மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதி இரு இளைஞர்கள் பலி!!
நீர்கொழும்பு கொச்சிக்கடை - மடம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். பெலேகடவில் இருந்து கடவல பகுதிக்கு சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின்...
மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்பு!!
இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை இலங்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இலங்கையின் அரசியல் யாப்பின்படி ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு விசாரணை ஒன்றை நடத்த முடியாது என்று முன்வைக்கப்பட்ட வாதத்தை...
சீன கப்பல் இலங்கையில்: பிரச்சினை இல்லை – இந்தியா!!
சீன கப்பல் ஒன்று இலங்கை துறைமுகத்தை சென்றடைந்துள்ளமை தமது நாட்டுக்குப் பிரச்சினை இல்லை என இந்தியா அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் காணப்படும் உறவு அடிப்படையில் சீன கப்பல் இலங்கைக்கு சென்றுள்ளதாக இந்திய...
வாலாஜா அருகே பள்ளி மாணவி கடத்தல்: லாரி டிரைவர் கைது!!
வாலாஜாவை அடுத்த வள்ளுவம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22). லாரி டிரைவரான இவர், வாலாஜா அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த மாணவியை கடத்தி சென்றுவிட்டார். இதுதொடர்பாக வாலாஜா போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின்...
நாசரேத் அருகே கல்லூரி மாணவி கடத்தல்: காதலனுக்கு வலைவீச்சு!!
நாசரேத் அருகே உள்ள வெள்ளரிக்காயூரணி பகுதியை சேர்ந்தவர் கோவில்ராஜ். இவரது மகள் ஜான்சிராணி கீதா (வயது18). இவர் நாசரேத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் 2–ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று...
தந்தையாகும் டோனி!!
இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் டோனி விரைவில் தந்தையாக போகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் திறமையான தலைவராக தொடர்பவர் எம்.எஸ்.டோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இவரே...
சின்னாளபட்டி அருகே முன்விரோதத்தில் தாக்கியவர் மீது போலீசில் புகார்!!
சின்னாளபட்டி அருகே உள்ள என்.பஞ்சம்பட்டி பூண்டிமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அந்தோணி, அருள்ஆனந்த், அருளானந்தம் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட தகராறில்...
அஜித்தும் விவேக்கும் ஒரே கெட்டப்!!
தல நடிப்பில் வளர்ந்து வரும் என்னை அறிந்தால் படம் முடியும் தருவாய் எட்டியுள்ளது. இந்நிலையில்சமீப காலமாக நடிகர் விவேக் அஜித் பாணியில் சால்ட் & பெப்பர் லுக்கில்வலம் வந்தார். இதை ரசிகர்கள் விசாரித்த போது...
புதுவை விபசார கும்பலிடம் சிக்கி மீட்கப்பட்டசிறுமிகளை தேடி வந்த பெண் புரோக்கர்!!
புதுவை ரெட்டியார் பாளையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிகளை வைத்து விபசாரம் நடப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்....
லிங்கா கதை திருட்டுக்கதையா ?
தற்போது சினிமா உலகத்தில் அதிகமாக பரவி வரும் நோய் கதை திருட்டு. இந்தகதை என்னுடையது, அந்த படத்தோட கதை என்னுடையது என்று நீதிமன்றத்தில் வழக்குதொடவர்கள். அதற்கு உதாரணம் சமீபத்தில் வெளிவந்த கத்தி, இப்படத்தின் கதைதிருட்டு...
நடனப்பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி நடனமாட வைத்த போலீஸ்காரர்!!
உத்தரப்பிரதேச மாநிலம், ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள நிகோஹ்லி காவல்நிலையத்தில் காவலராக பணிபுரியும் சைலேந்திர குமார் சுக்லா என்பவர் துப்பாக்கி முனையில் நடனப்பெண்ணை மிரட்டி நடனமாட வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண்ணை மிரட்டி...
14 சிங்கங்களை விரட்டியடித்த, வீரமான யானைக்குட்டி அதிசய வீடியோ…
14 சிங்கம் இணைந்து தாக்குதல் நடத்தியும் அந்த சிங்கங்களிடம் இருந்து ஒரு சிறிய யானைக் குட்டி அதிசயமாக உயிர் பிழைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணணயதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது....
(PHOTOS) கவர்ச்சி முதுகை காட்டும் ஸ்ரேயாவின் டெக்னிக் எடுபடுமா?
சூப்பர்ஸ்டார் ஜோடியாக கூட நடித்துவிட்ட ஸ்ரேயாவால் தற்போது பட வாய்ப்புக்களை பெற முடியவில்லை. இதன் காரணமாகவோ என்னவோ அம்மணியை பொது நிகழ்வுகளில் படு கவர்ச்சியாக காண்முடிகின்றது. கவர்ச்சியை காட்டியாவது வாய்ப்பை பெற்றுவிடவேண்டும் என்ற துடிப்பு...
ஆபாச இணையத் தளங்களுக்குத் தடை விதிக்க அரசு முடிவு!!
சமீபகாலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. சமீபத்திய கணக்கெடுப்பில் கூட பாலின வேறுபாடுகள் அதிகம் நிறைந்த நாடுகளில் இந்தியா முதண்மையானதாக இருந்தது. இதனால் சர்வதேச அளவில் இந்தியா...
கடத்தல் நாடகம் அம்பலம்: 2 வயது குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்ற தாய்!!
காசிமேடு, சிங்காரவேலர் நகரில் வசித்து வருபவர் முத்து, மீனவர். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது 2½ மாத குழந்தை ஜெனீபர். நேற்று மாலை மகாலட்சுமி மாமியாருடன் வண்ணாரப்பேட்டை போலீசில் தனது குழந்தை ஜெனீபர் கடத்தப்பட்டதாக...
எலி என்னாச்சு ?
வைகை புயல் வடிவேலு இம்சை அரசன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஹீரோவாக தான் நடிப்பேன் என்று இருந்தார். அதன் பிறகு அவர் பாண்டஸி பின்னணியில் நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் படம் படு தோல்வியை...
பாதுகாப்பு கோரி சென்னை காதல் ஜோடி மதுரை போலீசில் தஞ்சம்!!
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் சரவணன் (வயது 28). பி.காம். பட்டதாரியான இவர் சென்னையில் அரசு போக்குவரத்து கழக ஊழியராக பணியாற்றி வருகிறார். சென்னை பொழிச்சலூர் மூகாம்பிகை நகரை சேர்ந்த...
“பேப்பரை” பற்ற வைத்த கிம்மின் கலக்கல் “கவர்” படம்! (அவ்வப்போது கிளாமர்)
லாஸ் ஏஞ்சலெஸ்: பேபபர் என்ற அமெரிக்க இதழின் அட்டைப் படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்டு விட்டது. காரணம், கிம் கர்தஷியான். தனது சொத்துக்களை மொத்தமாக இந்த கவர் படத்தில் அடமானம் வைத்து சூட்டைக்...
திடீர் உடல் நலக்குறைவு – வைத்தியசாலையில் த்ரிஷா!!
திரிஷாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் படப்பிடிப்புகளை ரத்து செய்துள்ளார். திரிஷா கடந்த சில நாட்களாக பிசியாக நடித்து வந்தார். இரவு பகல் படப்பிடிப்புகள் நடந்ததால் சோர்வடைந்தார். காய்ச்சலும் ஏற்பட்டது. தொடர்ந்து...
அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் 7500 புள்ளிகளை கடந்தது!!
அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் சற்றுமுன்னர் 7500 புள்ளிகளை கடந்ததாக கொழும்பு பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்!!
ஆமர்வீதி முதல் இங்குருகடை சந்திவரையான பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொள்கலன் சாரதிகள், ஊழியர்களின் ஆர்ப்பாட்டமே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்கலன் வாகனங்களை துறைமுகத்திற்குள் அனுமதிப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறி நேற்று...
வேலன்குளம் பகுதியில் ஒருவர் சுட்டுக்கொலை!!
இளுப்புக்கடவை - கனேஷபுரம் - வேலன்குளம் பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று இரவு 08.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வேலன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக...
நான்கு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!!
சட்டவிரோதமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகளுடன் ஒருவர் புத்தளம் பொலிஸ் மோட்டார் வாகனப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றில் துப்பாக்கிகளை கொண்டு சென்ற போதே, நேற்று மாலை புத்தளம் - கல்குளிய பிரதேசத்தில்...
தமிழக மீனவர்களை மீட்க பிரதமர் உறுதியான நடவடிக்கை!!
இந்திய மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜனதா கட்சியின் மேலிட பார்வையாளருமான ராஜீவ்பிரதாப் ரூடி நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மரண தண்டனை விதிக்கப்பட்டு...
இலங்கை அகதிகள் நாடு திரும்புவது காலத்தின் கட்டாயம்!!
இந்தியாவிலிருக்கும் இலங்கை அகதிகள் தாய் நாடு திரும்பவேண்டும் என்ற வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனின் கருத்தோடு தான் உடன்படுவதாக, தமிழகத்திலிருந்து இயங்கும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் நிறுவனர் எஸ்.சி.சந்திரஹாசன் கூறினார். விக்னேஸ்வரன் சமீபத்தில்...
விபச்சாரத்தில் சிக்கிய மற்றுமொரு கதாநாயகி!!
விபசாரத்தில் ஈடுபட்டதாக தெலுங்கு பட நடிகைகள் அடிக்கடி கைதாகி வருகிறார்கள். சமீபத்தில் சுவேதா பாசு பிடிபட்டார். நட்சத்திர ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது கையும் களவுமாக போலீசார் இவரை பிடித்தனர். படவாய்ப்புகள் இன்றி பண...
கள்ளக்காதலனை சந்திக்க விடாமல் கெடுபிடி செய்ததால் கணவரை கொன்றேன்: மனைவி வாக்குமூலம்!!
திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 43). இவரது மனைவி பரமேஸ்வரி (32). 10.11.2014 காலை தங்கராசு வீட்டில் மர்மமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். வீட்டில் இருந்த மனைவி...
கணவன் கள்ளக்காதலால் தகராறு: 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை!!
திண்டுக்கல் அருகில் உள்ள ஆர்.வெள்ளோடு ஊராட்சி வடகம்பாடியை சேர்ந்தவர் பெருமாள் (வயது35). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (28). இவர்களுக்கு ரெங்கநாதன் (3) என்ற மகனும் தரணி என்ற...
விவாகரத்து வழங்கிய மனைவிக்கு ரூ.6 ஆயிரம் கோடி!!
அமெரிக்காவை சேர்ந்த கோடீசுவரர் ஹெரால்ட் ஹாமின் (68). இவர் அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான கான்டினென்டல் ரிசோர்சஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார். இவரது மனைவி சூ ஆன் (58). இவர்களுக்கு இடையே...
முல்லை பெரியாற்றில் கரைப்பகுதியில் அடுத்தடுத்து பிணங்கள் மீட்பு: பொதுமக்கள் அதிர்ச்சி!!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள ஞானம்மாள்கோவில் முல்லைபெரியாற்று கரைப்பகுதியில் உறைகிணறுகள் உள்ளது. இந்த கிணறு அருகே நேற்று முன்தினம் தலையில்லா ஆண் உடல் கிடந்தது. அவரது உடலில் காயங்களும் இருந்தது. அவரை யாரோ...
ரகசிய திருமணம் செய்த காரணம்..?
தவமாய் தவமிருந்து, பட்டியல், சத்தம் போடாதே போன்ற பல தமிழ் படங்களிலும், நிறைய மலையாள படங்களிலும் நடித்திருப்பவர் பத்மபிரியா. இவருக்கு இன்று மும்பையில் சொந்த பந்தங்கள் மத்தியில் மிகவும் எளிமையான முறையில் ஜாஸ்மின் என்பவரோடு...
திருவனந்தபுரம் அருகே 2 மகன்களுடன் ஆற்றில் குதித்து பெண் தற்கொலை!!
திருவனந்தபுரம் அருகே உள்ள வெள்ளநாடு கலத்துறை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரை முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். முதல் மனைவி மூலம் விஜின் (வயது 17) என்ற மகன் இருந்தார். இந்த நிலையில்...
கம்பத்தில் ஒருவரையொருவர் கத்தியால் குத்தி கொண்ட தந்தை-மகன்!!
கம்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி(வயது50) விவசாயி. நேற்று கந்தசாமி மனைவியுடன் தகராறு செய்தார். அப்போது ஆத்திரத்தில் மனைவியை அடித்தார். இதனை பார்த்த அவரது மகன் சிவகுருநாதன் தந்தையை கண்டித்தார். அவரையும் கந்தசாமி...
2014ம் ஆண்டின் சிறந்த திரையுலக பிரமுகர் விருது!!
தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். பல்வேறு வெற்றிப் படங்களை வழங்கிய இவர் தற்போது லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த மாதம் அவரது பிறந்த நாளான 12-ந் திகதி ரிலீசாக...
(VIDEO) உலக நாயகன் முன்பு ஆட சங்கடப்பட்டு, வெட்கப்பட்டு நெளிந்த விஜய்!!
உலக நாயகன் கமல் ஹாஸனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட விஜய், கமல் பாட்டுக்கு ஆடச் சொன்னபோது ரொம்பவே வெட்கப்பட்டு, சங்கோசப்பட்டு நெளிந்த வீடியோ காட்சி இணையதளங்களில் தீயாக பரவி வருகிறது. உலக நாயகன்...
மகன் திருமண நாளில் மொய் கவர் வாங்க சென்ற கிறிஸ்தவ போதகர் விபத்தில் பலி!!
கூடுவாஞ்சேரி அருகே உள்ள கன்னிவாக்கத்தை அடுத்த பாண்டூர் சீதக்காதி சாலையை சேர்ந்தவர் முருகேசன் (50). வீட்டின் அருகில் சொந்தமாக தேவாலயம் நடத்தி வருகிறார். அதில் அவர் பாஸ்டராகவும் உள்ளார். இவரது மனைவி குமாரி. இவர்களுக்கு 5...
கண்களை கூச வைக்கும் கிம் கர்தாஷியனின் பிகினி போட்டோக்கள்!!! ( அவ்வப்போது கிளாமர்)
எப்போதும் எங்கும் கவர்ச்சியில் குறை வைக்காமல் இருப்பவர் தான் கிம் கர்தாஷியன். குறிப்பாக திருமணமான பின்னரே இவரது படு மோசமாக கவர்ச்சியை வெளிப்படுத்துகிறார். அதிலும் இவரை எப்போதும் பிகினியில் உலா வருபவர் என்று சொன்னாலும்...
யாழில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் உட்பட மூவர் கைது!!
13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் ஒருவரையும், அதற்கு உதவி புரிந்த இருவரையும் யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நேற்று கைதான இவர்கள் கடற்கரை வீதி -...
வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் திருமணத்துக்கு கடத்தல்!!
வேடசந்தூர் அருகே உள்ள காலணம்பட்டி, லட்சுமணன்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரும் இவரது மனைவியும் அங்குள்ள மில்லில் வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகள் சாருமதி(வயது16). 10–ம் வகுப்புவரை படித்துள்ள இவர் வீட்டுவேலைகளை கவனித்து வந்தார்....