சங்கரன்கோவில் அருகே ஆசிரியர் மனைவியிடம் 5½ பவுன் நகை பறிப்பு!!

சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் இளங்கோ. இவர் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு இளங்கோ தனது மனைவி ஜெயலட்சுமி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி...

குடிபோதையில் 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது கொடூரன்: கிராம மக்கள் சாலை மறியல்!!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் 3 வயதிற்குட்பட்ட இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மிரான்பூர் நகரில் வசித்து வரும் சகோதரிகளான இரண்டு...

போதை பொருள் கடத்தல் வழக்கு: மாடல் அழகி, இணை இயக்குனரை போலீஸ் காவலில் எடுக்க மனு!!

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோக்கைன் போதை மருந்துடன் மலையாள திரைப்பட இணை இயக்குனர் பிளஸ்சி சில்வஸ்டர், நடிகர் ஷைன் டாம் சாக்கோ...

இந்தியா–பாகிஸ்தான் போட்டியை பேஸ்புக்கில் விவாதித்த 2½ கோடி கிரிக்கெட் ரசிகர்கள்!!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இறுதி போட்டி போல விறுவிறுப்பாக நடந்த அந்த போட்டி இந்தியா, பாகிஸ்தானில் மட்டுமின்றி உலகம்...

பெண்ணை ரெயிலில் கற்பழிக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர் கைது!!

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண். திருமணமான இவர் சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக இருக்கிறார். விடுமுறையில் குண்டூர் சென்றிருந்த பெண் என்ஜினீயர் சென்னை திரும்புவதற்காக ஐதராபாத்–சென்னை எக்ஸ்பிரஸ்...

காதலியிடம் ஆபாச படம் காட்டி செக்ஸ் தொல்லை: வாலிபரிடம் போலீசார் விசாரணை!!

திருவனந்தபுரம் களக்கூட்டத்தை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரும், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையறிந்த இருவரின்...

உல்லாசமாக இருக்க அழைத்து சென்று பெண்ணை கொலை செய்தேன்: கைதான வாலிபர் வாக்குமூலம்!!

விருதுநகர் மேலரதவீதி அண்ணாமலை சந்தையை சேர்ந்தவர் ரெங்கராஜன் (வயது33). கடந்த 2–ந்தேதி இவர் தனது வீட்டில் ஒரு பெண்ணை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் விருதுநகர்...

மகளை காதலித்த வாலிபரை வெட்டிக் கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை: கோர்ட்டு தீர்ப்பு!!

திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே வடுகர்பேட்டை வி.டி. காலனியை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மகன் கோபாலகிருஷ்ணன். இவருக்கும், கரோலி என்ற பெண்ணுக்கும் இடையே 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு மனைவியுடன்...

திண்டிவனம் அருகே 2 குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை: தாய் தற்கொலை முயற்சி!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 32), விவசாயி. இவருடைய மனைவி மேனகா (26). இவர்களுக்கு புருஷோத்தமன்(5) என்ற மகனும், சர்மி(3) என்ற மகளும் இருந்தனர். புருஷோத்தமன் மனவளர்ச்சி...