே.கே.நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில்...

யார் இந்தக் குழந்தை!!

கொழும்பு, புறக்கோட்டை பெஸ்தியன் மாவத்தையில் உள்ள தனியார் பஸ் தரிப்பிட வளாகத்தில் அநாதரவாக மீட்கப்பட்ட ஆண் குழந்தையின் உறவினர்கள் குறித்த தகவலை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த ஆண் குழந்தையின் பெற்றோர் அல்லது உறவினர்களை...

இளம் பொலிவூட் நடிகை ஜியா கான் தற்கொலை!!

பொலிவூட்டின் இளம் நடிகையான ஜியா கான் இன்று மும்பையில் தூக்கி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொலிவூட்டின் முன்னாள் நட்சத்திரங்களான ரிஸ்வி கான் மற்றும் ராபியா அமீன் தம்பதியின் புதல்வியே இந்த...

3 வயது சிறுமி பலாத்காரம் உ.பி. வாலிபருக்கு 7 ஆண்டு சிறை!!

மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் உ.பி. வாலிபருக்கு மகளிர் நீதிமன்றம் 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தது. அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் ராமன் சர்மா (37). உ.பி.யை சேர்ந்த...

திருமணமாகாமல் குழந்தை பெற்றால் அபராதம்: சீனாவில் புதிய சட்டம்!!

சீனாவில் உள்ள சீஜியாங் என்ற இடத்தில் பொது கழிவறை குழாயில் பிறந்த குழந்தை ஒன்று சிக்கி கிடந்தது. அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. திருமணம் ஆகாத பெண் ஒருவர் இந்த குழந்தையை பெற்றெடுத்து கழிவறை...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...