(வீடியோ) ஈ.பி.டி.பி.இடம் ஆயுதம் வந்தது எப்படி?.. வினவுகிறார் வடமாகாண முதல்வர்

(வீடியோ) ஈ.பி.டி.பி.இடம் ஆயுதம் வந்தது எப்படி?.. வினவுகிறார் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன்..

குரங்கை காப்பாற்ற முயன்ற சாரதி பலி

பிரதான வீதிக்கு பாய்ந்த குரங்கை காப்பாற்றுவதற்கு முயன்ற முச்சக்கரவண்டி சாரதியொருவர் பரிதாபகரமாக மரணமாக சம்பவமொன்று அவிசாவளையில் இன்று இடம்பெற்றுள்ளது. அவிசாவளை, கொட்டஹேர எனுமிடத்தில் குரங்கொன்று பிரதான மரத்திலிருந்து வீதிக்கு பாய்ந்துள்ளது. முச்சக்கரவண்டியை செலுத்தி சென்ற...

(PHOTOS) இரட்டைத் தலையுடன் பிறந்த விசித்திர கன்றுக்குட்டி

வட மொரோக்கோவிலுள்ள கிராமமொன்றில் இரு தலைகளைக் கொண்ட விசித்திர கன்றுக்குட்டியொன்று பிறந்துள்ளது. கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி பிறந்த இந்த கன்றுக்குட்டி தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்தக்...

பிரித்தானியாவில் வெள்ளம்

பிரித்தானியாவில் வெள்ள நிலைமை தொடர்வதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுகின்றனர். வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் பிரித்தானியாவின் மேற்கு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டோர்செட் உள்ளிட்ட இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும்...

யாழில் பிடிபட்டது ஆவா ரவுடிக் கும்பல்; வாள்களும் மீட்பு

பாரிய வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 6பேர் நேற்று அச்சுவேலி மற்றும் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுமக்கள் வழங்கிய...

(வீடியோ) நாம் சொன்னதைக் கேட்டிருந்தால், இன்று பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார்.. -ப.சிதம்பரம்

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இந்திய அரசு சொன்னதைக் கேட்டிருந்தால் இன்றைக்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார் என்று மத்திய நிதி...

டெல்லியில் போலந்து நாட்டுப் பெண்னை கடத்தி பலாத்காரம் செய்த சாரதி

இந்தியாவின் டெல்லி அருகே போலந்து நாட்டுப் பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவான டாக்சி சாரதியை பொலிசார் தேடி வருகின்றனர். போலந்து நாட்டைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா...

8 வயதான தனது மகளையே துஷ்பிரயோகம் செய்த தந்தை விளக்கமறியலில்..

8 வயதான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கல்பிட்டி - நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சிறுமியின் தாயார் தொழில்...

பாகிஸ்தானில் 100 ரூபாய் திருடிய வேலைக்கார சிறுமி அடித்துக் கொலை

பாகிஸ்தானில் உள்ள லாகூர் கண்டோன்மென்ட் பகுதியை சேர்ந்தவர் அல்டாப் மகமூத். இவரது வீட்டில் ஒகாரா மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 3 மாதமாக வீட்டு வேலை செய்து வந்தாள். இவள் வீட்டில்...

இனம் காணப்படவேண்டிய போலி இணைய தளங்கள்…!

லங்காசிறி என்ற இணையதளம் புலிகளின் பிரதிபலிப்பை அப்படியே வெளிப்படுத்துகின்ற இணையதளம். புலிகளின் சிறுவர் சேர்ப்பு ஏஜெண்டாக இருந்த கூட்டமைப்பு எம்பி சிறிதரனின் சகோதரனால் சுவிஸ் நாட்டில் இருந்து நடத்தப்படுவதாக ஒரு தகவல். மரண அறிவித்தல்...

யாழ்ப்பாணத்தில் தெய்வத்திற்கு பயந்த திருடர்கள்

யாழ்ப்பாணம், மல்லாகம் பெரியதம்பிரான் ஆலயத்தில் 2011ஆம் ஆண்டு காணாமல் போன 32 பவுண் தங்க நகைகள் மூன்று வருடங்களுக்கு பின்னர் ஆலயத்திற்குள் கொண்டுவந்து நேற்று போடப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர். 2011 ஆம்...

சவுதியில் மேலும் சில இலங்கையர்கள் நிர்க்கதி

சவுதி அரேபியாவிற்கு தொழில் நிமித்தம் சென்று நிர்க்கதிக்குள்ளான இலங்கையர்கள் சிலர், அந்நாட்டின் தமாமில் உள்ள 91ஆம் இலக்க முகாமில் தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. உணவு தட்டுப்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதுதொடர்பாக...

120 நாய்களை கொண்டு, தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற, வடகொரிய அதிபரின் கோரமுகம்!

வட கொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் சாங் தேக் (67), அந்நாட்டு அரசில் அதிபருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் அதிகாரம் மிக்கவராக செயல்பட்டார். இந்த நிலையில் இவர் ராணுவ புரட்சி...

பிரதமரின் மகனிடம் பொலிஸார் தீவிர விசாரணை

பிரதமர் டி.எம். ஜயரட்னவின் மகன் அனுராத ஜயரட்னவிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் மீட்கப்பட்ட பாரியளவிலான ஹெரோயின் அடங்கிய கொள்கலன் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது, இரண்டரை மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. போதைப்...

அரசியலில் களமிரங்கவிருக்கும் “மச்சான்” நடிகை நமீதா

தமிழ்நாடு திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நடிகை நமீதா, நிருபர்களிடம் கூறியதாவது, இந்த வருடம் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளேன். ஒன்று பெரிய படம், மற்றொன்று சண்டை...

யாழில் வாள் வெட்டு: அறுவர் படுகாயம்

மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினரின் வாள்வெட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த 6 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் யாழ். வசாவிளான் கோணாவளைப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. மேற்படி பகுதியிலுள்ள பிரார்த்தனை கூடத்திற்கு முன்னால் நின்று...

புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தவே, கனடிய எம்.பி ராதிகா இலங்கை வருகை

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனுக்கு இங்குள்ள தமிழர்களைப் பற்றி எவ்வித அக்கறையோ கவலையோ இல்லை. அவர் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் வாழ் தமிழர்களை திருப்திப்படுத்துவதற்காகவே இங்கு வந்து நடிக்கிறாரென...

சிம்புவை அலைய விடும் ஹன்சிகா!

காதல் வந்து விட்டாலே எந்நேரமும் தங்களது ஜோடிகளைப்பற்றிய சிந்தனைதான் காதலிப்பவர்களுக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும். அப்படித்தான் நயன்தாராவை காதலிக்கும்போதும் இருந்தார் சிம்பு. அவர் எந்த ஸ்பாட்டில் நடித்துக் கொண்டிருந்தாலும் அழையா விருந்தாளியாக திடீர் திடீரென்று ஆஜராகி அவருக்கு...

பெயின்ட் குடிக்கும் பெண்

ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலமான அலபாமாவைச் சேர்ந்த பெண்ணொருவர் நிறப்பூச்சினை (பெயின்ட்) குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாயான ஹெதர் பீல் என்ற 43 வயதுடைய இப்பெண் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவலாக...

சிறுவர் இல்ல சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய மூவருக்கு விளக்கமறியல்

அநுராதபுரம், அவந்திதேவி சிறுவர் இல்லத்தில் இருந்து காணாமல் போன 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய மற்றும் அதற்கு உதவிய...

தன்னை விட்டு விலகிய ‘காதலியை’க் கத்தியால் குத்திய லெஸ்பியன் மாணவி!

ஹசன், கர்நாடகா: கர்நாடகத்தில் இரு மாணவிகளுக்கு இடையிலான லெஸ்பியன் உறவு வன்முறையில் போய் முடிந்துள்ளது. தன்னை விட்டு விலகிய சக மாணவியை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டார் இன்னொரு மாணவி. வாணி, ராணி (பெயர்கள்...

ஓராண்டு தள்ளி பிறந்த, இரட்டை குழந்தைகள்

அமெரிக்காவில் 2 பெண்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி நள்ளிரவு நடைபெற்ற வௌ;வேறு பிரசவங்களில் இரட்டை குழந்தைகளில் ஒன்று 2013-ம் ஆண்டிலும், மற்றொன்று 2014-ம் ஆண்டிலும் பிறந்துள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள...

சூதாட்ட மோகத்தில் பூட்டிய காருக்குள் 8 மணி நேரம் குழந்தையை தவிக்கவிட்ட தாய் கைது

அமெரிக்காவின் பாட்லிமோர் நகரை சேர்ந்த ஒரு பெண் சூதாட்ட மோகத்தால் தனது 4 வயது குழந்தையை 8 மணி நேரத்துக்கு மேல் பூட்டிய காருக்குள் தன்னந்தனியாக தவிக்க விட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை...

திரெளபதிக்கு மட்டும், ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன?

மகா­பா­ர­தத்தில் அனை­வ­ரது சர்ச்­சையைக் கிளப்­பி­விட்ட விடயம் இது. அண்ணன் தம்­பிமார்  ஐவர்க்கு ஒரு மனை­வியா? அப்­ப­டி­யானால், எவ்­வாறு சண்­டை­யில்­லாது வாழ்க்­கையைக் கூறு­ போட்­டார்கள்? எல்­லோ­ருமே எப்­படி ஏகமன­தாக ஏற்றுக் கொடண்­டார்கள்? தமிழர் பண்­பாடு  ஒரு­வ­னுக்­கொ­ருத்தி என்­ப­துதான்....

தமிழக முகாமில் இலங்கை அகதிப் பெண் படுகொலை

தமிழ்நாடு, தம்மம்பட்டி அருகே இலங்கை அகதிகள் முகாமில் காதல் மனைவி தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து அவரது கணவரான பொலிஸ்காரரை வலைவீசி தேடி வருகிறார்கள். சேலம்...

வொஸ்னியாக்கி, ரொறி திருமண ஒப்பந்தம்

திருமணப்பந்தத்தில் இணைவதற்கு தாங்கள் இருவரும் புதுவருடத் தினத்தன்று தீர்மானித்ததாக முன்னிலை டென்னிஸ் வீராங்கனை கரோலின் வொஸ்னியாக்கியும் கோல்வ் வீரர் ரொறி மெக்இல்ரோயும் ட்விட்டர் இணையத்தளம் மூலம் அறிவித்துள்ளனர். புதுவருடத்தன்று தாங்கள் ஈட்டிய முதல் வெற்றியாக...

தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து, விமானத்தை தாக்கிய நபர்

விமான நிலையத்தின் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் தடுப்பைத் தாண்டி நுழைந்த வீடற்ற நபரொருவர் அப்போதே தரையிறங்கிய விமானத்தை நோக்கி ஓடி வந்து அதன் எஞ்சினை தாக்கிய சம்பவம் ஒன்று அமெரிக்காவின் நியூ ஜேர்ஸி மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது....

கருமம்… கருமம்… மருமகனுடன், அத்தை போட்ட ‘டீலி’ங்கைப் பாருங்க….!

நாகர்கோவில்: தமிழக நாகர்கோவிலில் ஒரு கருமாந்திரக் கூத்து நடந்துள்ளது. அத்தை வீட்டுக்கு சிகிச்சைக்காக போய் தங்கியிருந்த வாலிபர் மீது மோகம் கொண்ட அவரது அத்தை, தனது கணவரின் உதவியுடன் மருமகனையே மணந்து கொண்டார். ஆனால்...

கோப்பாயில் குழந்தையின் சடலம்: தாய் சந்தேகத்தில் கைது

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலிருந்து, ஒருநாள் வயதான ஆண் குழந்தையின் ஒன்றின் சடலத்தை கோப்பாய் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். இச்சிசுவின் தயார் என சந்தேகிக்கப்படும் 19 வயதான பெண் ஒருவரை தாம் கைது...

சவுதி அரேபியாவில் மீசை வைத்த இந்தியரின் பாஸ்போர்ட் பறிமுதல்

சவுதி அரேபியாவில் மீசை வைத்த இந்தியர் ஒருவரின் பாஸ்போர்ட்டை அதிகாரி பறித்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் சுஜீவ் குமார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை திருவனந்தபுரம் சர்வதேச விமான...

(PHOTOS) மகள்களுடன் நீச்சல் உடை அணிந்து, புத்தாண்டு கொண்டாடிய ஸ்ரீதேவி

பிகினி உடை அணிந்து குடும்பத்துடன் வெளிநாட் டில் புத்தாண்டு கொண்டாடினார் நடிகை ஸ்ரீதேவி. நீச்சல் உடையில் அவரும், மகள்களும் இருக்கும் போட்டோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள...

வட முதலமைச்சருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -ஆளுநர்

வட மாகாணத்தில் உள்ள அரச பணியாளர்கள் வட மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வட மாகாண ஆளுநர் ஜீ ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார். தற்போது வட...

திஸ்ஸமஹாராமவில் தம்பியை கொன்ற அண்ணன்

அம்பாந்தோட்டை மாவட்டம் திஸ்ஸமஹாராமவில் உள்ள – தெபரவெள பகுதியில் இரண்டு சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியானார். கூரான ஆயுதம் ஒன்றைக் கொண்டு மூத்த சகோதரர், தமது இளைய சகோதரரை தாக்கியதால் அவர்...

இஸ்ரேல் சிறைகளில் இருந்து மூன்றாம் கட்டமாக 26 பாலஸ்தீனிய கைதிகள் விடுதலை

எதிரி நாடுகளான பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே நடந்து வந்த சமாதான பேச்சுவார்த்தையில் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்த முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் 20 ஆண்டுகளுக்கு மேலாக...

(PHOTOS) ஜனாதிபதி – வடக்கு முதல்வர் சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இருவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர். வடமாகாண சபையின் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பில்...

மூகமூடி அணிந்து தனது மனைவியையே பாலியல் பலாத்காரம்

மூகமூடி அணிந்து தனது மனைவியையே பாலியல் பலாத்காரம் செய்து கொள்ளையடித்த கணவன் : மனைவியுடன் சென்று பொலிஸில் முறைப்பாடு... நபரொருவர் மூகமூடி அணிந்துகொண்டு தனது மனைவியையே அச்சுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமொன்று அண்மையில்...