6 வருடத்துக்கு பின் மீண்டும் நடிக்கிறார் அபிராமி!!

அபிராமி மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். தமிழில் 2000–ல் வானவில் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். தோஸ்த், சமுத்திரம், சமஸ்தானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக கமலுடன் விருமாண்டி படத்தில் நடித்தார். 2004–ல் இப்படம் வந்தது....

பேய் இருப்பதை நம்புகிறேன்: அஞ்சலி!!

தெலுங்கில் தயாராகும் ‘கீதாஞ்சலி’ படத்தில் அஞ்சலி நடிக்கிறார். இது ஆவிகள் சம்பந்தப்பட்ட கதையம்சம் உள்ள படமாகும். பேய் நம்பிக்கை உண்டா? என்று அஞ்சலியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:– நான் பேயை நம்புகிறேன். நிறைவேறாத ஆசைகளுடன்...

முன்னணி நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை!!

தான் நடிக்கும் படங்களில் கவர்ச்சிக்கு ஒரு எல்லையை வகுத்து நடித்து வரும் ஈ நடிகை, தற்போது யங் தளபதி நடிகருடன் ஜோடி போட்டிருக்கும் மூன்றெழுத்து ஷார்ப்பான படத்தில் கவர்ச்சியை அள்ளி தெளித்திருக்கிறாராம். இப்படத்திற்கு பிறகு...

(வீடியோ, படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தினால், அன்பளிப்பு செய்யப்பட்ட “குடிநீர் பௌஸர்” நிகழ்வு..!

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் வட இலங்கை சர்வோதய சேவை வளாகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட குடிநீர் பௌஸர் கையளிக்கும் வைபவம், செல்வி. பொ. ஜமுனாதேவி (அறங்காவலர், வட இலங்கை சர்வோதயம்) அவர்களின் தலைமையில்...

ஆடைகளை கழற்றி வீசி விட்டு, மண்டேலாவின் சிலையை கட்டியணைத்த இளம்பெண்..!

தென்னாப்பிரிக்க தலைநகர் ஜோகனஸ்பெர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா சதுக்கத்தில் நிற வெறிக்கு எதிராகவும், ஆப்பிரிக்க மக்களின் விடுதலைக்காகவும் போராடி கடந்த டிசம்பர் மாதம் உயிர் நீத்த நெல்சன் மண்டேலாவின் பிரமாண்ட உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த...

வவுனியா பகுதியில், மனைவியை கொலை செய்த கணவர் சடலமாக மீட்பு

வவுனியா மகாரம்பைக்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி, மனைவியை கொலை செய்த கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகாரம்பைக்குளத்தைச் சேர்ந்த 46 வயதுடைய செல்லையா இராசேந்திரம் என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

நான் பக்கா பொறுக்கி: நடிகை தேவதர்ஷினி!!

பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்தவர் தேவதர்ஷினி. இவர் தற்போது ‘லட்டுக்குள்ள பூந்தி பூந்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆண்கள் எல்லோரும் பெண்களாகவும், பெண்கள் எல்லோரும் ஆண்களாகவும் மாறி...

ஸ்டெம்செல்லை தானமாக கொடுக்க முன்வரவேண்டும்: ஐஸ்வர்யா ராய்!!

ஸ்டெம்செல் மருத்துவத்திற்கான விளம்பரத் தூதராக உள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் ஸ்டெம் செல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னையில், ஸ்டெம் செல் வங்கியை தொடங்கிய லைப்ஃசெல் நிறுவனத்தை தொடங்கி வைத்தார். அப்போது...

ஆபாச படம் எடுத்து மிரட்டல்: கைதான 2 பெண்கள் மீது மேலும் ஒரு வழக்கு!!

கேரளாவில் உள்ள சில முக்கிய அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பெண்கள் மீது மோகம் கொண்டவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஒரு கும்பல் பெண்களை சப்ளை செய்து வந்தது. இந்த கும்பல் தொழில் அதிபர்கள்...

இறந்த வாலிபரை உயிரோடு எழுப்புவதாக கூறிய போலி பெண் மந்திரவாதிக்கு தர்ம அடி!!

ஒரிசா மாநிலம் மயூர் பிகாஞ் மாவட்டம் ஜோதா பொக்கா கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் சூசன்ட் ஹன்சா (18). இவருக்கு, உடல்நிலை சரியில்லாததால் கடந்த 23–ந்தேதி அருகில் உள்ள ரைராங்பூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த...

பெங்களூரில் சிறுமி கற்பழிப்பு விவகாரம்: 2 உடற்பயிற்சி ஆசிரியர்கள் கைது!!

பெங்களூரில் உள்ள பிரபல பள்ளியில் 6 வயது மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பெண்ணின் பெற்றோர் உள்பட பலர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூர் நகர காவல் ஆணையரை...

உ.பி.யில் துப்பாக்கி வேலை செய்கிறதா என சோதித்ததில் சிறுவன் பலி!!

உத்தர பிரதேசத்தில் துப்பாக்கி சரியாக வேலை செய்கிறதா என சிறுவன் சுட்டுப்பார்த்ததில் அவனது உறவுக்கார சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். உத்தர பிரதேசத்தில் உள்ள ராம்கார்க் என்ற இடத்தைச் சேர்ந்தவன் பங்கஞ். மூன்றாம் வகுப்பு படிக்கும்...

நடத்தையில் சந்தேகம்: பெண் கழுத்தை நெரித்து கொலை!!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பிலாக்குறிச்சியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 26). இவரது மனைவி கவிதா (25) இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்...

ஓடும் பஸ்சில் போலீஸ் அதிகாரி மனைவிக்கு பாலியல் தொல்லை: வக்கீல் கைது!!

குமரி மாவட்டத்தில் பணியாற்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவரின் மனைவி தனது சொந்த ஊரான ஐதராபாத் சென்றிருந்தார். பின்னர் அவர் நேற்று முன்தினம் மாலை தனியார் சொகுசு பஸ்சில் அங்கிருந்து புறப்பட்டு குமரி மாவட்டம்...