பெங்களூரில் சிறுமி கற்பழிப்பு விவகாரம்: 2 உடற்பயிற்சி ஆசிரியர்கள் கைது!!

பெங்களூரில் உள்ள பிரபல பள்ளியில் 6 வயது மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பெண்ணின் பெற்றோர் உள்பட பலர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூர் நகர காவல் ஆணையரை...

உ.பி.யில் துப்பாக்கி வேலை செய்கிறதா என சோதித்ததில் சிறுவன் பலி!!

உத்தர பிரதேசத்தில் துப்பாக்கி சரியாக வேலை செய்கிறதா என சிறுவன் சுட்டுப்பார்த்ததில் அவனது உறவுக்கார சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். உத்தர பிரதேசத்தில் உள்ள ராம்கார்க் என்ற இடத்தைச் சேர்ந்தவன் பங்கஞ். மூன்றாம் வகுப்பு படிக்கும்...

நடத்தையில் சந்தேகம்: பெண் கழுத்தை நெரித்து கொலை!!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பிலாக்குறிச்சியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 26). இவரது மனைவி கவிதா (25) இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்...

ஓடும் பஸ்சில் போலீஸ் அதிகாரி மனைவிக்கு பாலியல் தொல்லை: வக்கீல் கைது!!

குமரி மாவட்டத்தில் பணியாற்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவரின் மனைவி தனது சொந்த ஊரான ஐதராபாத் சென்றிருந்தார். பின்னர் அவர் நேற்று முன்தினம் மாலை தனியார் சொகுசு பஸ்சில் அங்கிருந்து புறப்பட்டு குமரி மாவட்டம்...

திருமணமான 2 மாதத்தில் கணவன்–மனைவி தற்கொலை!!

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுக்குழிபட்டி சோளகுளத்துபட்டியை சேர்ந்தவர் பூசாரி அம்பலம். இவரது மகன் முருகன்(26). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கும், மார்க்கம்பட்டி அருகில் உள்ள ஆவாரம்பட்டியை சேர்ந்த லலிதா(24) என்ற...

ஆரணி அருகே மாணவி கொலையில் மர்மம் நீடிப்பு!!

ஆரணி அருகே வீட்டில் தனியாக இருந்த பிளஸ்–2 மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மர்மம் நீடிக்கிறது. ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன், இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களுடைய மகள் கலைச்...

அருப்புக்கோட்டையில் வாக்கிங் சென்ற 2 பெண்களை தாக்கி நகைகள் பறிப்பு!!

அருப்புக்கோடடை எம்.டி. ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ஜோதி மணி (வயது55). அதே பகுதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணி. இவரது மனைவி கற்பகவடிவு (55). ஜோதிமணியும், கற்பக வடிவும் தினமும்...

விபத்து வழக்கில் திருப்பம்: மாணவியை காதலித்த வாலிபர் கொலை!!

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள சரணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் அன்பு(19), கடந்த ஏப்ரல் 16–ந்தேதி இரவு 7 மணிக்கு அன்புவின் நண்பர்களான அதே ஊரை சேர்ந்த வெங்கடேசன்(20) முட்நாட்டூர் கிராமத்தை...

அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண்களிடம் பணம் வசூலித்த ஊழியர் சஸ்பெண்டு!!

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று மேற்கொண்ட அதிரடி ஆய்வின் போது நோயாளிகளிடம் முறைகேடாக பணம் வசூல் செய்த ஊழியரை சஸ்பெண்டு செய்ததுடன் 6 பேரை இடமாற்றம்...

நெல்லையில் கொள்ளையடித்த சென்னை வாலிபர் காதலியுடன் வெளிநாடு தப்ப திட்டம்!!

நெல்லை பகுதியில் நடந்த சங்கிலி பறிப்பு கொள்ளையில் தொடர்புடைய சென்னை பட்டதாரி வாலிபர் சீனிவாசன் (வயது 21) மற்றும் அபிஷேக் (24) ஆகிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம்...

ஆலந்தூர் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு!!

ஆலந்தூர் மாரிசன் முதல் தெருவில் வசித்து வருபவர் கீதா. இவர் நேற்று இரவு வீட்டின் ஜன்னல் ஓரத்தில் தூங்கிய போது, மர்ம ஆசாமி 3 பவுன் நகையை பறித்து தப்பி விட்டான். புதுவண்ணாரப்பேட்டை செழியன்நகரை...

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் வாலிபரை தீர்த்துக் கட்டினர்: பெண் வாக்குமூலம்!!

கள்ளக்காதல்... 3 பெண்கள்... ஒரு உயிர் பலி. கடந்த 3 நாட்களாக சென்னை போலீசாரை கலங்கடித்துக் கொண்டிருந்த திருவொற்றியூர் விக்கியின் கொலை வழக்கு 10 பேர் கைதுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. திருமணமான ஒரு பெண்ணை...

குழந்தை இறந்த துக்கத்தில் தாயார் தூக்குப்போட்டு தற்கொலை!!

புதுவை பெரியகாலாப்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன், வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சரஸ்வதி (வயது 23). இவர்களுக்கு கடந்த 1 மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது....

பள்ளிக்கு சென்ற 9–ம் வகுப்பு மாணவியை கிண்டல் செய்த வாலிபர்கள்!!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வரகூர் அம்மன்நகர் பகுதியை சேர்ந்தவர் யாமினி (வயது 14). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் ஆத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்...

நர்சை காதலித்து ஏமாற்றி உல்லாசம்: வாலிபர் கைது!!

திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தலையாம்பள்ளம் சக்கரத்தான் படை பகுதியை சேர்ந்த 19 வயது நர்சு புகார் ஒன்று கொடுத்தார். அதில் அப்பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் (வயது 28) என்பவர் காதலிப்பதாக கூறினார்....

சோதனை என்ற பெயரில் மதுவிலக்கு போலீசார் கெடுபிடி: சுற்றுலா பயணிகள் வேதனை!!

ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே கேர்மாளம் வனப்பகுதி உள்ளது. இங்குள்ள ‘செக் போஸ்ட்’ அருகே கோபி மதுவிலக்கு போலீசார் சோதனை நடத்துகிறார்கள். கர்நாடக மாநிலத்தின் எல்லையில் இருந்து வரும் தமிழர்களையும் சுற்றுலா பயணிகளையும் நிறுத்தி...

பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை!!

பெரியகுளம் அருகே உள்ள கொல்லக்காபட்டி புதுகாலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் அனிதா (வயது15). வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்தார். படிப்பில் அதிக கவனம் செலுத்தாத அனிதா வீட்டு...

அரியலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அக்காவை பார்க்க சென்ற புதுப்பெண் ஓட்டம்!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே புதுவேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனைமுத்து (வயது 28) இவரது மனைவி வெண்ணிலா (வயது 19) இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் ஆனது. இந்த நிலையில் வெண்ணிலாவின்...

கள்ளக்காதலை விட மறுத்த பெண்ணை அடித்து கொல்ல முயன்ற மனைவிகள்!!

கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண்ணை அடித்து கொலை மிரட்டல் விடுத்த பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். பழனி அருகில் உள்ள புது ஆயக்குடி 8–வது வார்டை சேர்ந்த காளிமுத்து மனைவி துரையம்மாள்(30). இவருக்கு 3...

ராயபுரத்தில் 3 நாளாக வீட்டுக்குள் பிணமாக கிடந்த பெண்!!

ராயபுரம், குளத்தெருவை சேர்ந்தவர் மெர்லின் (77). ஆங்கிலோ இந்தியன். சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது 2 மகள்கள் திருமணமாகி ஆஸ்திரேலியாவில் உள்ளனர். கடந்த 3 நாட்களாக மெரிலினின் வீடு பூட்டி கிடந்தது....

“புளொட்” அமைப்பின் தலைவர் திரு.த.சித்தார்த்தன், செவ்வி..! (வீடியோவில்)

"புளொட்" அமைப்பின் தலைவர் திரு.த.சித்தார்த்தன் அவர்கள் "லங்காஸ்ரீ" இணையத்துக்கு வழங்கிய விரிவான செவ்வி..! (வீடியோவில்)

(PHOTOS) பட்ட பகலில் வீதியில் உடலுறவில் ஈடுபட்ட ஜோடியால் பரபரப்பு!!

ஸ்பெயின், மகாலுப் என்ற தீவில், பட்ட பகலில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களின் இடைநடுவில் ஜோடி ஒன்று உடலுறவில் ஈடுபட்டதை, அருகில் வீட்டிலிருந்து நபர் ஒருவர் ஜன்னல் வழியாக படம்பிடித்து வெளியிட்டுள்ளார். இதனால்...

தொண்டையில் புரோட்டா சிக்கி இளம்பெண் பலி!!

கரூர் மாவட்டம், குளித்தலை கரையம்பட்டியை சேர்ந்தவர் காமராஜ் மகள் ராதிகா(17). இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலைக்கு சென்றார். அங்குள்ள விடுதியில் தங்கி மில் வேலைக்கு...

மோட்டார் சைக்கிளை திருடர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு புதுவழி!!

ரஷ்யாவில் மாடிக்குடியிருப்பொன்றின் மூன்றாவது மாடியில் வசிக்கும் நபரொருவர் தனது மோட்டார் சைக்கிளை திருடர்களிடமிருந்து பாதுகாக்க புது வழியொன்றைக் கையாண்டு பிரதேசவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேற்கு ரஷ்யாவில் நிஷ்னி நொச்கொரொட் எனும் இடத்தைச் சேர்ந்த பொரிஸ்...

நித்யானந்தாவை கைது செய்து, ஆண்மை பரிசோதனைக்கு உத்தரவு!!

பெங்களூர் அருகே ராமநகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார். இவரும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பிடதி பொலிசார் வழக்கு பதிவு செய்து,...

​பெயரை மாற்றும் நாயகிகள்..!!

ஜோதிட நம்பிக்கையால் கதாநாயகிகள் பலர் தங்கள் பெயர்களை மாற்றுகின்றனர். இன்னும் சிலர் பெயர்களோடு எண்கணித ஜோதிடப்படி சில எழுத்துக்களை சேர்த்து வருகிறார்கள். லட்சுமிராய் சமீபத்தில் தனது பெயர் ராய்லட்சுமி என மாற்றினார். இந்த பெயர்...

அன்சிகா பற்றிய இரகியம்…!!

தென்னிந்திய இளைஞர்களின் இதயங்களில் காதல் ஓவியமாக பதிந்திருப்பவர் நடிகை ஹன்சிகா. இந்த காதல் ஓவியமே ஓர் ஓவியர் என்பது நிறைய பேருக்கு தெரியாத ரகசியம். ஹன்சிகா மிகச்சிறந்த ஓவியர். ஓய்வு கிடைத்தால் போதும் தூரிகையும்...

தலைகீழ்!!

நாயகன் ராகேஷும், நாயகி தேஜாமையும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். இருவரும் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியை தன் வசமாக்கிக் கொள்ள சக பங்குதாரரான ஜெமினி பாலாஜி திட்டம் தீட்டுகிறார். ஒருநாள் அந்த...

140 டிகிரி அனலில் குழந்தையை காருக்குள் வைத்து பூட்டிய அன்பு தாய்!!

அமெரிக்காவின் கனெக்டிக்ட் மாகாணத்தில் பூட்டிய காருக்குள் 6 வயது குழந்தையை விட்டு விட்டு நக அலங்காரம் செய்யச் சென்ற தாயை பொலிசார் கைது செய்தனர். எஞ்சின் அணைக்கப்பட்டிருந்த அந்த காரினுள் 140 டிகிரி அளவுக்கு...

வெப்பத்தால் 15 பேர் பலி1000 பேர் வைத்தியசாலையில்..!!

ஜப்பானில் தற்போது கோடைக்காலம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சூரிய வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. அதிகமான வெப்பம் காரணமாக பொதுக்கள் வியர்வை காரணமா பல்வேறு தோல் நோய்க்கு ஆளாகிறார்கள். இந்த நோயால் இதுவரை...

10ம் வகுப்பு மாணவி துப்பாக்கி முனை 5 பேரால் பாலியல் துஷ்பிரயோகம்!!

வடக்கு டெல்லியில் உள்ள உத்தம் நகரில் இரண்டு மைனர் உள்பட 5 பேர் துப்பாக்கி முனையில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19-ந் திகதி அந்த...

சிறுமி மீது துஷ்பிரயோகம்: நால்வர் கைது!!

புத்தளம் - உப்புவெளி பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் உப்புவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியே பாதிக்கப்பட்டவராவார். சந்தேகநபர்களை புத்தளம் மாவட்ட...

தமிழ், மலையாள படங்களில் பிசியான சோனா!!

மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ‘ஆமையும் முயலும்’ என்ற மலையாள படத்தில் நடிக்கிறார் சோனா. இதுவரை கிளாமர் மற்றும் வில்லி வேடங்களில் நடித்து வந்த சோனா, தான்...

வெற்றி ரகசியத்தை போட்டு உடைத்த அனுஷ்கா!!

அனுஷ்கா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் வந்த இவரது ‘அருந்ததி’ படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்தது. ‘சிங்கம்’ மற்றும் ‘சிங்கம் 2’ படங்களும் ஹிட்டாயின. விஜய், சூர்யா, விக்ரம்,...

ஓவியம் வரைவது ஆத்ம திருப்தியை கொடுக்கிறது: ஹன்சிகா உற்சாக பேட்டி!!

தென்னிந்திய இளைஞர்களின் இதயங்களில் காதல் ஓவியமாக பதிந்திருப்பவர் நடிகை ஹன்சிகா. இந்த காதல் ஓவியமே ஓர் ஓவியர் என்பது நிறைய பேருக்கு தெரியாத ரகசியம். ஹன்சிகா மிகச்சிறந்த ஓவியர். ஓய்வு கிடைத்தால் போதும் தூரிகையும்...

இந்திப் படத்தில் அறிமுகம் ஆகும் சான்ட்ரா!!

தமிழ்த் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையான சான்ட்ரா தமிழில் கதாநாயகியாக நடித்துள்ள 'சிவப்பு எனக்கு பிடிக்கும்' படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அதேசமயம் சான்ட்ராவுக்கு இந்திப் படத்தில் அறிமுக...

23 வயது சாப்ட்வேர் என்ஜினீயரை கற்பழித்து மிரட்டிய பேஸ்புக் நண்பன்!!

இந்தூரில் 23 வயது சாப்ட்வேர் பெண் என்ஜினீயர் ஒருவரை கற்பழித்ததுடன் ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய பொறியியல் மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்பெண் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த...

முன்விரோதத்தில் வியாபாரியின் காதை கடித்து துப்பிய தந்தை-மகன் கைது!!

திண்டுக்கல் அருகில் உள்ள பூதிப்புரத்தை சேர்ந்த ராமர் மகன் அய்யனார்(55). இவருக்கும், திண்டுக்கல் தெற்கு தெருவை சேர்ந்த பெருமாள்(57) என்பவருக்கும் அங்குள்ள முத்தலாம்மன் கோவிலில் சாமி கும்பிடுவதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்தது. சம்பவத்தன்று...

திருமணம் செய்து வைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை!!

திண்டுக்கல் அருகில் உள்ள கொட்டப்பட்டியை சேர்ந்த நாகராஜ் மகன் நாகபாண்டி (25). இவருக்கு திருமணமாகவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நிலப்பத்திரத்தை அடகு வைத்து ரூ.40 ஆயிரம் கடன் வாங்கி சாக்கு வியாபாரம்...