பிச்சை எடுத்து ரூ.6.5 கோடி சேர்த்த, 100 வயது சவுதி மூதாட்டி மரணம்

பிச்சை எடுத்து வாழ்ந்த 100 வயது மூதாட்டி மரணம் அடைந்தார். அவர், வீட்டில் கட்டுக்கட்டாக பணம், தங்க நாணயம், நகைகள், வீட்டு பத்திரங்களை சேர்த்து வைத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சவுதி அரேபியா ஜெட்டா...

மான்செஸ்டர் கால்பந்து குழு பயிற்சிக்கு, கொல்கத்தா பாலியல் தொழிலாளியின் மகன் தேர்வு!

உலகின் பிரபல கால்பந்து வீரர்களை உருவாக்கி, கிளப் போட்டிகளில் களமிறக்கும் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து குழு பயிற்சிக்கு கொல்கத்தாவில் பாலியல் தொழில் செய்து வரும் பெண்ணின் 16 வயது மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளான்....

தாயின் வயிற்றிலிருந்து தூக்கியெறிப்பட்ட குழந்தை உயிர்பிழைத்த அதிசயம்!!

சீனாவில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றிலிருந்து சாலையில் விழுந்த குழந்தை அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது. இதேவேளை தாயும் தந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தெற்கு சீனாவின் பியூஜியான் மாகாணத்தில் உள்ள ஜியாமென் நகரத்தை சேர்ந்தவர் ஷாவோ,...

சாத்தான் கூட சொல்லாத பொய்களை அரசு கூறுகின்றது -மன்னார் ஆயர்

சாத்தானை விட பெரிய சாத்தான் கூட சொல்லாத பொய்களை அரசு கூறுகின்றது என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். மன்னார் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்திருந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு...

இலங்கை பெண் ஒருவருக்கு, சவுதியில் 1200 கசையடிகள் தீர்ப்பளிப்பு

சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் 1200 கசையடிகள் விதிக்கப்பட்டுள்ள தனது மனைவியை விடுதலை செய்து தருமாறு அதிகாரிகளிடம் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். கசையடிக்கு மேலதிகமாக 12 வருடகால சிறைத்தண்டனையும் அந்த பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ளதாக அவரின் கணவரான...

9 வயதுடைய மகன், மகள் கொடுமை: 44 வயது தந்தை கைது

இரட்டை பிள்ளைகளான 9 வயதுடைய தனது மகனையும், மகளையும் உடல், உள ரீதியாக கொடுமைப்படுத்திய தந்தை ஒருவரை இம்மாதம் 18ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் ஹொரவப்பொத்தான பொலிஸார் கைது செய்துள்ளனர். இப்பிள்ளைகளின் தந்தையின் சகோதரியான...

ஆந்திராவில் சுருதிஹாசனின், ஆபாச போஸ்டர் கிழிப்பு

நடிகர் கமலஹாசனின் மகள் சுருதிஹாசன் ஏற்கனவே பல படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். இந்தியில் வந்த 'டிடே' படத்தில் விலைமாது கேரக்டரில் ஆபாசம் காட்டினார். படுக்கையறை காட்சிகளில் நெருக்கமாக நடித்து இருந்தார். இந்த படத்தின் ஸ்டில்கள்...

(VIDEO) மரணத்தை எதிர்நோக்கியுள்ள துப்புரவு தொழிலாளியை, முத்தமிட்டு வழியனுப்பிய ஒட்டகச் சிவிங்கி

புற்று நோயின் பாதிப்பால் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் வன விலங்கு காப்பகத்தின் துப்புரவு தொழிலாளியை அவருடன் பழகிய ஒட்டகச் சிவிங்கி முத்தமிட்டு வழியனுப்பிய காட்சி இணையதளத்தில் கண்டவர்களின் நெஞ்சை நெகிழ வைக்கும் விதமாக உள்ளது....

துபாய்: 16 வயது ஆசிய சிறுமியை மிரட்டி விபசாரத்தில் தள்ளிய பெற்றோர்

கடன் மற்றும் வறுமை நிலையை காரணம் காட்டி பெற்றொரே தன்னை மிரட்டி, வற்புறுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ஆசிய கண்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கண்ணீர் வாக்குமூலம் அளித்துள்ளார். துபாயின் ஒரு பகுதியில் வேலைக்காக...

சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் கவுண்டமணி?

சந்தானம் நாயகனாக நடிக்கும் திரைப்படம் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'. இப்படத்தை நகைச்சுவை நடிகனாக சில படங்களில் நடித்துள்ள ஸ்ரீநாத் இயக்குகின்றார். 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்துக்காக ஜிம்மில் உடலை முறுக்கேற்றுகிறார் சந்தானம். படத்தில் சண்டை,...

சிறுவனை சுவரில் மோதி முட்டி கொலை செய்த குற்றவாளிக்கு மரணதண்டனை

பன்னிரண்டு வயதான சிறுவனை கொலை செய்தமை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபரை குற்றவாளியாகக் கண்ட மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி அந் நபருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அம்பேகமவைச் சேர்ந்த...

தனது கன்னித் தன்மையை ஏலம்விடும் மருத்துவபீட மாணவி-

அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவபீட மாணவி ஒருவர் தனது கன்னித் தன்மையை 4 இலட்சம் டொலர்களுக்கு (சுமார் 5 கோடியே 22 இலட்சம் ரூபா) ஏலம் விட தீர்மானித்துள்ளார். எலிஷபெத் ரைன் என்ற போலிப் பெயரிலேயே...

கணவனின் பிறப்புறுப்பை, வாளால் வெட்ட முயற்சித்த பெண் கைது

தனது கணவரின் பிறப்புறுப்பை வாளொன்றால் வெட்ட முயற்சித்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. லிஸா ஹோன்ஸ் ஒரொக், (39 வயது) என்ற பெண்ணே தனது கணவரான ஜெரால்ட் லீ...

கொலம்பியாவில், 20 கிலோ எடையுள்ள 8 மாத குழந்தை!

கொலம்பியாவை சேர்ந்தவர் யுனைஸ் ஃபேண்டினோ என்ற பெண்மணி. இவர் தனது குழந்தையான எட்டு மாத சாண்டியாகோ மெண்டோசாவுக்கு நாளுக்கு நாள் எடை அதிகரிப்பதாக ஷப்பி ஹார்ட்ஸ் என்ற நெஞ்சக மருத்துவமனைக்கு கடிதம் எழுதியிருந்தார். இவரது...

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா – பாகிஸ்தான் அணிகள் சூப்பர்-10 சுற்றில் இன்று மோதல்..

டி _ 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் _ 10 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று (21.03) மிர்பூரில் பலப் பரிட்சை நடத்துகின்றன. உலகக் கோப்பை 20-க்கு 20...

தேர்தல் பிரசாரம் செய்ய, குஷ்புக்கு தடையா?

நடிகை குஷ்பு தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளராக இருக்கிறார். 2011 சட்டமன்ற தேர்தலில் இவரது பிரசாரம் கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. குஷ்பு பேச்சை கேட்க பெரும் கூட்டம் கூடியது. திராவிட இயக்க வரலாறுகளை தெள்ளத்தெளிவாக...

மடியில் ஒருநாள் குழந்தையுடன் பிளஸ் – ஒன் தேர்வு எழுதிய பெண்

கொல்கத்தாவைச் சேர்ந்த மொனிரா பீவி (21) என்ற பெண், குழந்தை பெற்றடுத்த மறுநாளே தனது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு மருத்துவமனையில் வைத்து பிளஸ் - ஒன் தேர்வு எழுதியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மொனிரா...

பாம்பு கடித்து ‘செத்தவர்’ 11 ஆண்டுக்குப் பின் திரும்பினார்; தனது தம்பியை மணந்து கொண்ட மனைவியைக் கண்டு அதிர்ச்சி!

உத்திரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் 11 வருடங்களுக்கு முன்னர் தேவர்னியா - பாத்வா கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான சத்ரபால் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார். அவரது உடலில் அசைவுகள் அற்று, பேச்சு...

சுற்றிவளைப்புக்குள் வன்னி சுகந்திரபுரம்; பலர் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுகந்திரபுரத்தினை இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியுள்ளதாக பிரதேச பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு முதல் சுகந்திரபுரத்தினை சுற்றி வளைத்து தேடுதல் நடத்திய இராணுவத்தினர் இன்று காலை பிரதேசத்திலுள்ள அனைத்து இளைஞர்களையும் பொது...

ஆட்டோவை மோதி குப்புற வீழ்த்தி, கடைக்குள் புகுந்த பஸ்

திருகோணமலை மட்கோ சந்தியில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இ.போ.ச பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கடைக்குள் புகுந்தது. இதனால் ஐவர் படுகாயமுற்று திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு சென்ற பஸ்...

தனக்கு சிறுநீர் வெளியேறுவது தெரியாமல் உரை நிகழ்த்திய கொலம்பிய ஜனாதிபதி

கொலம்பியாவில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான முக்கிய பிரசாத்தின்போது அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதியான வான் மனுயெல் ஸன்டொஸ் பெரும் சங்கடத்தினை எதிர்நோக்கியுள்ளார். 62 வயதான ஸன்டோஸ் கடந்த 2010ஆம் ஆண்டில் கொலம்பியாவின் ஜனாதிபதியாகத் தெரிவானார். அயல்நாடுகளுடான...

மகளை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தந்தை தற்கொலை

தனது 15 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 36 வயது தந்தை இன்று கல்கமுவ நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது கூரிய ஆயுதத்தால் கழுத்தறுத்துக் கொண்டுள்ளார். கல்கமுவ நீதிமன்றத்திற்குள் குறித்த நபர் கழுத்தறுத்துக்...

ஓரினச் சேர்க்கைக்கு இடையூறாக இருந்த மனைவியை, கொலை செய்து எரித்த கணவன்..

தான் தன்னினச் சேர்க்கையாளர் என்பதை மறைத்து திருமணம் செய்த வங்கி உத்தியோகத்தர் ஒருவர் தனது மனைவியை நிலத்தை சுத்திகரிக்கப்படும் உபகரணத்தால் கழுத்தை நெரித்துக் கொன்று அவரது உடலை தோட்டத்தில் குப்பைகளை எரிக்க பயன்படும் உபகரணத்தில்...

முன்னாள் காதலியையும், மூவரையும் வெட்டிக்கொன்ற நபர் கைது

தனது முன்னாள் காதலி பிறிதொரு நபரை திருமணம் செய்யவுள்ளதை அறிந்து பொறாமை கொண்ட நபரொருவர் முன்னாள் காதலி, காதலியின் தாய், சகோதரி மற்றும் 3 வயது மருமகன் ஆகியோரை கோடரியால் வெட்டி படுகொலை செய்த...

பாடசாலை சீருடையுடன் மாணவி பாலியல் துஷ்பிரயோகம்: மாணவன் கைது

மாணவியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பாக மாணவனொருவன் எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன் மாணவி பதுளை மாவட்டம் தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பண்டாரவளை பகுதியின் பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த மாணவி,...

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை: பதற்றத்தில் 179 பயணிகள்!

அமெரிக்காவின் ஆர்லண்டோ நகரில் இருந்து அட்லாண்டாவுக்கு பயணித்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் பெரும் விபத்திலிருந்து தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று 179 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த போது நடு...

11 வயது சிறுமியிடம், பாலியல் லீலை செய்த ஆசிரியர் சிறையில்..

பிரிட்டனில் 11 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் லங்காஷைர் நகரில் உள்ள பிளாக்பர்ன் பகுதியில் வசித்து வரும் சுலேமான் மேக்னோஜியோவா(வயது 40) என்பவர், முஸ்லிம் ஆசிரியராக பணிபுரிந்து...

இங்கிலாந்து லாட்டரியில், கார் மெக்கானிக்குக்கு ரூ.920 கோடி பரிசு

இங்கிலாந்து லாட்டரியில் கார் மெக்கானிக்குக்கு ரூ. 920 கோடி பரிசு கிடைத்தது. இங்கிலாந்தை சேர்ந்தவர் நெய்ல் டிரோட்டர் (41). பந்தய கார் ஓட்டி வந்தார். தற்போது 15 ஆண்டுகளாக ஒரு கார் ‘ஒர்க் ஷாப்’பில்...

8 வயதுச் சிறுவனுடன் பாலியல் உறவு: 21 வயதுப் பெண்ணுக்கு சிறை

இங்கிலாந்தின் மேற்கு மெரிகா பகுதியில் வசிப்பவர் லோரன் மோரீஸ் இவர் தனது 16 வயது முதல் குழந்தைகளுடன் பாலியல் உறவு வைத்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைதொடர்ந்து அப்பகுதி போலீஸார் மோரிஸ் மீது வழக்கு...

செல்லப் பிராணிகளுக்காக மாதாந்தம் 430,000 ரூபா செலவு செய்யும் பெண்

பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டில் ஐந்து நாய்களை தனது சொந்த குழந்தைகளை போல வளர்த்து வருகிறார். அந்த செல்லப்பிராணிகளுக்கு அவர் மாதாந்தம் 2,000 பவுண்களை (சுமார்430,000 ரூபா) செலவிட்டு வருகிறார். 37...

ஜேர்மனியில் மனைவியை கொன்று புதைத்த, கணவருக்கு 8 ஆண்டுகள் சிறை

ஜேர்மனியில் மனைவியை கொன்று புதைத்த கணவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனின் பான் மாகாணத்தை சேர்ந்த காங்கிஸ்விண்டர்(வயது 52) என்பவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கடந்த 2008ம் ஆண்டு காதலர் தினத்தன்று...

பாகிஸ்தானில் அடிமையான குரங்கை ஒரு இலட்சம் ரூபா கொடுத்து மீட்ட சவூதி நபர்

பாகிஸ்தானில் அடிமைப்பட்டிருந்த குரங்கொன்றை அதன் உரிமையாளருக்கு சவூதி அரேபிய நபரொருவர் 3 ஆயிரம் சவூதி ரியால்களைக் (சுமார் ஒரு இலட்சம் ரூபா) கொடுத்து மீட்ட சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. 50 வயதுகளையுடைய பெயர் வெளியிடப்படாத...

பெங்களூரில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து, 2 மாணவிகள் தற்கொலை!

பெங்களூரில் 15 மற்றும் 16 வயது மாணவிகள் தண்ணீர் தொட்டியில் பிணமாகக் கண்டு பிடிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும், தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்...

சீர்திருத்த இல்லத்திலிருந்து தப்பிய இளவயது கர்ப்பிணிகள்

சீர்திருத்த இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும் இள வயது கர்ப்பிணிகள் இருவர் கல்பிட்டிய காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டம் கல்பிட்டிய – நாரக்கல்லிய பிரதேசத்தில் பேரூந்து தரிப்பு நிலையத்தில் நின்றிருந்தவேளை...

நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பது தவறு -யாழ்.மாநகர முதல்வர்

நீதிமன்றில் வழங்கப்படும் தீர்ப்பை எந்த விதத்திலும் நாம் விமர்சிக்க முடியாது என யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். இன்று காலை யாழ் மாநகர அலுவலக கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்டு...

பாலமுனையில் சிசுவின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனைக் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் சிசுவின் சடலமொன்றை திங்கட்கிழமை (17) மாலை மீட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கரையொதுங்கிய இச்சடலத்தை கண்ட மீனவர்கள் இது தொடர்பில் பாலமுனை...

கொலை மற்றும் ஆட்கடத்தல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

ஜனநாயகப் படுகொலை, நீதிக்கு புறம்பான சகல ஆட்கடத்தல்கள், கொலை மற்றும் ஆட்கடத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாணசபையின் முதலமைச்சரின் பங்கேற்புடன் மாகாணசபையின் பேரவைச் செயலகத்திற்கு முன்பாக ஏ- 9 வீதியில் கண்டனப் போராட்டம் ஒன்று...

இலங்கை அரசை தண்டிக்கும் நோக்கம், இலங்கை தமிழர் தலைவருக்கு கனவிலும் கிடையாது!

“இலங்கை அரசை தண்டிக்க வேண்டும் என்பது எமது நோக்கம் கிடையாது” என்று கூறியுள்ளார், விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆதரவு கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன். “அதனால்தான், இலங்கையை தண்டிக்கும்...

பஸ் மற்றும் முச்சக்கர வண்டி மோதியதில் நால்வர் பலி

குருநாகல் மாவட்டம் நாரம்மல – கிரியுல்ல வீதியின் மட்டியகனே பகுதியில் இன்று காலை 6.10 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும்...