இலங்கை மீதான பிரேரணை: 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் (நாடுகளின் விபரம்)

அமெரிக்கா தலைமையிலான ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்பித்த பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்துள்ள அதேவேளை, 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது...

வவுனியாவிலும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டுவதில், இராணுவத்தினர் தீவிரம்..

வவுனியாவில் இராணுவத்தினரால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறன. 'இது உங்களதும் உங்கள் பிள்ளைகளதும் பாதுகாப்பு பற்றியது' என தலைப்பிட்டு துண்டுப்பிரசுரங்கள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரை அண்டிய பகுதிகளிலேயே இவ்வாறு...

இராணுவத் தளபதி பதவியை, இராஜினாமா செய்தார் அப்துல் பத்தாஹ்

எகிப்தின் இராணுவத் தளபதி அப்துல் பத்தாஹ் அல் சிசி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தான் இராணுவ சீருடையுடன் தோன்றும் இறுதி சந்தர்ப்பம் இதுவென அப்துல் பத்தாஹ் அல் சிசி தெரிவித்துள்ளார். அல் சிசி...

அமலாபால் -ஆர்யா பற்றி கிசு கிசு பரப்பிய பார்த்திபன்..

ஆர்யா, சிம்பு, விஷால் போன்றவர்கள் சக ஹீரோயின்களுடன் இணைத்து பேசப்படுகின்றனர். இவர்களில் முதலிடத்தில இருப்பவர் ஆர்யா. நயன்தாரா, அனுஷ்கா, எமி ஜாக்ஸன், டாப்ஸி என தன்னுடன் நடித்த பெரும்பாலான ஹீரோயின்களுடன் இவர் ரொமான்ஸ் செய்கிறார்...

விடுமுறையின் பின், பெண்ணாக திரும்பிவந்த ஆசிரியர்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் தனது விடுமுறையை கழித்துவிட்டு மீண்டும் பாடசாலைக்கு திரும்பும் போது பெண்ணாக உருமாறி வந்துள்ளார். கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த 56 வயதான நபர் ஸ்கொட் யோசெமிட்டி...

விசாரணை அவசியம் என்பதை இலங்கை நிராகரிப்பு

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படுவதன் தேவை அவசியமென ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தலைமையிலான நாடுகளினால் ஐ.நா மனித உரிமை...

சிறையில் அடைபட்டுள்ள கணவரைப் பார்க்க நிர்வாணமாக நடந்து வந்த பெண்

அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவரைப் பார்க்க நிர்வாணமாக வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. விர்ஜீனியாவில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. அவரது பெயர் மாரா பஸ்ஸல். இவரது கணவர் கைது செய்யப்பட்டு சிறையில்...

சூர்யா ஆறாவது முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் அஞ்சான்

தமிழ் சினிமாவில் முன்னனி கதநாயகர்களில் இருப்பவர் சூர்யா, லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா சமந்தா பரோட்டார் சூரி ஆகியோர் நடித்துள்ள படம் அஞ்சான் இந்த திரைபடம் வர ஆகஸ்ட் மாதம் 15 தேதிக்குள் திரைக்கு வர...

தற்கொலை’ நோக்கத்தினால் மலேசிய விமானம் மோத செய்யப்பட்டுள்ளது -இங்கிலாந்து செய்தித்தாள்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் புறப்பட்ட விமானம், கடந்த 8–ந் தேதி அதிகாலையில் திடீரென்று மாயமானது. 17 நாட்களுக்கு பிறகு 239 பேருடன் மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில்...

எஜமானருக்கு காதல் மூட்டிய வழிகாட்டி நாய்கள்

காதல் திருமணம் என்பது பெரும்பாலும் நண்பர்கள் உதவியுடன் கைகூடுவதுண்டு. சிலி நாட்டிலுள்ள பரால்ஸ்டன் நகரில் இதுபோன்ற ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்தது. அதாவது எஜமானர்களை இவர்களது வழிகாட்டி நாய்கள் ஒன்றாக சேர்த்து வைத்தன. கிளேர்...

ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை லண்டனைச் சேர்ந்த ஒன்டர்புக் ஆப் ரெகார்ட்ஸ் அமைப்பு வழங்கியுள்ளது. லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'ஒன்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' பல்வேறு ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை பத்திரிகையாளர்...

பூனை சூப் வைத்து படத்துடன் சோஷியல் மீடியாவில் சமையல் குறிப்பு வெளியிட்ட, சீனாவை சேர்ந்த இளம் பெண்

சீனாவின் குண்டாங் மாகாணத்தை சேர்ந்த இளம் பெண் லீ செங் பிங் இவர் தனது விபோ (றுநiடிழ) சீனா சோஷியல் மீடியா பக்கத்தில் உயிருடன் உள்ள பூனையை கொன்று அதன் தொல்லை உரித்து பூனையை...

ஆபாச நடிகைகளின் வரவால் கவர்ச்சிக்கு துணியும் ஹீரோயின்கள்..

நீச்சல் உடை அணிவதற்கு தயக்கம் காட்டி வந்த ஹீரோயின்கள்கூட கவர்ச்சி போட்டிக்கு துணிந்துவிட்டனர். பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத், டாப் லெஸ் நடிகைகள் ஷெர்லின் சோப்ரா,சன்னி லியோன் போன்றவர்களின்...

மனைவியின் பிரிவு, காதலியுடன் பிரச்சனை: தற்கொலை செய்ய விமானத்தை கடலில் விட்ட கேப்டன்?

மாயமான விமானத்தின் கேப்டன் ஜஹரி அகமது ஷா உறவுச் சிக்கல்களில் சிக்கித் தவித்து வந்ததால் அவர் விமானத்தை இயக்கும் மனநிலையிலேயே இல்லை என்று அவர் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். மாயமாகி இந்திய பெருங்கடலில் விழுந்து...

கறுப்பின வாலிபருடன் ஆபாச படத்தில் நடித்த நடிகை, கட்சியில் இருந்து நீக்கம்!

ஜெர்மனியை சேர்ந்தவர் இனா குரோல் இவர் ஆபாசபடங்களில் நடித்து வரும் நடிகை. இவரது ஆபாச பட உலக பெயர் 'கிட்டி பிளேயர்' இவர் ஜெர்மனி தேசிய ஜனநாயக கட்சியின் உயர் பிரச்சார குழுவிலும் இடம்பெற்று...

நடிப்புக்கு முழுக்கு போடுங்க.. நமீதா மீது புதுமுக நடிகை பகிரங்க தாக்கு!!

நமீதா நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு சீக்கரம் சினிமாவிலிருந்து போகவேண்டும் என்று பகிரங்கமாக தாக்கி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் நடிகை நித்யா. சீக்கிரமே நான் அரசியலுக்கு வரப்போகிறேன். 3 கட்சியிலேயிருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கு என்று...

“கேரள நாட்டிளம் பெண்களுடனே” செக்ஸ் படமா?: டைரக்டர் குமரன் ஆவேசம்

'கேரள நாட்டிளம் பெண்களுடனே' செக்ஸ் படம் என்று சிலர் வதந்தி பரப்புவதாக அப்படத்தின் டைரக்டர் எஸ்.எஸ்.குமரன் ஆவேசப்பட்டார். இந்த படம் சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. 'கேரள நாட்டிளம்...

தேடப்படுவோருடன் தொடர்பு வைக்க வேண்டாமென, முன்னாள் போராளிகளுக்கு எச்சரிக்கை

புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளைச் சந்திப்புகளுக்கு அழைக்கும் இராணுவத்தினர், தேடப்படும் சந்தேக நபர்களுடன் தொடர்பு வைக்கவேண்டாம் என்று குறிப்பிட்டு மிரட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள்...

திமுக மீது வழக்கு தொடருவேன்: மு.க.அழகிரி

தன்னிடம் விளக்கம் கேட்காமல் கட்சியில் இருந்து தன்னை நீக்கியது தவறு என்றும், இது குறித்து விளக்கம் கேட்டு கட்சியில் இருந்து நோட்டீஸ் எதுவும் அனுப்பப் படவில்லை என்றும் இதனால், கட்சியின் பொதுச் செயலர் மீது...

காதலியை காப்பாற்றி, உயிரிழந்த இளைஞன்

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரயிலில் மோதப்படவிருந்த தனது காதலியை காப்பாற்றியபின் அந்த ரயிலில் மோதப்பட்டு உயிரிழந்துள்ளார். கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த மெடிஸ் மூர் எனும் இந்த இளைஞர் தனது காதலியான மிகெய்லாவுடன் நடன...

கணவரை அறிவித்து விட்டார், நடிகை இலியானா

தனது வருங்கால கணவர் வருண் தாவனை போன்று இருக்க வேண்டுமென்று மறைமுகமாக காதலிப்பதை ஒப்புக்கொண்டுள்ளார் இலியானா. தெலுங்கு நடிகையான இலியானா தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்துள்ளார.;தற்போது இந்தியில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் இவர் சம்பளத்தை...

புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும், கோபியின் தாய் கைது

பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வரும் புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாயாரையும் மற்றுமொரு பெண்ணொருவரையும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட...

அமெரிக்காவில் நிர்வாண யோகா வகுப்புகள்..

அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள நிறுவனமொன்று நிர்வாண யோகா வகுப்புகளை நடத்துகிறது. அந்நிலையத்தில் ஆண்களும் பெண்களும் நிர்வாண நிலையில் யோகாசனத்தில் ஈடுபடுகின்றனர். இது பாலியல் உணர்வுகளைத் தூண்டுவதற்கான வகுப்புகள் அல்ல என இந்நிறுவனம் கூறுகிறது. 'இந்த...

புலிகள் இயக்க தேவியன் தொடர்பில், தகவல் கோரும் பொலிஸ்..

புலிகள் இயக்கத்தினரால் தேவியன் என்று அறியப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால்...

யாழ். பல்கலைகழக மாணவர்களிடையே மோதல்; 6 பேர் கைது

யாழ். பல்கலைகழகத்தின் நுண்கலைப் பீட மாணவர்களிடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை இன்று முற்பகல் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களில் பல்கலைகழக மாணவர்கள் 5...

யாழில் அரியவகை நாகபாம்பொன்று பிடிப்பு

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு ராணி வீதியிலுள்ள வீடொன்றில் சுமார் 5 அடி நீளமான அரியவகை நாகபாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புறாக்கூட்டுக்குள் நுழைந்த பாம்பு, வீட்டு உரிமையாளரால் பிடிக்கப்பட்டுள்ளது. பிடிக்கப்பட்டுள்ள அரியவகை நாகத்தினை கிளிநொச்சி வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்க...

(VIDEO) இலங்கைக்கு ஆதரவாக, ஐநா தலைமையகம் முன் ஆர்ப்பாட்டம்

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை பேரவையில் சமர்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெனீவா ஐநா அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஐநா தலைமையகத்திற்கு முன்பாக ஒன்றுகூடியுள்ள 500ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இந்த...

தமிழ் யுவதிகள் துன்புறுத்தப்படவில்லை: இராணுவம்

இராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்ட தமிழ் யுவதிகளே பயிற்சியின்போது தாக்குதல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள் என்று வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை என்று இராணுவம் அறிவித்துள்ளது. இராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பெண் பயிலுநர்களை துன்புறுத்துவதாக வெளியாகியுள்ள வீடியோ காட்சியானது...

ஆதரவற்ற ஊரவரின், மரண சடங்குக்கு உதவிய “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம்”!!

புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த அமரர் முத்துவேல் இராசேந்திரம் என்பவர், கடந்த 01.03.2014அன்று இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, அவருக்கு உறவுகளின் ஆதரவு அற்ற நிலையில், அவரது மரண சடங்கை நாடத்த உதவ...

நான்கு வயது சிறுமி துஷ்பிரயோகம்

கம்பளைப் பிரதேசத்தில் பிரபல தனியார் பாடசாலையில் கல்வி கற்று வந்த 4 வயது சிறுமியை இனம் தெரியாத நபரொருவர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளதாக கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த 19...

விபச்சாரத்தில் ஈடுபட மறுத்த பெண்ணின் மார்பகத்தை துண்டித்து சித்ரவதை

மகாராஷ்டிர மாநிலத்தின் பிவாண்டி நகரம் ஜவுளித் தொழிலுக்கு பெயர் போன இடமாக உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் இங்கு வந்து, தங்கி வேலை செய்கின்றனர். தனிமையில் தங்கியிருக்கும் ஆண்களை திருப்திப்படுத்த இப்பகுதியில்...

புலிகளின் முன்னாள் நிதிப் பொறுப்பாளர் உட்பட நால்வர் கைது

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை பிரதேசத்தில் 21-01-2010 அன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் புலிகள் இயக்கத்தின் முன்னாள்...

சிறுவர்களை யாசகத்தில் (பிச்சை) ஈடுபடுத்திய பெண் கைது

சிறார்களை யாசகத்தில் ஈடுபடுத்திய பெண் ஒருவர், குறித்த சிறுவர்களுடன் மாத்தளை மாவட்டம் தம்புல்லை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தம்புல்ல காவற்துறையினர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல்...

ஜெர்மனியில் நடைபெற்ற “இஸ்லாமிய வார” நிகழ்ச்சியில் நிர்வாணமாக நுழைந்து ஆர்பாட்டம் செய்த பெண்கள்.. (படங்கள்)

ஜெர்மனி பெர்லின் நகரில்  ”பெர்லின் இஸ்லாமிய வாரம்” நேற்று தொடங்கியது. ஜெர்மனி பெர்லின் நகரில் அமைந்துள்ள அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என் பலர் கலந்துகொண்டனர். இந் நிகழ்வில் கலந்து கொண்ட...

சிறுமி துஷ்பிரயோகம்; இளைஞன் கைது

திருகோணமலை கன்னியா பீலியடி பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். பீலியடியை சேர்ந்த சிறுமி கடந்த மாதம் உறவினரான 23 வயது இளைஞனால், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக உப்புவெளி...

உலகிலேயே காஸ்ட்லி (12 கோடிக்கு) விலை போன நாய்..

சீனாவில் நடந்த நாய் கண்காட்சியில் திபெத்திய வேட்டை இன நாய் ஒன்று ரூ.12 கோடிக்கு விலை போனது. இதன் மூலம் உலகிலேயே காஸ்ட்லியான நாய் என்ற பெருமை அதற்கு கிடைத்துள்ளது. சீனாவின் ஜிஜியாங் மாநிலத்தில்,...

ஆபாச படம் எடுத்ததாக புகார்: விளம்பர படத்தில் இருந்து பாக்யஸ்ரீ நீக்கம்

விளம்பர படத்தில் இருந்து நடிகை பாக்யஸ்ரீ நீக்கப்பட்டார். இவர் சினிமாவில் துணை நடிகையாக இருக்கிறார். உயிருக்கு உயிராக நாடோடி பறவை போன்ற படங்களிலும் நடிக்கிறார். ரவிதேவன் தயாரிப்பில் ராமநாதன் இயக்கும் விளம்பர படமொன்றில் சில...

“புலிகளின் புதிய தலைவராக” அறிவிக்கப்பட்டுள்ள கோபி குறித்து, தகவல் வழங்குபவர்களுக்கு 10 லட்சம்..

புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படும் கஜீபன் பொன்னையா செல்லநாயகம் அல்லது கோபி அல்லது காசியன் என்ற பெயரால் அழைக்கப்படும் இந்த புகைப்படத்தில் உள்ள நபர் பற்றிய தகவல் வழங்குபவர்களுக்கு 10 லட்சம் சன்மாணம்...

த்ரில் படத்துக்கு, வடிவேலுவின் டயலாக்

வடிவேலு பேசிய காமெடி பஞ்ச் வசனங்கள் ரசிகர்களிடையே பிரபலம். ஒரு படத்தில் தன்னை கடத்தி சென்று ரவுடிகள் அடித்ததுபற்றி கூறும்போது, எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா இவ ரொம்ப நல்லவன்டா என்று சொன்னதால் அடியை பொறுத்துக்கொண்டதாக...