ஜாதிக ஹெல உறுமய நேற்று மாலை எடுத்த இறுதி முடிவு என்ன?

இனிமேலும் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதா இல்லையா என்பது குறித்து ஜாதிக ஹெல உறுமய தீர்மானம் ஒன்றை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (17) மாலை கூடிய கட்சியின் உயர்பீடம் இறுதி முடிவை எடுத்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின்...

ஊவா முதல்வரின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்கு உள்ளாகி மூவர் பலி!!

ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ஷவின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு வழங்கும் நோக்கில் பயணித்த டிபென்டர் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது. புத்தளம் மஹாகொடயாய பிரதேசத்தில் இன்று...

முன்னாள் புலி உறுப்பினர் கொலை: பிரதேச செயலாளர் கைது செய்யப்படுவரா?

மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் பகுதியில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரனின் கொலைச் சம்பவம் தொடர்பில் அரச ஊழியரான கிராமசேவகர் ஒருவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்...

மஹிந்த கூறிய அனைத்தும் அவருக்கும் தெரிந்தே நடந்தது – சொல்ஹெய்ம்!!

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்மீது ஆச்சரியப்படத்தக்க தாக்குதல் ஒன்றை நடத்தியிருப்பதாக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதரும் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை, குருநாகலில் மக்கள்...

அரசாங்கத்திற்கு ஆப்பு! சம்பிக்க, கம்மன்பில அமைச்சுப் பதவியில் இருந்து விலகல்!!

ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர், தொழிநுட்ப ஆராய்ச்சி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகியுள்ளார். அத்துடன் ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பிலவும்...

சென்னை: ஓடும் பஸ்சில் இடிமன்னர்களை பிடிக்க பெண் போலீசின் வெள்ளை சுடிதார் படை!!

சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு, ஓடும் பஸ்சில் பெண் வக்கீலிடம், வாலிபர் ஒருவர் செக்ஸ் குறும்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. செக்ஸ் குறும்பில் ஈடுபட்ட வாலிபர் மீது கோயம்பேடு பஸ்...

ஆற்காடு அருகே புதுமண பெண் கொலை: கணவனும் தூக்கிட்டு தற்கொலை!!

வேலூர் மாவட்டம் ரத்தினகிரியை அடுத்த பூட்டுத்தாக்கு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 23). இவர் சென்னையில் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவருக்கும் காட்பாடியை அடுத்த கரசமங்கலத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள்...

ஆலங்குளம் அருகே மனைவி இறந்த துக்கத்தில் உயிரை விட்ட கணவர்!!

ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளையை சேர்ந்தவர் புத்திசிகாமணி (வயது83). ஓய்வு பெற்ற சர்வேயரான இவருக்கு சந்திரா (75) என்ற மனைவி மற்றும் 4 மகன்கள் இருந்தனர். ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த சந்திரா கடந்த...

திண்டுக்கல் அருகே உறவினர் வீட்டில் பெண் தற்கொலை!!

திண்டுக்கல் அருகே உள்ள பெரியக்கோட்டையை சேர்ந்தவர் பாரதிராஜா. இவரது மனைவி போதும்பொண்ணு (வயது 40). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. போதும்பொண்ணு கடந்த சில ஆண்டுகளாக நோயினால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில்...

கவர்ச்சி படங்களை இயக்குனர்களுக்கு அனுப்பும் நடிகை!!

ஸ்கூல் படிக்கும் நாயகியாக அறிமுகமாகி தற்போது கவர்ச்சி நடிகையாக மாறியுள்ள ஓவியமானவர், முன்பு இருந்ததை விட தற்போது கொஞ்சம் சதை போட்டு கும்முன்னு மாறியுள்ளாராம். இதனால் கவர்ச்சிக்கு மாறியுள்ளாராம். மேலும் இரண்டு கேமராமேன்களை ஏற்பாடு...

சேலம் மாணவி கொலை: கொலையாளிகளை பிடித்த கமிஷனர்-போலீசாருக்கு எம்.எல்.ஏ. பாராட்டு!!

சேலத்தில் 8–ம் வகுப்பு மாணவி தேஜாஸ்ரீ மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் சேலத்தில் பெரிய பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதுப்பற்றி தெரியவந்ததும் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.எல்.ஏ. மாநகர் மாவட்ட தே.மு.தி.க.செயலாளர் ராதாகிருஷ்ணன்...

திருமணத்தை வெறுக்கும் நடிகை!!

தற்போது இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வரும் யானை நடிகை திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என்று சொல்லி வருகிறாராம். இதைப்பற்றி யாராவது விளக்கம் கேட்டால், நிறையபேர் கல்யாணம் பண்ணாமலே நல்லா வாழ்ந்துகிட்டிருக்காங்க. அவங்களை மாதிரி...

(PHOTOS) அதிரடி கவர்ச்சி அறிவிப்பால் சர்ச்சையில் சிக்கிய நடிகை!!

கவர்ச்சியாக நடிப்பேன் என்றதால் சர்ச்சையில் சிக்கினார் ரெஜினா.கண்ட நாள் முதல், பஞ்சாமிர்தம், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரெஜினா. தற்போது ‘ராஜதந்திரம்’ என்ற தமிழ் படத்தில் மட்டும் நடிக்கிறார். தெலுங்கில்...

மதுப்பழக்கத்தை மறக்க வழங்கிய மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்றவர் சாவு!!

சூலூர் அருகேயுள்ள பள்ளப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் சங்கர் (வயது 31). கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் வங்கியில் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கம் உள்ள இவர் அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக...

அதிக சம்பளம் கேட்டு பட அதிபர்களை ஓட விட்ட நடிகை!!

ஸ்கூல் பெண்ணாக நடித்து தற்போது கவர்ச்சி நாயகிக்காக தனது உடம்பை அதிகபடுத்தி வரும் ஓவியமான நடிகையிடம் இரண்டு படங்கள் கைவசம் இருக்கிறதாம். தன்னை அடுத்த படியாக புக் பண்ண வரும் பட அதிபர்களிடம் கதை...

மனைவிகளை அடித்து உதைக்கும் ஆண்களை சும்மா விடமாட்டேன்: நிர்மலா சீதாராமன் பேச்சு!!

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை ராஜாங்க மந்திரி நிர்மலா சீதாராமன் ஆந்திராவில் 2 கிராமங்களை தத்து எடுத்து உள்ளார். மேற்கு கோதாவரி மாவட்டம் நரசாபுரம் மண்டலத்தில் உள்ள துர்ப்பிதாலு, வெதாம்யினா வானிகலங்கா கிராமத்தை தத்து...

நடிகை மீது கோபமாக இருக்கும் நடிகை!!

நடிகைகளில் பத்து வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக வலம் வரும் நம்பர் நடிகை மீது யோகா நடிகை கோபமாக இருக்கிறாராம். தற்போது இரு ஒரு படத்தில் நடித்து வருகிறார்களாம். அதில் நம்பர் நடிகை கெஸ்ட் ரோல்...

காரணம் தேடும் முஸ்லிம் கட்சிகள் – ஏ.எல். நிப்றாஸ் (சிறப்பு கட்டுரை)…..!!

முஸ்லிம் அர­சி­யலில் சில்­லறை வியா­பா­ரி­களும் இருக்­கின்­றார்கள், மொத்த வியா­பா­ரி­களும் இருக்­கின்­றார்கள். இவர்­களுள் சிலர் சைனா ஃபோனை சைனா போன் என்று சொல்லி விற்­பனை செய்­கின்­றார்கள். இன்னும் ஒரு சிலர் சைனா ஃபோனை ஒரி­ஜினல் நொக்­கியா...

ஆண் – பெண் நண்பர்களாக இருக்க முடியுமா?

ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாது என்று சொல்வதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கின்றன. ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருந்தால் கூட, அவர்கள் தனியாக இருக்கும் போது அந்த சூழ்நிலை அவர்களது நட்புறவை மாற்றிவிடும்....

மாலக்க சில்வாவின் நண்பர்கள் நால்வர் கைது!!

பம்பலபிட்டி இரவு களியாட்ட விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவினது நண்பர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலக்க சில்வாவின் கோடீஸ்வர வியாபார நண்பர், சமையல்காரர்,...

ஜனாதிபதி மஹிந்த பொய் காரர் – டுவிட்டரில் எரிக் சொல்ஹெய்ம்!!

இலங்கையில் சமாதான பேச்சுக்கள் நடந்த காலத்தில் நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளுக்கு இயக்கத்துக்கு மறைமுகமாக நிதி வழங்கியதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். நோர்வேயின் முன்னாளர் சர்வதேச அபிவிருத்தி...

வெடிபொருள் ஆயுதங்கள் குறித்து இலங்கையிடம் அனுபவம் பகிரலாம்!!

கண்ணிவெடி அகற்றல் மற்றும் வெடிபொருள் ஆயுதங்கள் குறித்து இலங்கையுடன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியும் என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்...

ஜனாதிபதி தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் 19ம் திகதி வெளியாகும்?

ஜனாதிபதி தேர்தல் திகதி குறித்த எதிர்வரும் 19ம் திகதி வர்த்தமானி அறிவித்தல் உத்தியோகபூர்வமாக வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த வர்த்தமானி அறிவித்தலை விடுக்கவுள்ளார். பின்னர் தேர்தல்கள் ஆணையாளர் தேர்தல்...

எதிர்கட்சிகளின் கூட்டு உடன்படிக்கை கைச்சாத்து ஒத்திவைப்பு!!

இன்று (17) திங்கட்கிழமை கைச்சாத்திடத் திட்டமிடப்பட்டிருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டு உடன்படிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதுலுவாவே சோபித தேரர் திடீர் சுகயீனமுற்றுள்ளமை மற்றும் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர்ந்து கொள்ளவுள்ளமை காரணமாக கொழும்பு ஹோட்டல்...

மத்திய பிரதேசத்தில் 5 சிறுமிகள் மாயம்: கடத்தப்பட்டார்களா?

மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் 5 சிறுமிகள் இன்று காலை திடீரென மாயமானார்கள். செஹோர் மாவட்டத்தில் ஜான்பூர் பபாடியா என்ற கிராமம் உள்ளது. இங்கு, இன்று காலை 5 வயது முதல் 11...

ஒழுக்கத்தை குலைக்கும் முத்தப்போராட்டம்: முளையிலேயே கிள்ளி எறிந்து கலாச்சாரம் காக்கப்படுமா?

கொடுப்பதிலும் இன்பம். வாங்குவதிலும் இன்பம். தாய் குழந்தையை வாரி அணைத்து கொடுப்பது அன்பு முத்தம். இந்த உலகில் இதற்கு ஈடு இணை எதுவும் கிடையாது. அதே நேரத்தில் வாஞ்சையோடு கட்டித் தழுவி, உச்சி முகர்ந்து...

சென்னையில் நள்ளிரவில் வாலிபர்களை தாக்கி 8 சவரன் நகை பறிப்பு!!

சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் கண்ணன் (35), திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ராமசந்திரன் (37). இருவரும் தியாகராயநகரில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். 15.11.2014 இரவு நிறுவன வேலை தொடர்பாக இருவரும் ஒரு மோட்டார்...

ஓட்டல் அறையில் இன்ஸ்பெக்டருடன் பெண் சப்-இன்ஸ்பெக்டர் உல்லாசம்: கணவரின் அதிரடி சோதனையால் சிக்கினார்!!

தெலுங்கானா மாநிலம் கரிம்நகர் 3–வது டவுன் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சுவாமி (35). இவருக்கும், வரங்கல் போலீஸ் நிலையத்தில் பெண் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கவிதாவுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நீண்ட காலமாக கள்ள தொடர்பு...

பிலாஸ்பூர் கருத்தடை மரணங்கள்: பணம் தருவதாக ஆசை காட்டி பெண்களை பலியாக்கியது அம்பலம்!!

சத்திஸ்கர் மாநில அரசின் சார்பில் கடந்த வாரம் நடத்தப்பட்ட சிறப்பு கருத்தடை முகாமில் ஆபரேஷன் செய்து கொண்ட 13 பெண்கள் பலியான நிலையில், இந்த ஆபரேஷனுக்கு பெண்களை அழைத்துச் சென்ற ஆரம்ப சுகாதார நிலைய...

(PHOTOS) லிங்கா இசை வௌியீடு – ரஜினி இரசிகர்கள் ரகளை!!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள லிங்கா படத்தின் இசை வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த வெளியீட்டு விழாவிற்கு திரையுலக பிரபலங்கள் நிறைய பேர் கலந்து கொண்டனர். மேலும், ரஜினியின் இரசிகர்களும்...

முத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட ஐ.ஐ.டி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?: கமிஷனர் ஆபீசில் புகார்!!

முத்தப் போராட்டத்துக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் (தமிழகம்) அலுவலக செயலாளர் எஸ்.ஆர்.குமாரவேல் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:– சென்னை ஐ,ஐ.டி. வளாகத்தில் மாணவ– மாணவிகள் எந்தவித...

போலி ஆபாசப் படங்கள் – நடிகை புகார்!!

இணைய தளத்தில் கவர்ச்சி நடிகை அக்ஷராவின் பிகினி ஸ்டில்ஸ் போலியாக வெயிடப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் பொலிசில் அவர் புகார் செய்தார். அஜீத் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி, சில காட்சிகளில்...

இருமுறை பலாத்காரம்! கனடா எம்.பிக்களின் முகத்திரையை கிழித்த பெண்!!

மேற்கத்திய நாடுகளின் அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு இளம் வயதில் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களை வெளிப்படையாக கூறுவதற்கு தயங்காதவர்கள். அந்த வரிசையில் சேர்ந்து இருக்கிறார், கனடா நாட்டின் முன்னாள் பெண்...

வலங்கைமான் அருகே 2 குழந்தைகளை தவிக்க விட்டு தாய் மாயம்!!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தை சேர்ந்த சந்திரசேகரபுரம் மேலத்தெரு மலைச்சாமி மகள் வனிதா(32). கடந்த 2012ம் ஆண்டு இவருக்கும் விருப்பாட்சிபுரம் மணல்வெளித்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பெயிண்டர் சேகருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு புகழ்...

நாங்குநேரி அருகே வீடு புகுந்து இளம்பெண் கற்பழிப்பு: 2 வாலிபர்கள் கைது!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த பரப்பாடி வேப்பன்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வி (வயது 29, பெயர் மாற்றப்பட்டுள்ளது). மனநிலை பாதிக்கப்பட்டவரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. சம்பவத்தன்று செல்வியின் பெற்றோர் வெளியே சென்று விட்டனர். அவர்...

அடம்பிடித்து அழுத மகனின் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூர தந்தை!!

உத்தர பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ளது சந்த்பூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வினீத். இவருக்கு மூன்றரை வயதில் மகன் உள்ளான். இன்று காலை அவரது மகன் எழுந்ததும் தொடர்ச்சியாக அழுது கொண்டே...

தாயான நடிகை சினிமாவுக்கு முழுக்கு!!

தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை படங்களில் நடித்தவர் சமீராரெட்டி. இவர் ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீராரெட்டிக்கும் தொழில் அதிபர் அக்ஷய்வந்தேஷக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. அதன் பிறகும்...

பழனி அருகே கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்!!

பழனி அருகில் உள்ள பாலசமுத்திரத்தை சேர்ந்த மகுடீஸ்வரன் மகள் நதியா என்ற வீரம்மாள் (வயது21). இவருக்கும் மணிகண்டராஜா என்பவருக்கும் கடந்த 9.7.2014ம் தேதி திருமணம் நடந்தது. இதனையடுத்து கடந்த 19.10.2014-ந்தேதி தலைதீபாவளிக்காக தனது மனைவியுடன்...